புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10 
91 Posts - 61%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10 
1 Post - 1%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10 
1 Post - 1%
eraeravi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10 
283 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10 
19 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 47 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 47 of 61 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 54 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 11, 2020 11:48 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-7-கனவுநிலையுரைத்தல் -1215

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது


வாசிக்க
நனவினால் கண்டதூஉம் (இனிதே) ஆங்கே, கனவுந்தான் கண்ட பொழுதே இனிது.


தெளிவுரை
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுதுமட்டும் இனிதாயிற்று;
இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 11, 2020 12:06 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-7-கனவுநிலையுரைத்தல் -1216

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நனவென ஒன்றில்லை ஆயிற் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்


வாசிக்க
நனவென ஒன்று இல்லையாயின், கனவினாற் காதலர் நீங்கலர்மன்


தெளிவுரை
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால்,
கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 11, 2020 12:52 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-7-கனவுநிலையுரைத்தல் -1217

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்னெம்மைப் பீழிப் பது


வாசிக்க
நனவினான் நல்காக் கொடியார், கனவினான் எம்மைப் பீழிப்பது என்.


தெளிவுரை
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர்,
கனவில்மட்டும் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 11, 2020 4:03 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-7-கனவுநிலையுரைத்தல் -1218

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
துஞ்சுங்காற் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து


வாசிக்க
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி, விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தர் ஆவர்


தெளிவுரை
தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி,
விழித்தெழும்போது உடனே விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகின்றார்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 12, 2020 10:51 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-7-கனவுநிலையுரைத்தல் -1219

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நனவினால் நல்காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர்


வாசிக்க
கனவினாற் காதலர்க் காணாதவர், நனவினான் நல்காரை நோவர்


தெளிவுரை
கனவில் காதலர் வரக் காணாத மகளிர் நனவில் வந்து அன்பு
செய்யாத காதலரை (அவர் வராத காரணம் பற்றி) நொந்துகொள்வர்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 12, 2020 11:09 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-7-கனவுநிலையுரைத்தல் -1220

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
நனவினால் நந்நீத்தார் என்பர் கனவினாற்
காணார்கொல் இவ்வூ ரவர்


வாசிக்க
இவ்வூரவர் நனவினான் நம்நீத்தார் என்பர், கனவினால் காணார் கொல்


தெளிவுரை
நனவில் நம்மைவிட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்துப்
பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ!


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 12, 2020 11:26 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1221

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மாலையோ வல்லை மணந்தார் உருண்ணும்
வேலைநீ வாழி பொழுது


வாசிக்க
பொழுது, நீ மாலையோ அல்லை, மணந்தார் உயிர் உண்ணும் வேலை


தெளிவுரை
பொழுதே! நீ மாலைக்காலம் அல்லை: (காதலரோடு கூடியிருந்து பிறகு
பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கின்றாய்!


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 12, 2020 11:42 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1222

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை

வாசிக்க
மருள்மாலை, புன்கண்ணை, நின் துணை எம் கேள் போல் வன்கண்ணதோ.


தெளிவுரை
மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே!
உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 12, 2020 11:57 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1223

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்


வாசிக்க
பனி அரும்பிப் பைதல் கொள் மாலை, துனி அரும்பித் துன்பம் வளர வரும்.


தெளிவுரை
பனி தோன்றிய பசந்த நிறம்கொண்ட மாலைப்பொழுது எனக்கு வருத்தம்
ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 12, 2020 12:11 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1224

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்


வாசிக்க
மாலை, காதலர் இல்வழி, கொலைக்களத்து ஏதிலர் போல வரும்


தெளிவுரை
காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர்
வருவதுபோல் மாலைப்பொழுது(என் உயிரைக் கொள்ள) வருகின்றது.


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 47 of 61 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 54 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக