>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by T.N.Balasubramanian Today at 8:33 pm
» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm
» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by ayyasamy ram Today at 7:56 pm
» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm
» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm
» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm
» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm
» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm
» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm
» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm
» அம்புலி திருவிழா!
by ayyasamy ram Today at 4:14 pm
» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm
» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm
» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm
» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm
» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by ayyasamy ram Today at 3:44 pm
» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?by T.N.Balasubramanian Today at 8:33 pm
» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm
» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by ayyasamy ram Today at 7:56 pm
» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm
» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm
» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm
» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm
» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm
» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm
» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm
» அம்புலி திருவிழா!
by ayyasamy ram Today at 4:14 pm
» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm
» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm
» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm
» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm
» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by ayyasamy ram Today at 3:44 pm
» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
Admins Online
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 25 of 67 • 1 ... 14 ... 24, 25, 26 ... 46 ... 67
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -258
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊண்
தெளிவுரை
தெளிவான அறிவுடையோர் ஓர் உயிரைவிட்டு நீங்கிய
பிணமாகிய புலாலை உண்ண மாட்டார்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
செயி/ரின்------ தலைப்/பிரிந்/த------ காட்/சியார்----- உண்/ணார்
நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமா--------------கருவிளங்காய்--------கூவிளம்----------தேமா
இயற்சீர் ---------- வெண்சீர் - ----------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---------- வெண்டளை--- வெண்டளை
உயி/ரின்--------- தலைப்/பிரிந்/த---- ஊண்
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்-----நேர்
புளிமா--------------கருவிளங்காய்---------நாள்
இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ஊண்>>>நேர்>>>நாள்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்
எதுகை- செயிரின்- உயிரின் , தலைப்பிரிந்த- தலைப்பிரிந்த , உண்ணார்- ஊண்
மோனை- தலைப்பிரிந்த- தலைப்பிரிந்த , உண்ணார்- ஊண்- உயிரின்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊண்
தெளிவுரை
தெளிவான அறிவுடையோர் ஓர் உயிரைவிட்டு நீங்கிய
பிணமாகிய புலாலை உண்ண மாட்டார்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
செயி/ரின்------ தலைப்/பிரிந்/த------ காட்/சியார்----- உண்/ணார்
நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமா--------------கருவிளங்காய்--------கூவிளம்----------தேமா
இயற்சீர் ---------- வெண்சீர் - ----------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---------- வெண்டளை--- வெண்டளை
உயி/ரின்--------- தலைப்/பிரிந்/த---- ஊண்
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்-----நேர்
புளிமா--------------கருவிளங்காய்---------நாள்
இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ஊண்>>>நேர்>>>நாள்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்
எதுகை- செயிரின்- உயிரின் , தலைப்பிரிந்த- தலைப்பிரிந்த , உண்ணார்- ஊண்
மோனை- தலைப்பிரிந்த- தலைப்பிரிந்த , உண்ணார்- ஊண்- உயிரின்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -259
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
தெளிவுரை
ஆயிரம் வேள்விகள் செய்வதால் வரும் பயனைவிட
ஓர் உயிரின் உடம்பை அறுத்து உண்ணாமையே மேல்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அவி/சொரிந்/து------ ஆ/யிரம்------ வேட்/டலின்------ ஒன்/றன்
நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை-------நேர்/நிரை----------நேர்/நேர்
கருவிளங்காய்----------கூவிளம்----------கூவிளம்--------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
உயிர்/செகுத்/து--------உண்/ணா/மை----- நன்/று
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்/பு
கருவிளங்காய்--------தேமாங்காய்-----------காசு
வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- ஆயிரம்- உயிர்செகுத்து , ஒன்றன்- நன்று
மோனை- அவிசொரிந்து - ஆயிரம் , உயிர்செகுத்து- உண்ணாமை- ஒன்றன்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
தெளிவுரை
ஆயிரம் வேள்விகள் செய்வதால் வரும் பயனைவிட
ஓர் உயிரின் உடம்பை அறுத்து உண்ணாமையே மேல்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அவி/சொரிந்/து------ ஆ/யிரம்------ வேட்/டலின்------ ஒன்/றன்
நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை-------நேர்/நிரை----------நேர்/நேர்
கருவிளங்காய்----------கூவிளம்----------கூவிளம்--------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
உயிர்/செகுத்/து--------உண்/ணா/மை----- நன்/று
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்/பு
கருவிளங்காய்--------தேமாங்காய்-----------காசு
வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- ஆயிரம்- உயிர்செகுத்து , ஒன்றன்- நன்று
மோனை- அவிசொரிந்து - ஆயிரம் , உயிர்செகுத்து- உண்ணாமை- ஒன்றன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -260
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்
தெளிவுரை
உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும்
இருப்பனை எல்லோரும் கைகுவித்து வணங்குவர் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கொல்/லான்-----புலா/லை------- மறுத்/தா/னைக்----கை/கூப்/பி
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா-------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------ வெண்டளை
எல்/லா---------- உயி/ருந்------- தொழும்
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா-----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தொழும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- கொல்லான்- எல்லா
மோனை-
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்
தெளிவுரை
உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும்
இருப்பனை எல்லோரும் கைகுவித்து வணங்குவர் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கொல்/லான்-----புலா/லை------- மறுத்/தா/னைக்----கை/கூப்/பி
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா-------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------ வெண்டளை
எல்/லா---------- உயி/ருந்------- தொழும்
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா-----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தொழும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- கொல்லான்- எல்லா
மோனை-
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
தொடர்ந்து படிக்கிறேன்.நன்றி ஐயா.
சக்தி18- வி.ஐ.பி
- பதிவுகள் : 2575
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 773
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.]
நன்றி சக்தி உங்கள் ஊக்கம் என்னை மேலும் துடிப்புடன் எழுத தூண்டுகிறது.





பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -261
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு
தெளிவுரை
தமக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் , தாம் பிற உயிர்களுக்கு
துன்பம் செய்யாதிருத்தல் ஆகியவையே தவத்தின் வடிவங்களாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
உற்/ற/நோய்----- -நோன்/றல்------ உயிர்க்/குறு/கண்---செய்/யா/மை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை--------- வெண்டளை
அற்/றே--------- தவத்/திற்-----குரு
நேர்/நேர்-----------நிரை/நேர்---நிரை
தேமா----------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>குரு>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- உற்றநோய்- அற்றே
மோனை- உற்றநோய் - உயிர்க்குறுகண்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு
தெளிவுரை
தமக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் , தாம் பிற உயிர்களுக்கு
துன்பம் செய்யாதிருத்தல் ஆகியவையே தவத்தின் வடிவங்களாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
உற்/ற/நோய்----- -நோன்/றல்------ உயிர்க்/குறு/கண்---செய்/யா/மை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை--------- வெண்டளை
அற்/றே--------- தவத்/திற்-----குரு
நேர்/நேர்-----------நிரை/நேர்---நிரை
தேமா----------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>குரு>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- உற்றநோய்- அற்றே
மோனை- உற்றநோய் - உயிர்க்குறுகண்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -262
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது
தெளிவுரை
தவ்வாழ்க்கை நல்வினையால் கிடைப்பது ; அப்பேறு
இல்லாதார் தவம் மேற்கொள்வது கேலிக்கிடமாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தவ/மும்----- தவ/முடை/யார்க்----- கா/கும்----- அவ/மத/னை
நிரை/நேர்-------நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்-------நிரை/நிரை/நேர்
புளிமா---------கருவிளங்காய்-------------தேமா---------கருவிளங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
அஃ/திலார்------- மேற்/கொள்----வது
நேர்/நிரை--------நேர்/நேர்---------நிரை
கூவிளம்------------தேமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வது>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தவமும் -தவமுடையார்க் - அவமதனை
மோனை- தவமும் -தவமுடையார்க் , அவமதனை-அஃதிலார்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது
தெளிவுரை
தவ்வாழ்க்கை நல்வினையால் கிடைப்பது ; அப்பேறு
இல்லாதார் தவம் மேற்கொள்வது கேலிக்கிடமாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தவ/மும்----- தவ/முடை/யார்க்----- கா/கும்----- அவ/மத/னை
நிரை/நேர்-------நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்-------நிரை/நிரை/நேர்
புளிமா---------கருவிளங்காய்-------------தேமா---------கருவிளங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
அஃ/திலார்------- மேற்/கொள்----வது
நேர்/நிரை--------நேர்/நேர்---------நிரை
கூவிளம்------------தேமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வது>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தவமும் -தவமுடையார்க் - அவமதனை
மோனை- தவமும் -தவமுடையார்க் , அவமதனை-அஃதிலார்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -263
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
துறந்தார்க்குத் துப்பரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்
தெளிவுரை
இல்லறத்தார் பலரும் தவவாழ்க்கை மேற்கொள்ளாதது சில தவசிகளுக்கு
உணவு முதலியன கொடுத்துக் காப்பதற்குப் போலும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
துறந்/தார்க்/குத்------துப்/பர/வு --------- வேண்/டி------ மறந்/தார்/கொல்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை
மற்/றை-------- யவர்/கள்------ தவம்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை
தேமா---------------புளிமா-------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவம்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- துறந்தார்க்குத் -மறந்தார்கொல் மற்றை , யவர்கள் - தவம்
மோனை- துறந்தார்க்குத் - துப்பரவு , மறந்தார்கொல்-மற்றை
குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை வந்துள்ளது
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
துறந்தார்க்குத் துப்பரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்
தெளிவுரை
இல்லறத்தார் பலரும் தவவாழ்க்கை மேற்கொள்ளாதது சில தவசிகளுக்கு
உணவு முதலியன கொடுத்துக் காப்பதற்குப் போலும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
துறந்/தார்க்/குத்------துப்/பர/வு --------- வேண்/டி------ மறந்/தார்/கொல்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை
மற்/றை-------- யவர்/கள்------ தவம்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை
தேமா---------------புளிமா-------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவம்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- துறந்தார்க்குத் -மறந்தார்கொல் மற்றை , யவர்கள் - தவம்
மோனை- துறந்தார்க்குத் - துப்பரவு , மறந்தார்கொல்-மற்றை
குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை வந்துள்ளது
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -264
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தால் வரும்
தெளிவுரை
பகைவரை ஒழிப்பதும் நண்பரை வளர்ப்பதும் ஆகிய ஒருவரது திறமையை
நினைத்துப் பாரத்தால் அஃது அவருக்குக் தவ வலிமையால் வந்தேயாம்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஒன்/னார்த்----- தெற/லும்--------- -உவந்/தா/ரை----- -ஆக்/கலும்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை
தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்-------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - -------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------- வெண்டளை
எண்/ணின்----- தவத்/தால்------- வரும்
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை
தேமா----------------புளிமா---------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- உவந்தாரை- தவத்தால்
மோனை- ஒன்னார்த் -உவந்தாரை
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தால் வரும்
தெளிவுரை
பகைவரை ஒழிப்பதும் நண்பரை வளர்ப்பதும் ஆகிய ஒருவரது திறமையை
நினைத்துப் பாரத்தால் அஃது அவருக்குக் தவ வலிமையால் வந்தேயாம்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஒன்/னார்த்----- தெற/லும்--------- -உவந்/தா/ரை----- -ஆக்/கலும்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை
தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்-------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - -------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------- வெண்டளை
எண்/ணின்----- தவத்/தால்------- வரும்
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை
தேமா----------------புளிமா---------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- உவந்தாரை- தவத்தால்
மோனை- ஒன்னார்த் -உவந்தாரை
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
தொடருங்கள் அய்யா. நல்ல தமிழ்த் தொண்டு.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27867
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9944
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.] wrote:தொடருங்கள் அய்யா. நல்ல தமிழ்த் தொண்டு.
ரமணியன்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -265
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்
தெளிவுரை
விரும்புவனவற்றை விரும்பியவாறே பெறலாம் என்பதால்
தவத்தை இப்பிறவியிலேயே மேற்கொள்வது நன்று.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வேண்/டிய------- வேண்/டியாங்-----கெய்/தலால்-----செய்/தவம்
நேர்/நிரை--------நேர்/நிரை-------நேர்/நிரை---------நேர்/நிரை
கூவிளம்-----------கூவிளம்--------------கூவிளம்-----------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - ---------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
ஈண்/டு--------- முய/லப்------ படும்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- வேண்டிய –வேண்டியாங் – ஈண்டு , கெய்தலால்- செய்தவம்- முயலப்
மோனை- வேண்டிய -வேண்டியாங்
குறிப்பு
ஏழாம் சீரைத் தவிர அனைத்து சீர்களிலும் எதுகை வந்துள்ளது.
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்
தெளிவுரை
விரும்புவனவற்றை விரும்பியவாறே பெறலாம் என்பதால்
தவத்தை இப்பிறவியிலேயே மேற்கொள்வது நன்று.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வேண்/டிய------- வேண்/டியாங்-----கெய்/தலால்-----செய்/தவம்
நேர்/நிரை--------நேர்/நிரை-------நேர்/நிரை---------நேர்/நிரை
கூவிளம்-----------கூவிளம்--------------கூவிளம்-----------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - ---------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
ஈண்/டு--------- முய/லப்------ படும்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- வேண்டிய –வேண்டியாங் – ஈண்டு , கெய்தலால்- செய்தவம்- முயலப்
மோனை- வேண்டிய -வேண்டியாங்
குறிப்பு
ஏழாம் சீரைத் தவிர அனைத்து சீர்களிலும் எதுகை வந்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -266
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
தெளிவரை
நம் கடமைகளை ஒழுங்காகச் செய்வோரே தவம் செய்வோராவர் ; பிறர் எல்லாம்
ஆசைக்கு அடிமையாகித் தம்மை அழித்துக் கொள்வோர் ஆவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தவஞ்/செய்/வார்-----தங்/கரு/மஞ்------ செய்/வார்/மற்--- றல்/லார்
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளங்காய்--------தேமாங்காய்--------தேமா
வெண்சீர் -------------- வெண்சீர் - --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை------- வெண்டளை----- வெண்டளை
அவஞ்/செய்/வார் ----ஆ/சையுட்----- பட்/டு
நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை------நேர்/பு
புளிமாங்காய்-----------கூவிளம்----------காசு
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பட்டு>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- தவஞ்செய்வார்- அவஞ்செய்வார்
மோனை- தவஞ்செய்வார் -தங்கருமஞ் , அவஞ்செய்வார் -ஆசையுட்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
தெளிவரை
நம் கடமைகளை ஒழுங்காகச் செய்வோரே தவம் செய்வோராவர் ; பிறர் எல்லாம்
ஆசைக்கு அடிமையாகித் தம்மை அழித்துக் கொள்வோர் ஆவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தவஞ்/செய்/வார்-----தங்/கரு/மஞ்------ செய்/வார்/மற்--- றல்/லார்
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளங்காய்--------தேமாங்காய்--------தேமா
வெண்சீர் -------------- வெண்சீர் - --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை------- வெண்டளை----- வெண்டளை
அவஞ்/செய்/வார் ----ஆ/சையுட்----- பட்/டு
நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை------நேர்/பு
புளிமாங்காய்-----------கூவிளம்----------காசு
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பட்டு>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- தவஞ்செய்வார்- அவஞ்செய்வார்
மோனை- தவஞ்செய்வார் -தங்கருமஞ் , அவஞ்செய்வார் -ஆசையுட்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -267
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
தெளிவுரை
நெருப்பிலிட்ட பொன் குற்றம் நீங்கி ஒளி பெறுவதுபோல் தவம்செய்வோர்
தம் உடம்பை வருத்த அறியாமை நீங்கி மெய்யறிவு பெறுவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
சுடச்/சுட/ரும்------- பொன்/போல்-----ஒளி/விடும்----- -துன்/பஞ்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்------------நிரை/நிரை-----நேர்/நேர்
கருவிளங்காய்--------தேமா-----------------கருவிளம்---------தேமா
வெண்சீர் -------------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
சுடச்/சுட-------- நோற்/கிற்-------பவர்க்/கு
நிரை/நிரை-----நேர்/நேர்---------நிரை/பு
கருவிளம்--------தேமா---------------பிறப்பு
இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- சுடச்சுடரும்- சுடச்சுட , பொன்போல் - துன்பஞ்
மோனை- சுடச்சுடரும்- சுடச்சுட
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
தெளிவுரை
நெருப்பிலிட்ட பொன் குற்றம் நீங்கி ஒளி பெறுவதுபோல் தவம்செய்வோர்
தம் உடம்பை வருத்த அறியாமை நீங்கி மெய்யறிவு பெறுவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
சுடச்/சுட/ரும்------- பொன்/போல்-----ஒளி/விடும்----- -துன்/பஞ்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்------------நிரை/நிரை-----நேர்/நேர்
கருவிளங்காய்--------தேமா-----------------கருவிளம்---------தேமா
வெண்சீர் -------------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
சுடச்/சுட-------- நோற்/கிற்-------பவர்க்/கு
நிரை/நிரை-----நேர்/நேர்---------நிரை/பு
கருவிளம்--------தேமா---------------பிறப்பு
இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- சுடச்சுடரும்- சுடச்சுட , பொன்போல் - துன்பஞ்
மோனை- சுடச்சுடரும்- சுடச்சுட
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -268
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாந் தொழும்
தெளிவரை
தான் என்ற ஆணவம் நீங்கியவனை உலக மக்கள் எல்லோரும் கைகூப்பி வணங்குவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தன்/னுயிர்------ தா/னறப்-------- பெற்/றா/னை--- ஏ/னைய
நேர்/நிரை--------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை
கூவிளம்-----------கூவிளம்----------தேமாங்காய்------கூவிளம்
இயற்சீர் ----------இயற்சீர் - --------வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை
மன்/னுயிர்------எல்/லாந்----- தொழும்
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தொழும்>>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தன்னுயிர் – தானறப்- ஏனைய-மன்னுயிர்
மோனை- தன்னுயிர் தானறப்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாந் தொழும்
தெளிவரை
தான் என்ற ஆணவம் நீங்கியவனை உலக மக்கள் எல்லோரும் கைகூப்பி வணங்குவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தன்/னுயிர்------ தா/னறப்-------- பெற்/றா/னை--- ஏ/னைய
நேர்/நிரை--------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை
கூவிளம்-----------கூவிளம்----------தேமாங்காய்------கூவிளம்
இயற்சீர் ----------இயற்சீர் - --------வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை
மன்/னுயிர்------எல்/லாந்----- தொழும்
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தொழும்>>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தன்னுயிர் – தானறப்- ஏனைய-மன்னுயிர்
மோனை- தன்னுயிர் தானறப்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Page 25 of 67 • 1 ... 14 ... 24, 25, 26 ... 46 ... 67
Page 25 of 67
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|