புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள் Poll_c10இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள் Poll_m10இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள் Poll_c10 
42 Posts - 63%
heezulia
இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள் Poll_c10இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள் Poll_m10இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள் Poll_c10இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள் Poll_m10இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள் Poll_c10இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள் Poll_m10இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 10, 2024 8:38 pm

இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள் Main-qimg-e454f53482ad06ed809c899bb51a3a3e-lq
--
இசை வாணி, வாணி ஜயராம் அவர்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, ஒரியா, என்று பல மொழிகளில், இனிமை நிறைந்த பல ஆயிரக் கணக்கான பாடல்களை, அருமையாக பாடிய, இசை அரசி.
-
மூன்று தேசிய விருதுகள், ஏராளமான மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள், தான்சேன் விருது, மேலும் பல கௌரவங்கள் ,கலமாமணி போன்ற பட்டங்கள், என்று இவர் பெயரை அலங்கரிக்கும் பெருமைகள், பிரமிக்க வைக்கும்.

டி.டி.கலைவாணி என்ற பெயருடன் தன் இசைப் பயணத்தைத் தொடங்கியவர், இசை சாம்ராஜ்யத்தில், பல்லாண்டுகள் கொடி கட்டிப் பறந்த சிறப்புடையவர்.

மெல்லிசைப் பாடகியாய், தன் இசைப் புலமையை வெளிப் படுத்தியவர், பின் திரை இசையில், பாரம்பரிய இசை, மெல்லிசை, கிராமிய இசை, ஜனரஞ்சக இசை, என்று எல்லா வித சங்கீதத்திலும் முத்திரை பதித்து, கணக்கற்ற இசை ரசிகர்கள் இதயத்தில், வைரம் இழைத்த தங்க சிம்மாசனத்தில் , நிரந்தரமாக அமர்ந்துள்ளார்.

இவர் பாடிய முத்தான,மணியான பாடல்கள்

போலே ரே பபிஹரா, ஹம் கோ மன் கி —- குட்டி( Guddi— Hindi)

மல்லிகை என் மன்னன் மயங்கும்(தீர்க்க சுமங்கலி)

பொங்கும் கடலோசை (மீனவ நண்பன்)

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது(அவன்தான் மனிதன்)

மல்லிகை முல்லை பூப்பந்தல்(அன்பே ஆருயிரே)

மேகமே மேகமே(பாலைவனச் சோலை)

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிச் சென்றது(நெஞ்சமெல்லாம் நீயே)

அன்பு மேகமே(எங்கம்மா சபதம்)

நீ கேட்டால் நான் மாட்டேன் என்று, ஒரே நாள் உனை நான் ( இளமை ஊஞ்சலாடுகிறது)

வேறு இடம் தேடிப் போவோளா(சில நேரங்களில் சில மனிதர்கள்)

ஆலமரத்துக் கிளி ( பாலாபிஷேகம்)

நானா பாடுவது நானா ( நூல்வேலி)

நானே நானா யாரோ தானா , என் கல்யாண வைபோகம்( அழகே உன்னை ஆராதிக்கிறேன் )

ஒரு புறம் வேடன் மறு புறம்( மயங்குகிறாள் ஒரு மாது)

வசந்த கால நதிகளிலே, ஆடி வெள்ளி தேடி உன்னை ( மூன்று முடிச்சு)

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம், கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு ( அபூர்வ ராகங்கள்)

நாதமெனும் கோயிலிலே ( மன்மத லீலை)

என் உள்ளம் அழகான ( சினிமா பைத்தியம்)

நித்தம் நித்தம் நெல்லு சோறு( முள்ளும் மலரும்)

பாரதி கண்ணம்மா (நினைத்தாலே இனிக்கும்)

முத்தமிழைப் பாட வந்தேன் ( மேல்நாட்டு மருமகள்)

மலர் போல் சிரிப்பது பதினாறு( சொல்லத்தான் நினைக்கிறேன்)

நீராட நேரம் நல்ல நேரம்( வைர நெஞ்சம்)

இலக்கணம் மாறுதோ ( நிழல் நிஜமாகிறது)

நாலு பக்கம் வேடர் உண்டு( அண்ணன் ஒரு கோயில்)

அந்தமானைப் பாருங்கள் அழகு, நினைவாலே சிலை செய்து(அந்தமான் காதலி)

எண்ணியிருந்தது ஈடேற( அந்த ஏழு நாட்கள்)

இலங்கையின் இளங்குயில்( பைலட் ப்ரேம்நாத்)

கொள்ளையிட்டவன் நீ தான்( நினைத்ததை முடிப்பவன்)

பொன்மனச் செம்மலை( சிரித்து வாழ வேண்டும்)

இதுதான் முதல் ராத்திரி ( ஊருக்கு உழைப்பவன்)

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே( வண்டிக்காரன் மகன்)

மலை ராணி முந்தானை( ஒரே வானம் ஒரே பூமி)

வருவான் வடிவேலன்( வருவான் வடிவேலன்)

கங்கை யமுனை இங்கு தான் சங்கமம் ( இமயம்)

தங்கத்தில் நிறம் எடுத்து, நேரம் பௌர்ணமி நேரம் , கண்ணழகு சிங்காரிக்கு ( மீனவ நண்பன்)

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன், அமுதத் தமிழில் எழுதும் கவிதை( மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்)

இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா( பல்லாண்டு வாழ்க)

திருமாலின் திருமார்பில்( திரிசூலம்)

ஒரே ஜீவன் ஒன்றே ( நீயா)

தலைவி தலைவி(மோகனப் புன்னகை)

அவளே என் காதலி( பேரும் புகழும்)

மணமகளே உன் மணவறைக் கோலம்( காலங்களில் அவள் வசந்தம்)

என் யோக ஜாதகம் நான் ( இன்று போல் என்றும் வாழ்க)

என்னுள்ளே எங்கோ ( ரோசாப்பூ ரவிக்கைக்காரி)

வா வா என் வீணையே(சட்டம்)

ஏ பி சி நீ வாசி( ஒரு கைதியின் டைரி)

காலம் மாறலாம்( வாழ்க்கை)

அழகிய விழிகளில்( டார்லிங் டார்லிங் டார்லிங்)

தேவி ஸ்ரீதேவி உன் திருவாய், மழைக்கால மேகம் (வாழ்வே மாயம்)

இரவும் பகலும்( பில்லா)

கவிதை கேளுங்கள் ( புன்னகை மன்னன்)

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ( வைதேகி காத்திருந்தாள்)

கங்கை நதியோரம்(வரப்பிரசாதம் )

சுக ராகமே(கன்னி ராசி)

மச்சானைப் பாரடி , பூமாலை, வா வா( தங்க மகன்)

தங்கமணி ரங்கமணி( விடுதலை)

இங்கே நான் கண்டேன்( சாதனை)

சங்கீதம் பாட ( இது நம்ம ஆளு)

ராம நாமம்( ஸ்ரீ ராகவேந்திரர்)

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான் ( புனித அந்தோணியார் )

நான் பாடிக்கொண்டே இருப்பேன் ( சிறை )

கண்ணாடி அம்மா உன் ( பாத பூஜை )

வேற்று மொழி அமுதங்கள்

ஸ்வாதி கிரணம், சங்கராபரணம் — தெலுங்கு

திருவோணம் — மலையாளம்

மீரா — ஹிந்தி, போல பல பாடல்கள்

கன்னடத்தில் இனிமையான நிறைய பாடல்கள்
---
–மாத்ருபூதேஸ்வரன்- தமிழ் கோரா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 10, 2024 8:39 pm



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 10, 2024 8:39 pm



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக