புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னட நகைச்சுவைகள் (97 - 100)
Page 2 of 9 •
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
கன்னட நகைச்சுவைகள் (1 - 3)
(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?
(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...
(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***
கன்னட நகைச்சுவைகள் (1 - 3)
(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?
(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...
(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (13 - 15)
(13)
ஆசிரியை : டேய்! நீ யாரு மகன்?
மாணவன் : விஸ்வசுந்தரி மகன் டீச்சர்!
ஆசிரியை : பொய்தானே?
மாணவன் : உண்மைதான் டீச்சர்! எங்கப்பா விஸ்வா; என் தாய் சுந்தரி டீச்சர்!
(14)
ஆசிரியை : டேய்! வழியில் பணத்துடன் ஒரு பர்ஸ் கிடந்தால் நீ என்ன செய்வாய்?
மாணவன் : பர்ஸைத் தூக்கி எறிந்துவிடுவேன் டீச்சர்!
ஆசிரியை : யாருக்கும் பயன் இல்லாமல் போய்விடுமே?
மாணவன்: உள்ளே இருக்கும் பணத்தை எடுத்துகொண்டுதானே எறிவேன்!
(15)
ஆசிரியை : டேய்! ரகசியம் என்றால் என்ன?
மாணவன் : அப்பா காதில் சொன்னதை , அம்மா ஊர் முழுதும் சொல்வது டீச்சர்!
ஆசிரியை : !?....!?....!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம் jilljuck.com )
***
(13)
ஆசிரியை : டேய்! நீ யாரு மகன்?
மாணவன் : விஸ்வசுந்தரி மகன் டீச்சர்!
ஆசிரியை : பொய்தானே?
மாணவன் : உண்மைதான் டீச்சர்! எங்கப்பா விஸ்வா; என் தாய் சுந்தரி டீச்சர்!
(14)
ஆசிரியை : டேய்! வழியில் பணத்துடன் ஒரு பர்ஸ் கிடந்தால் நீ என்ன செய்வாய்?
மாணவன் : பர்ஸைத் தூக்கி எறிந்துவிடுவேன் டீச்சர்!
ஆசிரியை : யாருக்கும் பயன் இல்லாமல் போய்விடுமே?
மாணவன்: உள்ளே இருக்கும் பணத்தை எடுத்துகொண்டுதானே எறிவேன்!
(15)
ஆசிரியை : டேய்! ரகசியம் என்றால் என்ன?
மாணவன் : அப்பா காதில் சொன்னதை , அம்மா ஊர் முழுதும் சொல்வது டீச்சர்!
ஆசிரியை : !?....!?....!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம் jilljuck.com )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
நகைச்சுவைகள் சிறப்பாக, சிரிப்பாக உள்ளன.
தொடர்ந்து பதிவிடுங்கள்...
தொடர்ந்து பதிவிடுங்கள்...
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
நன்றி நிஜாமுதீன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (16 - 18)
(16)
ஆசிரியை : உலகத்திலேயே மிகப் பழைய பிராணி எது?
மாணவன் : ஒட்டகச் சிவிங்கி !
ஆசிரியை : அது எப்படி ?
மாணவன் : அது இன்னும் கறுப்பு வெள்ளையிலேயே உள்ளதே!
ஆசிரியை : !?....!?....!?....
(17)
ஆசிரியை : நீங்க மூன்று பேரும் ஒரே மாதிரி இருக்கீங்களே, அது எப்படி?
மாணவன் : எங்க அப்பா ஜெராக்ஸ் கடை வச்சிருக்காங்க டீச்சர்!
ஆசிரியை : !?....!?....!?....
(18)
ஆசிரியை : டேய் ! 1+ 1 சேர்ந்தால் என்ன வரும் விடை?
மாணவன் : …………..
ஆசிரியை : என்னடா ஆலோசனை?
(ஒவ்வொரு கையிலுமுள்ள ஒவ்வொரு விரலைச் சேர்த்துக் காட்டி) இதைப் பார்த்துச் சொல்! என்ன விடை?
மாணவன் : டீச்சர் , இரண்டு விரலையும் இப்படிச் சேர்த்துக்கொண்டால் எப்படிச் சாப்பிடுவீங்க?
ஆசிரியை : !?....!?....!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: jilljuck.com& sharechat.com )
-
(16)
ஆசிரியை : உலகத்திலேயே மிகப் பழைய பிராணி எது?
மாணவன் : ஒட்டகச் சிவிங்கி !
ஆசிரியை : அது எப்படி ?
மாணவன் : அது இன்னும் கறுப்பு வெள்ளையிலேயே உள்ளதே!
ஆசிரியை : !?....!?....!?....
(17)
ஆசிரியை : நீங்க மூன்று பேரும் ஒரே மாதிரி இருக்கீங்களே, அது எப்படி?
மாணவன் : எங்க அப்பா ஜெராக்ஸ் கடை வச்சிருக்காங்க டீச்சர்!
ஆசிரியை : !?....!?....!?....
(18)
ஆசிரியை : டேய் ! 1+ 1 சேர்ந்தால் என்ன வரும் விடை?
மாணவன் : …………..
ஆசிரியை : என்னடா ஆலோசனை?
(ஒவ்வொரு கையிலுமுள்ள ஒவ்வொரு விரலைச் சேர்த்துக் காட்டி) இதைப் பார்த்துச் சொல்! என்ன விடை?
மாணவன் : டீச்சர் , இரண்டு விரலையும் இப்படிச் சேர்த்துக்கொண்டால் எப்படிச் சாப்பிடுவீங்க?
ஆசிரியை : !?....!?....!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: jilljuck.com& sharechat.com )
-
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (19 - 21)
(19)
ஆசிரியை: கன்னடம், ஆங்கிலம் , கணிதம் இம் மூன்று ஆசிரியர்களும் ஓரிடத்தில் இருந்தனர்; அப்போது ஒரு திருடன் சுவர் ஏறிப் பள்ளிக்குள் குதித்ததைப் பார்த்துவிட்டு ஆங்கில ஆசிரியர் , “Thief! Thief! Catch him!” என்று கத்தினார்! கன்னட ஆசிரியர் , “கள்ளா! கள்ளா! ஹிடிரி!” என்றார்! கணித ஆசிரியர் எப்படிக் கத்தியிருப்பார்?
மாணவன் : 420!... 420!…420!...
ஆசிரியை : !?...!?... !?...
(20)
ஆசிரியை: பூமிக்கும் நிலாவுக்கும் என்ன சம்பந்தம்?
மாணவன் : அண்ணன் தங்கை சம்பந்தம் டீச்சர்!
ஆசிரியை : அது எப்படி?
மாணவன் : பூமியை நாம் தாய் என்கிறோம்; நிலாவை நாம் மாமா என்கிறோம்; அதற்குத்தான்!
ஆசிரியை : !?...!?...!?....
(21)
ஆசிரியை: காந்தி ஜெயந்தி பற்றிச் சில வார்த்தைகள் கூறு!
மாணவன் : காந்தி ஒரு பெரிய தலைவர்! ஆனால் இந்த ஜெயந்தி யாருன்னு எனக்குத் தெரியாது டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
(19)
ஆசிரியை: கன்னடம், ஆங்கிலம் , கணிதம் இம் மூன்று ஆசிரியர்களும் ஓரிடத்தில் இருந்தனர்; அப்போது ஒரு திருடன் சுவர் ஏறிப் பள்ளிக்குள் குதித்ததைப் பார்த்துவிட்டு ஆங்கில ஆசிரியர் , “Thief! Thief! Catch him!” என்று கத்தினார்! கன்னட ஆசிரியர் , “கள்ளா! கள்ளா! ஹிடிரி!” என்றார்! கணித ஆசிரியர் எப்படிக் கத்தியிருப்பார்?
மாணவன் : 420!... 420!…420!...
ஆசிரியை : !?...!?... !?...
(20)
ஆசிரியை: பூமிக்கும் நிலாவுக்கும் என்ன சம்பந்தம்?
மாணவன் : அண்ணன் தங்கை சம்பந்தம் டீச்சர்!
ஆசிரியை : அது எப்படி?
மாணவன் : பூமியை நாம் தாய் என்கிறோம்; நிலாவை நாம் மாமா என்கிறோம்; அதற்குத்தான்!
ஆசிரியை : !?...!?...!?....
(21)
ஆசிரியை: காந்தி ஜெயந்தி பற்றிச் சில வார்த்தைகள் கூறு!
மாணவன் : காந்தி ஒரு பெரிய தலைவர்! ஆனால் இந்த ஜெயந்தி யாருன்னு எனக்குத் தெரியாது டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (22 - 24)
(22)
ஆசிரியை: சாந்தா, நீ சொல்லு! யானை மற்றும் எறும்பு இவற்றில் எது பெரியது?
சாந்தா : முதலில் இரண்டும் பிறந்த தேதிகளைச் சொல்லுங்கள்! உடனே என் பதிலைச் சொல்கிறேன்!
ஆசிரியை : !?...!?...!?....
(23)
ஆசிரியை: ஏன் உன் வீட்டுப்பாடம் உன் அப்பா கையெழுத்தில் உள்ளது?
மாணவி : என் அப்பா பேனாவை வைத்து எழுதினேன் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(24)
ஆசிரியை: ஏம்மா! நான் பாடம் நடத்தும்போது ஏன் பக்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய்?
மாணவி : இது அப்பட்டமான பொய்! எப்படி ஒரே ஆள் தூங்கிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கமுடியும்?
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
(22)
ஆசிரியை: சாந்தா, நீ சொல்லு! யானை மற்றும் எறும்பு இவற்றில் எது பெரியது?
சாந்தா : முதலில் இரண்டும் பிறந்த தேதிகளைச் சொல்லுங்கள்! உடனே என் பதிலைச் சொல்கிறேன்!
ஆசிரியை : !?...!?...!?....
(23)
ஆசிரியை: ஏன் உன் வீட்டுப்பாடம் உன் அப்பா கையெழுத்தில் உள்ளது?
மாணவி : என் அப்பா பேனாவை வைத்து எழுதினேன் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(24)
ஆசிரியை: ஏம்மா! நான் பாடம் நடத்தும்போது ஏன் பக்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய்?
மாணவி : இது அப்பட்டமான பொய்! எப்படி ஒரே ஆள் தூங்கிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கமுடியும்?
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (22 - 24)
(22)
ஆசிரியை: சாந்தா, நீ சொல்லு! யானை மற்றும் எறும்பு இவற்றில் எது பெரியது?
சாந்தா : முதலில் இரண்டும் பிறந்த தேதிகளைச் சொல்லுங்கள்! உடனே என் பதிலைச் சொல்கிறேன்!
ஆசிரியை : !?...!?...!?....
(23)
ஆசிரியை: ஏன் உன் வீட்டுப்பாடம் உன் அப்பா கையெழுத்தில் உள்ளது?
மாணவி : என் அப்பா பேனாவை வைத்து எழுதினேன் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(24)
ஆசிரியை: ஏம்மா! நான் பாடம் நடத்தும்போது ஏன் பக்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய்?
மாணவி : இது அப்பட்டமான பொய்! எப்படி ஒரே ஆள் தூங்கிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கமுடியும்?
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
(22)
ஆசிரியை: சாந்தா, நீ சொல்லு! யானை மற்றும் எறும்பு இவற்றில் எது பெரியது?
சாந்தா : முதலில் இரண்டும் பிறந்த தேதிகளைச் சொல்லுங்கள்! உடனே என் பதிலைச் சொல்கிறேன்!
ஆசிரியை : !?...!?...!?....
(23)
ஆசிரியை: ஏன் உன் வீட்டுப்பாடம் உன் அப்பா கையெழுத்தில் உள்ளது?
மாணவி : என் அப்பா பேனாவை வைத்து எழுதினேன் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(24)
ஆசிரியை: ஏம்மா! நான் பாடம் நடத்தும்போது ஏன் பக்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய்?
மாணவி : இது அப்பட்டமான பொய்! எப்படி ஒரே ஆள் தூங்கிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கமுடியும்?
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (25 - 27)
(25)
ஆசிரியை: இந்த முறை நீ 75% மதிப்பெண் வாங்கவேண்டும்!
மாணவி : இந்த முறை நான் 100% மதிப்பெண் வாங்குவேன் டீச்சர்!
ஆசிரியை : ஏய் ஜோக் அடிக்காதே!
மாணவி : யார் முதலில் ஜோக் அடிச்சது?
ஆசிரியை : !?...!?...!?....
(26)
ஆசிரியை: உங்கப்பா எனக்கு எட்டு மாம்பழங்கள் கொடுத்ததுக்காக நான் அவருக்கு நன்றி சொல்லவேண்டும்! அவரை எப்போ பார்க்கலாம்?
மாணவி : நீங்கள் எங்காப்பாவுக்கு நன்றி சொல்வதானால், பன்னிரண்டு மாம்பழங்கள் பெற்றுக்கொண்டேன் என்று சொல்லுங்கள் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(27)
ஆசிரியர்: 1869இல் என்ன நடந்தது ?
மாணவி : தெரியாது சார்!
ஆசிரியை : அது மகாத்மா காந்தி பிறந்த வருடம்! அப்புறம் 1873இல் என்ன நடந்தது சொல்லு?
மாணவி : அது காந்திஜியின் நான்காவது பிறந்த வருடம்!
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
(25)
ஆசிரியை: இந்த முறை நீ 75% மதிப்பெண் வாங்கவேண்டும்!
மாணவி : இந்த முறை நான் 100% மதிப்பெண் வாங்குவேன் டீச்சர்!
ஆசிரியை : ஏய் ஜோக் அடிக்காதே!
மாணவி : யார் முதலில் ஜோக் அடிச்சது?
ஆசிரியை : !?...!?...!?....
(26)
ஆசிரியை: உங்கப்பா எனக்கு எட்டு மாம்பழங்கள் கொடுத்ததுக்காக நான் அவருக்கு நன்றி சொல்லவேண்டும்! அவரை எப்போ பார்க்கலாம்?
மாணவி : நீங்கள் எங்காப்பாவுக்கு நன்றி சொல்வதானால், பன்னிரண்டு மாம்பழங்கள் பெற்றுக்கொண்டேன் என்று சொல்லுங்கள் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(27)
ஆசிரியர்: 1869இல் என்ன நடந்தது ?
மாணவி : தெரியாது சார்!
ஆசிரியை : அது மகாத்மா காந்தி பிறந்த வருடம்! அப்புறம் 1873இல் என்ன நடந்தது சொல்லு?
மாணவி : அது காந்திஜியின் நான்காவது பிறந்த வருடம்!
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
(25-27 ) மூன்றும் அருமை.
ரசித்தேன்.
ரசித்தேன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- kandansamyபண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
மிகவும் அருமையாக உள்ளது சார் ! வாழ்த்துக்கள் சார் !
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 9
|
|