புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தானமாக கொடுக்கக்கூடிய | கொடுக்கக்கூடாத பொருட்கள்
Page 1 of 1 •
தானமாக கொடுக்கக்கூடிய | கொடுக்கக்கூடாத பொருட்கள்
ஒருவருக்கு தானம் கொடுப்பது மிகவும் நல்ல விஷயம். ஆனாலும் ஆன்மீக முறைப்படி ஒரு சில பொருட்களை நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கும் பொழுது அந்த பொருள்களோடு சேர்ந்து நம்மிடம் இருக்கக்கூடிய அதிர்ஷ்டமும், லட்சுமியும் சென்று விடுவாள் என்று ஒரு ஐதீகம் உள்ளது. அதனால் நீங்கள் கொடுக்கக்கூடிய பொருள்களை தெரிந்துகொண்டு அதன் பிறகுதான் தானம் கொடுக்க வேண்டும்.
இந்தப் பொருள்களை தப்பித்தவறி கூட நீங்கள் மற்றவர்களுக்கு தானமாக கொடுக்க கூடாது. அப்படி நீங்கள் கொடுத்தால் உங்களுடைய அதிர்ஷ்டம் குறைந்துவிடும். எப்பொழுதுமே நீங்கள் ஒருவருக்கு தானம் கொடுக்கும் பொழுது கிழிந்த துணிகளை தானமாக கொடுக்க கூடாது. உங்களுடைய வீடுகளில் அதிக நாட்கள் நீங்கள் பயன்படுத்தி அந்த துணி கிழிந்து போயிருக்கும். அப்படிப்பட்ட துணிகளை எக்காரணத்தைக் கொண்டும் பிறருக்கு கொடுக்காதீர்கள்.
நீங்கள் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய துணி கிழிந்து போகாமல் இருந்தால் அந்தத் துணியை நீங்கள் தானமாக கொடுக்கலாம். கிழிந்த துணிகளை உங்களுடைய வீட்டில் வைப்பதை தவிர்த்து விடுங்கள். கிழிந்த துணிகளை நீங்கள் மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கும் பொழுது அது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை கொண்டுவரும்.
உங்களுடைய வீடுகளில் இருக்கக்கூடிய பொருட்கள் உடைந்த பொருட்களாக இருந்தால் அந்த பொருட்களை நீங்கள் தானமாக பிறருக்கு கொடுக்க கூடாது. அதுமட்டுமல்லாமல் உடைந்த பொருள்களை உங்களுடைய வீட்டிலும் வைத்திருக்கக் கூடாது. உடைந்த பொருட்களை நீங்கள் உங்களுடைய வீடுகளில் வைத்திருந்தாலோ அல்லது பிறருக்கு தானமாக கொடுத்தாலோ கண்டிப்பாக அது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
உங்களுடைய வீடுகளில் இருக்கக்கூடிய துடைப்பத்தை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் யாருக்கும் தானமாக கொடுக்க கூடாது. அப்படி நீங்கள் கொடுத்து விட்டால் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய லட்சுமியை தானமாக கொடுப்பதாக அர்த்தம். அதையும் மீறி ஒருவருக்கு நீங்கள் துடைப்பத்தை தானமாக கொடுத்தால் உங்களுக்கு மிக அதிக அளவிலான பண பிரச்சனைகள் ஏற்படும். அது போல ஒரு துடைப்பத்தை நீங்கள் உங்களுடைய காலால் மிதிக்க கூடாது.
பிளாஸ்டிக் பொருள்களையும் இன்னொருவருக்கு தானமாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இப்படி நீங்கள் பிளாஸ்டிக் பொருட்களை இன்னொருவருக்கு தானமாக கொடுத்தால் உங்களுடைய வளர்ச்சி தடைபடும். அதாவது பொதுவாக வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள் இப்படிப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தானமாக கொடுத்தால் அவர்களுக்கு வியாபாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படும்.
ஆனால் உங்களுடைய வீடுகளில் இருக்கக்கூடிய குழந்தைகள் விளையாடும் பிளாஸ்டிக்கால் ஆன பொம்மைகளை நீங்கள் பிறருக்கு தானமாக தரலாம். அதுவும் இது குழந்தைகளுக்கு தானமாக கொடுப்பது சிறந்தது. உணவுப் பொருட்களில் உங்களுடைய வீடுகளில் கெட்டுப்போன உணவுப் பொருட்களை நீங்கள் யாருக்காவது தானமாக கொடுத்தால் அது உங்களுக்கு அதிகப்படியான செலவுகளை ஏற்படுத்தும். ஆனால் உங்களுடைய வீடுகளில் மீந்து போகிற உணவுகளை கண்டிப்பாக நீங்கள் பிறருக்கு தானமாக கொடுக்கலாம். கெட்டுப்போன உணவுகளை மட்டும் யாருக்கும் தானமாக கொடுக்க கூடாது.
உங்களுடைய வீடுகளில் இருக்கக்கூடிய கூர்மையான பொருட்களை நீங்கள் யாருக்காவது தானமாக கொடுத்தால் உங்களுடைய வீட்டில் துரதிஷ்டம் ஏற்படத் தொடங்கும். சாயங்காலம் ஆன பிறகு உங்களுடைய வீட்டிலிருந்து இரும்பு சம்பந்தப்பட்ட பொருள்களையோ, உப்பையோ, உறைமோரையோ யாருக்கும் கடனாகவோ, தானமாக கொடுக்க கூடாது. இது உங்களுடைய வீட்டில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி கடனாளி ஆக்கி விடும் உங்களை.
நீங்கள் உணவுப் பொருட்களை தானமாக கொடுத்து அதன் மூலமாக மற்றவர்கள் பசி ஆறினார்கள் என்றால் உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய வறுமை குறையும். உங்களிடம் இருக்கக்கூடிய அதிகப்படியான கடன் பிரச்சனைகள் முற்றிலுமாக நீங்க தொடங்கும்.
நீங்கள் பயன்படுத்தாத புது துணியையோ அல்லது பயன்படுத்திய நல்ல துணியையோ பிறருக்கு தானமாக கொடுக்கும் பொழுது உங்கள் ஆயுள் அதிகரிக்கும். உங்களுடைய வீடுகளில் யாராவது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், நீங்கள் யாராவது ஒரு நான்கைந்து பேருக்கு துணியை தானமாக கொடுத்தால் உடல்நிலை சரி இல்லாமல் இருப்பவர் உடைய உடல்நிலை சரியாகும். அவருக்கு கொடுக்கக்கூடிய மருத்துவ சிகிச்சைகள் விரைவாக நல்ல பலனைக் கொடுக்கும்.
நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தேனை பிறருக்கு தானமாக கொடுக்கும் பொழுது அவர்களுக்கு விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும்.
தீபத்தை ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குக் கொண்டு செல்லக்கூடாது. ஆனால் கோவிலுக்கு தேவையான தீபம் சம்பந்தப்பட்ட பொருட்களை தானமாக கொடுக்கும் பொழுது கண்பார்வை தெளிவாகும்.
பொதுவாக வீடுகளில் அரிசியை தானமாக கொடுப்பார்கள். கிராமங்களில் இப்போதும் பல வீடுகளில் அரிசியை தானமாக பெறுவதும், அரிசியை தானமாக கொடுப்பதும் நடக்கிறது. இப்படி அரிசியை தானமாக கொடுக்கும் பொழுது நீங்கள் செய்யக்கூடிய எல்லா பாவங்களும் தீரும் என சொல்லப்படுகிறது.
நெய்யை நீங்கள் தானமாக பிறருக்கு கொடுக்கும் பொழுது உங்கள் உங்கள் உடலில் இருக்கக்கூடிய பல்வேறு விதமான நோய்களும் தீரும் என சொல்லப்படுகிறது.
நீங்கள் பாலை பிறருக்கு தானமாக கொடுக்கும் பொழுது உங்களுடைய வீடுகளில் இருக்கக்கூடிய கஷ்டமான, துக்கமான நிலைமைகள் மாறும்.
தம்பதிகள் தயிரை பிறருக்கு தானமாக கொடுக்கும் பொழுது அவர்களுக்கிடையே மனது ஒற்றுமை அதிகரிக்கும். மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை நடத்துவார்கள்.
படிக்கும் குழந்தைகள் பழங்களை தானமாக கொடுக்கும் பொழுது அவர்களுக்கு படிப்பதற்கு நல்ல அறிவு, ஞானம், புத்தி அதிகரிக்கும்.
திருமணமாகாமல் இருக்கக்கூடிய ஏழைப் பெண்களுக்கு தங்கம் வெள்ளியை நீங்கள் தானமாக கொடுக்கும் பொழுது உங்களுடைய வாழ்வு மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடையும்.
நீங்கள் தேங்காயை பிறருக்கு தானமாக கொடுக்கும் பொழுது நீங்கள் நினைத்த காரியம் சீக்கிரம் மிகப்பெரிய வெற்றியை அடையும். ஏதாவது முக்கியமான செயல்கள் செய்யவிருக்கும் பொழுது நீங்கள் தேங்காயை தானமாக கொடுத்து விட்டு செய்யும்பொழுது அந்த காரியம் மிகச் சிறந்த வெற்றியை அடையும்.
நெல்லிக்கனியை நீங்கள் ஒருவருக்கு தானமாக கொடுத்தால் உங்களுடைய வாழ்க்கை முழுவதும் புத்தி அதிகரித்துக் கொண்டே இருக்கும். படிக்கும் மாணவர்கள் இதை தானமாக கொடுக்கலாம் அவர்களுடைய புத்தி கூர்மை அதிகரிக்கும்.
இந்த தானங்களில் உங்களால் நீங்கள் என்னென்ன தானங்களை செய்ய முடியுமோ அந்த தானங்களை எல்லாம் செய்து அதனுடைய எல்லா பலனையும் அடைந்து வாழ்வில் சந்தோஷமாக வாழுங்கள்.
முகநூல்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|