புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
68 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
5 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
4 Posts - 3%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
2 Posts - 1%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
1 Post - 1%
kargan86
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
9 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
6 Posts - 3%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
2 Posts - 1%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 38 of 100 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 11:32 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -269

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு


தெளிவுரை
தவம் செய்து வலிமை பெற்ற ஞானிகளுக்கு
எமனை விலக்கி வாழும் நிலையும் கைகூடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கூற்/றம்--------- குதித்/தலும்------கை/கூ/டும்------- நோற்/றலின்
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை
தேமா---------------கருவிளம்---------தேமாங்காய்-------கூவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் - --------வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை


ஆற்/றல்------- தலைப்/பட்----- டவர்க்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை/பு
தேமா---------------புளிமா-------------பிறப்பு
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>டவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கூற்றம்- நோற்றலின்- ஆற்றல்
மோனை- கூற்றம் - குதித்தலும்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 11:25 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -270

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்


தெளிவரை
பெய்ஞ்ஞானம் அடைந்தோர் சிலராகவும் அது அடையாதோர் பலராகவும்
இருப்பதற்குக் காரணம் தவம் செய்வோர் மிகச் சிலர் ஆதலேயாம்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இலர்/பல------- ரா/கிய--------- கா/ரணம்------- நோற்/பார்
நிரை/நிரை------நேர்/நிரை-------நேர்/நிரை----------நேர்/நேர்
கருவிளம்---------கூவிளம்-----------கூவிளம்------------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் - --------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை


சிலர்/பலர்----- நோ/லா---- தவர்
நிரை/நிரை------நேர்/நேர்----நிரை
கருவிளம்---------தேமா---------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ர்பல- சிர்பலர் - நோலா
மோனை- நோற்பார்- நோலா



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 11:32 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -271

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்


தெளிவுரை
வேடத்தால் தனது கெட்டவொழுக்கத்தை மறைத்துப் போலியாக நடிக்கும் ஒருவனது நிலையைக் கண்டு பூதங்கள் ஐந்தும் அவன் அறியாதவகையில் ஏளனம் செய்யும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வஞ்/ச----------- மனத்/தான்------- படிற்/றொழுக்/கம்----- பூ/தங்/கள்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்-------நேர்/நேர்/நேர்
தேமா---------------புளிமா-----------------கருவிளங்காய்---------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - ---------- வெண்சீர் ----------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------- வெண்டளை

ஐந்/தும்-------- -அகத்/தே-------நகும்
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நகும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- வஞ்ச - ஐந்தும்
மோனை- ந்தும் - கத்தே



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 11:40 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -272

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின்


தெளிவுரை
அறிந்தே குற்றம் புரியும் ஒருவனை அவனது வேடம் எவ்வாறு காப்பாற்ற முடியும் ?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வா/னுயர்------ -தோற்/றம்------ எவன்/செய்/யும்---- தன்/னெஞ்/சம்
நேர்/நிரை--------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமா-----------------புளிமாங்காய்---------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - --------- வெண்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை---------வெண்டளை


தா/னறி--------- குற்/றப்----- படின்
நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை
கூவிளம்-----------தேமா----------மலர்
இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தோற்றம்- குற்றப் , தன்னெஞ்சம்- தாறி
மோனை- ன்னெஞ்சம்-தானறி




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 11:46 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -273

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

தெளிவுரை
மனவலிமை இல்லாதவன் தவவேடம் புனைந்து ஒழுகுவது பசுவானது
புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்வதை ஒக்கும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வலி/யில்------ -நிலை/மையான்----வல்/லுரு/வம் ----பெற்/றம்
நிரை/நேர்--------நிரை/நிரை-----------நேர்/நிரை/நேர்---நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்--------------கூவிளங்காய்------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் - ------------ வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை------வெண்டளை


புலி/யின்/தோல்----போர்த்/துமேய்ந்----தற்/று
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை-------------நேர்/பு
புளிமாங்காய்--------கூவிளம்----------------காசு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-லியில் - புலியின்தோல் , பெற்றம் - தற்று
மோனை- புலியின்தோல் - போர்த்துமேய்ந் , லியில் - ல்லுருவம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 11:54 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -274

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

தெளிவுரை
ஒருவன் தவவேடத்திற்குள் ஒளிந்துகொண்டு அத்தவத்திற்க்கு ஒவ்வாதவாறு நடப்பது , வேடன் ஒருவன் புதருக்குள் மறைந்து கொண்டு பறவைகளைப் பிடிப்பதை ஒக்கும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தவ/மறைந்/து-------அல்/லவை------ செய்/தல்----- புதல்/மறைந்/து
நிரை/நிரை/நேர்---நேர்/நிரை---------நேர்/நேர்--------நேர்/நிரை/நேர்
கருவிளங்காய்------கூவிளம்------------தேமா--------------கூவிளங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - --------- இயற்சீர் ---------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-----வெண்டளை--வெண்டளை


வேட்/டுவன்---- புள்/சிமிழ்த்-----தற்/று
நேர்/நிரை--------நேர்/நிரை-------நேர்/பு
கூவிளம்-----------கூவிளம்----------காசு
இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. விளம் முன் நேர்

எதுகை-
மோனை=வமறைந்து ,ற்று


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 12:26 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -275

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பற்றற்றே மேன்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்


தெளிவுரை
ஆசைகளை எல்லாம் ஒழித்தவர்போல் நடிப்பரது தீய ஒழுக்கம் , ‘’ஐயோ என்ன செய்து விட்டோம் ‘’ என்று அவனே பின்னர் வருந்துமாறு துன்பத்தைத் தரும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பற்/றற்/றே-------- மேன்/பார்----- படிற்/றொழுக்/க----- மெற்/றெற்/றென்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------கருவிளங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் ----------இயற்சீர் - --------- வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------- வெண்டளை


றே/தம்-----------பல/வுந்----------- தரும்
நேர்/நேர்--------நிரை/நேர்-------நிரை
தேமா-----------புளிமா----------மலர்
இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ற்றற்றே - மெற்றெற்றென்
மோனை- ற்றற்றே -டிற்றொழுக்க – லவுந் , மெற்றெற்றென் - மேன்பார்



avatar
Guest
Guest

PostGuest Sun Jan 05, 2020 12:29 pm

நிறுத்தி விட்டீர்களா ? என்ற கேள்வியுடன் ................................. ஒரு தகவல் .........

The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China(FUXI ), and India.

நேர் 0 LOW ; நிரை 1 HIGH
LOW /HIGH=ON/OFF
நேர்-நேர் 0-0 LOW-LOW
நிரை-நேர் 1-0 HIGH-LOW
நிரை-நிரை 1-1 HIGH-HIGH
நேர்-நிரை 0-1 HIGH-லோ
(binary)-Gottfried Leibniz

உங்கள் விளக்கம்?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 05, 2020 8:32 pm

சக்தி18 wrote:நிறுத்தி விட்டீர்களா ? என்ற கேள்வியுடன் ................................. ஒரு தகவல் .........

The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China(FUXI ), and India.

நேர் 0 LOW ; நிரை 1 HIGH
LOW /HIGH=ON/OFF
நேர்-நேர் 0-0 LOW-LOW
நிரை-நேர் 1-0 HIGH-LOW
நிரை-நிரை 1-1 HIGH-HIGH
நேர்-நிரை 0-1 HIGH-லோ
(binary)-Gottfried Leibniz

உங்கள் விளக்கம்?
[You must be registered and logged in to see this link.]

என்ன இது ?

நேர் - Low
நிரை - High

இப்படியெல்லாம் யாப்பிலக்கணத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம் . இதை எவ்வாறு Binary System உடன் ஒப்பிடுவீர்கள் ? தெரியாததைக் கேட்டுத் தெரிந்துகொள்வதே முறை .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 06, 2020 5:27 pm



திரு M ஜெகதீசன் மூதறிஞர்,எந்தன் சிறந்த நண்பர் . தமிழ்/கணிதம் வல்லுநர்.யாப்பிலக்கணம், திருக்குறள் விளக்கம் இவருக்கு தலைகீழ் பாடம்.
சிறு கதைகள் தனக்கே உரியமுறையில் எழுதி கடைசியில் ஒரு எதிர்பாரா திருப்பம் தரக்கூடியவர்.
பள்ளி நாட்களில் சம்ஸ்க்ருதம் எடுத்துக்கொண்டதால் தமிழில் நான் பெரிய ஸீரோ.
யாப்பிலக்கண நெறிமுறையில் கவிதைகள் எழுதமுடிவதில்லை என்பதில் சொல்லொணா வருத்தம் எனக்கு உண்டு. MJ அவர்கள் யாப்பிலக்கண விதிமுறைகள் கூறும் போது "ங்கே" முழித்ததுண்டு.

திரு சக்தி 18 சமீபத்திய வரவு. கணினிப்பொறி வல்லுநர். ஆர்வத்துடன் ஈகரையில் இணைந்து பல பயனுள்ள தகவல்களை பகிர்பவர்.

நானோ யாப்பிலக்கணமும் அறியேன்
கணினி மொழியும் அறியேன்.

நவீன உலகம் கணினி மொழிக்கொண்டு 0 /1 பைனரி சிஸ்டம் உலகையே ஆண்டுகொண்டு இருக்கிறது.

திரு சக்தி அவர்கள் யாப்பிலக்கணத்திற்கு நேர் /நிரை எப்பிடி அவசியமோ அது போல் கணினி மொழிக்கு பைனரி 0 /1 அவசியம் எனக் கூறவருகிறார் என்றே எண்ணுகிறேன். ஹை /லோ என்பதோ 0 /1 என்பதோ ஒரு உதாரணத்திற்கு கொடுத்து இருப்பர் எனவே எண்ணுகிறேன். 0 /1 கொடுத்து மதிப்பை கொடுத்து ஒன்றன் மதிப்பை உயர்த்தியோ /மற்றதை தாழ்த்தியோ கூறி இருக்கமாட்டார். Hi /Lo ..0 /1 ON /OFF போட்டதால் குழப்பமென எண்ணுகிறேன்.

மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள். உபமான உபமேயங்கள் சரியாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை எல்லாம் என் கருத்தில் கொள்ளவில்லை.

திரு சக்தி அவர்களுக்கு : The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China(FU XI ), and India. இதை தமிழில் மொழிபெயர்த்து இருக்கலாம். என்னை போல் ஆங்கிலம் அறியாதவர் ஈகரையில் பலருண்டு.

கருத்துக்கள், மறுமொழிகள் வரவேற்கப்படுகின்றன.

ரமணியன்.

[You must be registered and logged in to see this link.].Jagadeesan

@சக்தி18





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 38 of 100 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக