புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
4 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
4 Posts - 3%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
2 Posts - 2%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
1 Post - 1%
kargan86
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
8 Posts - 5%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
6 Posts - 4%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
1 Post - 1%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 48 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 48 of 61 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 54 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 12, 2020 8:11 pm

12.09.2020

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல்

123. பொழுது கண்டு இரங்கல்

மாலை நேரத்தைக் கண்டு தலைவி வருந்துதைக் கூறுவதாகும்

பிரிந்து சென்ற தலைவனை நினைத்து கொண்டிருந்த பகல் நேரம் அவளுக்கு அதிக வருத்தத்தை கொடுப்பதில்லை. மாலை நேரம் வந்ததும் தலைவனை நினைத்து வருத்தம் அதிகமாவதை கூறுகிறாள்.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 11:13 am

heezulia wrote:12.09.2020

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல்

123.  பொழுது கண்டு இரங்கல்

மாலை நேரத்தைக் கண்டு தலைவி வருந்துதைக் கூறுவதாகும்

பிரிந்து சென்ற தலைவனை நினைத்து கொண்டிருந்த பகல் நேரம் அவளுக்கு அதிக வருத்தத்தை கொடுப்பதில்லை. மாலை நேரம் வந்ததும் தலைவனை நினைத்து வருத்தம் அதிகமாவதை கூறுகிறாள்.


பேபி
[You must be registered and logged in to see this link.]
நல்லதொரு விளக்கம் சந்தோஷம் பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 11:19 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1225

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை


வாசிக்க
யான் காலைக்குச் செய்த நன்று என்கொல், மாலைக்குச் செய்த பகை எவன்கொல்


தெளிவுரை
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத்
துன்புறுத்துகின்ற) மாலைப்பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன.?


[You must be registered and logged in to see this image.]

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 14, 2020 11:26 am

திருக்குறள் பல அயல்நாட்டு மொழிகளிலும்
இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை
அறிவோம்.
-
அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட குறளின் வடிவம்
எப்படி இருக்கும் என்பதற்கு சான்றாக குறள் 1224-
பார்க்கலாம்!
-
ஆங்கிலம் (English)
Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu
Edhilar Pola Varum
— (Transliteration)

ஆங்கிலம் (English)
kātalar ilvaḻi mālai kolaikkaḷattu
ētilar pōla varum.
— (Transliteration)

ஆங்கிலம் (English)
There goes my love and in strides the evening, Like slayers at the slaughter

ஹிந்தி (हिन्दी)
वध करने के स्थान में, ज्यों आते जल्लाद ।
त्यों आती है सांझ भी, जब रहते नहिं नाथ ॥ (१२२४)

தெலுங்கு (తెలుగు)
విరహులందు సంధ్య ప్రియుడుండ నిదిజూచి
పగను దీర్చుకొనును వైరివిధము. (౧౨౨౪)

மலையாளம் (മലയാളം)
കാമുകൻ ചാരെയില്ലാതെയേകയായിത്തപിക്കവേ  സായംകാലമടുക്കുന്നു കൊലയാളി വരുന്നപോൽ  (൲൨൱൨൰൪)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನನ್ನ ಇನಿಯನು ಇಲ್ಲದ ಈ ಸಮಯದಲ್ಲಿ ಸಂಧ್ಯೆಯು ವಧ್ಯಸ್ಥಾನಕ್ಕೆ ಕಟುಕನು ಬರುವಂತೆ ಆಗಮಿಸುತ್ತಿದೆ! (೧೨೨೪)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
प्रिये दूरं गते वध्यस्थलं घातकवत् स्वयम् ।
सायङ्काल: समागत्य मम प्राणान् हरत्ययम् ॥ (१२२४)

சிங்களம் (සිංහල)
රසවතා නැති නම් - රසවත් කරන සවසක රණ බිමට සතුරන් - පරිදි සටනට ඒවි කාමය (????????????????????)

சீனம் (汉语)
良人離去之後, 黃昏降臨, 有如刑吏之赴刑場. (一千二百二十四)
— 程曦 (古臘箴言)

மலாய் (Bahasa Melayu)
Bila kekaseh tiada di-samping, kedatangan senja-kala ada-lah saperti kedatangan pertanda ka-tempat menjalankan tugas-nya.
— Ismail Hussein (Tirukkural)

கொரிய (한국어)
애인이없을때, 저녁은살육의들판에있는적처럼도착한다. (千二百二十四)

உருசிய (Русский)
Нет со мной любимого — и вечер подкрадывается,,одобно палачу, который поведет к месту казни

அரபு (العَرَبِيَّة)
الأصيل يتقـدم إلي عند ما يكون حبيبى بعيـدا عنى كما يتقـدم الجلاد إلى نطع المحكوم عليه بالقـتـل (١٢٢٤)


பிரெஞ்சு (Français)
Le soir (qui venait revivifier ma vie, lorsque mon mari était présent), vient, maintenant que mon mari est absent, comme le bourreau, sur le lieu d'exécution, (pour enlever ma vie).

ஜெர்மன் (Deutsch)
In Abwesenheit meines Geliebten kommt der Abend gleich den Schlachtern zum Schlachtgrund.

சுவீடிய (Svenska)
När min älskade ej är här kommer kvällen över mig som en fiende på slagfältet.

இலத்தீன் (Latīna)
Ubi amatus non adest , vespera ut hostis in campum pugnae cooritur. (MCCXXIV)

போலிய (Polski)
Dziś, gdy mąż jest daleko, nadchodzisz strapiony, Krokiem kata na miejsce męczarni.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)
----
நன்றி- திருக்குறள்.நெட்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 14, 2020 11:41 am

[You must be registered and logged in to see this image.]
-
பொழுதுகண்டிரங்கல்
-
இந்த அதிகாரத்தின் சிறப்பு இதில் உள்ள
பத்துக் குறள்களிலும்
‘மாலை’ என்ற பொழுதைக் குறிக்கும் சொல்
இடம்பெறுவதுதான்.
-
திருப்பூர் கிருஷ்ணன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 12:11 pm

ayyasamy ram wrote:[You must be registered and logged in to see this image.]
-
பொழுதுகண்டிரங்கல்
-
இந்த அதிகாரத்தின் சிறப்பு இதில் உள்ள
பத்துக் குறள்களிலும்
‘மாலை’ என்ற பொழுதைக் குறிக்கும் சொல்
இடம்பெறுவதுதான்.
-
திருப்பூர் கிருஷ்ணன்
[You must be registered and logged in to see this link.]
மாலை பொழுதுதின் மயக்கதிலே என்பது இதற்கு தானோ?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 12:13 pm

ayyasamy ram wrote:திருக்குறள் பல அயல்நாட்டு மொழிகளிலும்
இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை
அறிவோம்.
-
அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட குறளின் வடிவம்
எப்படி இருக்கும் என்பதற்கு சான்றாக குறள் 1224-
பார்க்கலாம்!
-
ஆங்கிலம் (English)
Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu
Edhilar Pola Varum
— (Transliteration)

ஆங்கிலம் (English)
kātalar ilvaḻi mālai kolaikkaḷattu
ētilar pōla varum.
— (Transliteration)

ஆங்கிலம் (English)
There goes my love and in strides the evening, Like slayers at the slaughter

ஹிந்தி (हिन्दी)
वध करने के स्थान में, ज्यों आते जल्लाद ।
त्यों आती है सांझ भी, जब रहते नहिं नाथ ॥ (१२२४)

தெலுங்கு (తెలుగు)
విరహులందు సంధ్య ప్రియుడుండ నిదిజూచి
పగను దీర్చుకొనును వైరివిధము. (౧౨౨౪)

மலையாளம் (മലയാളം)
കാമുകൻ ചാരെയില്ലാതെയേകയായിത്തപിക്കവേ  സായംകാലമടുക്കുന്നു കൊലയാളി വരുന്നപോൽ  (൲൨൱൨൰൪)

கன்னடம் (ಕನ್ನಡ)
ನನ್ನ ಇನಿಯನು ಇಲ್ಲದ ಈ ಸಮಯದಲ್ಲಿ ಸಂಧ್ಯೆಯು ವಧ್ಯಸ್ಥಾನಕ್ಕೆ ಕಟುಕನು ಬರುವಂತೆ ಆಗಮಿಸುತ್ತಿದೆ! (೧೨೨೪)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
प्रिये दूरं गते वध्यस्थलं घातकवत् स्वयम् ।
सायङ्काल: समागत्य मम प्राणान् हरत्ययम् ॥ (१२२४)

சிங்களம் (සිංහල)
රසවතා නැති නම් - රසවත් කරන සවසක රණ බිමට සතුරන් - පරිදි සටනට ඒවි කාමය (????????????????????)

சீனம் (汉语)
良人離去之後, 黃昏降臨, 有如刑吏之赴刑場. (一千二百二十四)
— 程曦 (古臘箴言)

மலாய் (Bahasa Melayu)
Bila kekaseh tiada di-samping, kedatangan senja-kala ada-lah saperti kedatangan pertanda ka-tempat menjalankan tugas-nya.
— Ismail Hussein (Tirukkural)

கொரிய (한국어)
애인이없을때, 저녁은살육의들판에있는적처럼도착한다. (千二百二十四)

உருசிய (Русский)
Нет со мной любимого — и вечер подкрадывается,,одобно палачу, который поведет к месту казни

அரபு (العَرَبِيَّة)
الأصيل يتقـدم إلي عند ما يكون حبيبى بعيـدا عنى كما يتقـدم الجلاد إلى نطع المحكوم عليه بالقـتـل (١٢٢٤)


பிரெஞ்சு (Français)
Le soir (qui venait revivifier ma vie, lorsque mon mari était présent), vient, maintenant que mon mari est absent, comme le bourreau, sur le lieu d'exécution, (pour enlever ma vie).

ஜெர்மன் (Deutsch)
In Abwesenheit meines Geliebten kommt der Abend gleich den Schlachtern zum Schlachtgrund.

சுவீடிய (Svenska)
När min älskade ej är här kommer kvällen över mig som en fiende på slagfältet.

இலத்தீன் (Latīna)
Ubi amatus non adest , vespera ut hostis in campum pugnae cooritur. (MCCXXIV)

போலிய (Polski)
Dziś, gdy mąż jest daleko, nadchodzisz strapiony, Krokiem kata na miejsce męczarni.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)
----
நன்றி- திருக்குறள்.நெட்
[You must be registered and logged in to see this link.]
அருமை நன்றி ஐயா.
சிரத்தையுடன் இத்தனை மொழியையும் எடுத்த பதிவு செய்தமைக்கு
நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 12:21 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1226

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
மாலைநோய் செய்தன் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்


வாசிக்க
மாலை நோய் செய்தல், மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன்


தெளிவுரை
மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்யவல்லது என்பதைக் காதலர்
என்னைவிட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 12:25 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1227

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்


வாசிக்க
இந்நோய், காலை அரும்பிப், பகல் எல்லாம் போது ஆகி, மாலை மலரும்


தெளிவுரை
இந்தக் காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 14, 2020 12:40 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1228

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அழல்போலு மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலுங் கொல்லும் படை


வாசிக்க
ஆயன் குழல், அழல் போலும் மாலைக்குத் தூதாகி, கொல்லும் படைபோலும்


தெளிவுரை
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருந்தும் மாலைப்
பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாக வருகின்றது.


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 48 of 61 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 54 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக