புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 32 of 100 •
Page 32 of 100 • 1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -212
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தானாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
தெளிவுரை
ஒருவன் தான் முயன்று பொருள் தேடுவதெல்லாம் பிறர்க்கு உதவி செய்வதற்கேயாம்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தா/னாற்/றித்------தந்/த--------------- பொரு/ளெல்/லாம்---தக்/கார்க்/கு
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/----------நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்------தேமா----------------புளிமாங்காய்-----------தேமாங்காய்
வெண்சீர் ---------இயற்சீர் - ----------வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை---------- வெண்டளை
வே/ளாண்/மை -----செய்/தற்-----பொருட்/டு
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்-----------தேமா---------பிறப்பு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பொருட்டு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பொருளெல்லாம்- பொருட்டு
மோனை- தானாற்றித்- தந்த- தக்கார்க்கு
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தானாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
தெளிவுரை
ஒருவன் தான் முயன்று பொருள் தேடுவதெல்லாம் பிறர்க்கு உதவி செய்வதற்கேயாம்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தா/னாற்/றித்------தந்/த--------------- பொரு/ளெல்/லாம்---தக்/கார்க்/கு
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/----------நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்------தேமா----------------புளிமாங்காய்-----------தேமாங்காய்
வெண்சீர் ---------இயற்சீர் - ----------வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை---------- வெண்டளை
வே/ளாண்/மை -----செய்/தற்-----பொருட்/டு
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்-----------தேமா---------பிறப்பு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பொருட்டு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பொருளெல்லாம்- பொருட்டு
மோனை- தானாற்றித்- தந்த- தக்கார்க்கு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -213
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
புத்தேன் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற
தெளிவுரை
தகுதி உடையவர்க்கு உதவி செய்வது போன்ற வேறு
தொண்டு விண்ணுலகத்தும் மண்ணுலகத்தும் இல்லை.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
புத்/தேன்--------- உல/கத்/தும்-------- ஈண்/டும்--------- பெற/லரி/தே
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
தேமா---------------புளிமாங்காய்-------தேமா---------------கருவிளங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - -------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
ஒப்/புர/வின்--------- நல்/ல------ பிற
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்---நிரை
கூவிளங்காய்-------தேமா--------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- உலகத்தும்- நல்ல
மோனை- பிற- பெறலரிதே , உலகத்தும்- ஒப்புரவின்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
புத்தேன் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற
தெளிவுரை
தகுதி உடையவர்க்கு உதவி செய்வது போன்ற வேறு
தொண்டு விண்ணுலகத்தும் மண்ணுலகத்தும் இல்லை.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
புத்/தேன்--------- உல/கத்/தும்-------- ஈண்/டும்--------- பெற/லரி/தே
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
தேமா---------------புளிமாங்காய்-------தேமா---------------கருவிளங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - -------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
ஒப்/புர/வின்--------- நல்/ல------ பிற
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்---நிரை
கூவிளங்காய்-------தேமா--------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- உலகத்தும்- நல்ல
மோனை- பிற- பெறலரிதே , உலகத்தும்- ஒப்புரவின்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -214
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
தெளிவுரை
உலகறிந்து சமுதாயத்திற்குத் தொண்டு செய்து வாழ்பவனே வாழ்வான். ;
மற்றையோன் செத்தவனாகவே கருதப்படுவான்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஒத்/த--------------- தறி/வான்------- உயிர்/வாழ்/வான்---மற்/றையான்
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை
தேமா---------------புளிமா--------------புளிமாங்காய்--------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை------- வெண்டளை
செத்/தா/ருள்------ வைக்/கப்-- படும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----நிரை
தேமாங்காய்--------தேமா---------மலர்
வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஒத்த- செத்தாருள்
மோனை- ஒத்த- உயிர்வாழ்வான்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
தெளிவுரை
உலகறிந்து சமுதாயத்திற்குத் தொண்டு செய்து வாழ்பவனே வாழ்வான். ;
மற்றையோன் செத்தவனாகவே கருதப்படுவான்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஒத்/த--------------- தறி/வான்------- உயிர்/வாழ்/வான்---மற்/றையான்
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை
தேமா---------------புளிமா--------------புளிமாங்காய்--------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை------- வெண்டளை
செத்/தா/ருள்------ வைக்/கப்-- படும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----நிரை
தேமாங்காய்--------தேமா---------மலர்
வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஒத்த- செத்தாருள்
மோனை- ஒத்த- உயிர்வாழ்வான்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -215
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு
தெளிவுரை
சிறந்த அறிவினை உடைய ஒருவனது செல்வம் ஊரார்
அனைவருக்கும் பயன்படும் ஊருணி நீர் போன்றதாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ருணி---------- நீர்/நிறைந் -------- தற்/றே----------- உல/கவாம்
நேர்/நிரை---------நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை/நிரை
கூவிளம்------------கூவிளம்--------------தேமா--------------கருவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பே/ரறி-------------- வா/ளன்----- திரு
நேர்/நிரை---------நேர்/நேர்-----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>திரு>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நீர்நிறைந்- பேரறி
மோனை- உலகவாம்- ஊருணி
குறிப்பு
ஏழு சீரும் இயற்சீர் வெண்டளையாக வந்துள்ளது.
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு
தெளிவுரை
சிறந்த அறிவினை உடைய ஒருவனது செல்வம் ஊரார்
அனைவருக்கும் பயன்படும் ஊருணி நீர் போன்றதாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஊ/ருணி---------- நீர்/நிறைந் -------- தற்/றே----------- உல/கவாம்
நேர்/நிரை---------நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை/நிரை
கூவிளம்------------கூவிளம்--------------தேமா--------------கருவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பே/ரறி-------------- வா/ளன்----- திரு
நேர்/நிரை---------நேர்/நேர்-----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>திரு>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நீர்நிறைந்- பேரறி
மோனை- உலகவாம்- ஊருணி
குறிப்பு
ஏழு சீரும் இயற்சீர் வெண்டளையாக வந்துள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -216
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்
தெளிவுரை
தொண்டுள்ளம் படைத்தவனிடம் உள்ள செல்வம் ஊர் நடுவே
அமைந்த இனிய பழமரம் போன்றதாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பயன்/மரம்-------- உள்/ளுர்ப்------ பழுத்/தற்/றால்-----செல்/வம்
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்
கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை------ வெண்டளை
நய/னுடை-------- யான்/கண்--- படின்
நிரை/நிரை-------நேர்/நேர்-------நிரை
கருவிளம்----------தேமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படின்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பயன்மரம்- நயனுடை
மோனை- பயன்மரம் – பழுத்தற்றால்- படின்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்
தெளிவுரை
தொண்டுள்ளம் படைத்தவனிடம் உள்ள செல்வம் ஊர் நடுவே
அமைந்த இனிய பழமரம் போன்றதாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பயன்/மரம்-------- உள்/ளுர்ப்------ பழுத்/தற்/றால்-----செல்/வம்
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்
கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை------ வெண்டளை
நய/னுடை-------- யான்/கண்--- படின்
நிரை/நிரை-------நேர்/நேர்-------நிரை
கருவிளம்----------தேமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படின்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பயன்மரம்- நயனுடை
மோனை- பயன்மரம் – பழுத்தற்றால்- படின்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -217
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்
தெளிவுரை
அருள் உள்ளம் படைத்த ஒருவனது செல்வம் எல்லா
உறுப்புக்களாலும் பயன்படத்தக்க மருந்து மரம் போன்றதாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
மருந்/தா/கித்--------தப்/பா ------------மரத்/தற்/றால்------செல்/வம்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்--நேர்/நேர்
புளிமாங்காய்------தேமா---------------புளிமாங்காய்------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - ------- வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை--- வெண்டளை----- வெண்டளை
பெருந்/தகை-----யான்/கண்--- படின்
நிரை/நிரை-------நேர்/நேர்-------நிரை
கருவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படின்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- மருந்தாகித்- பெருந்தகை
மோனை- மருந்தாகித் –மரத்தற்றால்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்
தெளிவுரை
அருள் உள்ளம் படைத்த ஒருவனது செல்வம் எல்லா
உறுப்புக்களாலும் பயன்படத்தக்க மருந்து மரம் போன்றதாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
மருந்/தா/கித்--------தப்/பா ------------மரத்/தற்/றால்------செல்/வம்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்--நேர்/நேர்
புளிமாங்காய்------தேமா---------------புளிமாங்காய்------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - ------- வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை--- வெண்டளை----- வெண்டளை
பெருந்/தகை-----யான்/கண்--- படின்
நிரை/நிரை-------நேர்/நேர்-------நிரை
கருவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படின்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- மருந்தாகித்- பெருந்தகை
மோனை- மருந்தாகித் –மரத்தற்றால்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -218
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்
தெளிவுரை
உதவுவதைக் கடமையாகக் கொண்ட ஒருவர் தமது வளம்
சுருங்கிய காலத்தும் உதவி செய்தலில் மனம் தளரார்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இட/னில்--------- பரு/வத்/தும்-------- ஒப்/புர/விற்-------- ஒல்/கார்
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்---நேர்/நேர்
புளிமா--------------புளிமாங்காய்-------கூவிளங்காய்------தேமா
இயற்சீர் ---------- வெண்சீர் - ---------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
கட/னறி------------ காட்/சி-------- யவர்
நிரை/நிரை-------நேர்/நேர்------நிரை
கருவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இடனில்- கடனறி- காட்சி
மோனை- கடனறி- காட்சி , ஒப்புரவிற்கு ஒல்கார்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்
தெளிவுரை
உதவுவதைக் கடமையாகக் கொண்ட ஒருவர் தமது வளம்
சுருங்கிய காலத்தும் உதவி செய்தலில் மனம் தளரார்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இட/னில்--------- பரு/வத்/தும்-------- ஒப்/புர/விற்-------- ஒல்/கார்
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்---நேர்/நேர்
புளிமா--------------புளிமாங்காய்-------கூவிளங்காய்------தேமா
இயற்சீர் ---------- வெண்சீர் - ---------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
கட/னறி------------ காட்/சி-------- யவர்
நிரை/நிரை-------நேர்/நேர்------நிரை
கருவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இடனில்- கடனறி- காட்சி
மோனை- கடனறி- காட்சி , ஒப்புரவிற்கு ஒல்கார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -219
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு
தெளிவுரை
தவறாமல் செய்யத்தக்க உதவிகளைச் செய்ய முடியாது வருந்துகின்ற
நிலையே தொண்டுள்ளம் படைத்த ஒருவனுக்கு வறுமையாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நய/னுடை/யான்---நல்/கூர்ந்/தா-------னா/தல்--------- செயும்/நீ/ர
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
கருவிளங்காய்------தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ வெண்சீர் - --------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
செய்/யா/து--------- அமை/கலா----- வா/று
நேர்/நேர்/நேர்------நிரை/நிரை------நேர்/பு
தேமாங்காய்---------கருவிளம்---------காசு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வாறு>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை-நயனுடை- செய்யாது
மோனை- நயனுடை-நல்கூர்ந்தா , செயும்நீர- செய்யாது
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு
தெளிவுரை
தவறாமல் செய்யத்தக்க உதவிகளைச் செய்ய முடியாது வருந்துகின்ற
நிலையே தொண்டுள்ளம் படைத்த ஒருவனுக்கு வறுமையாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நய/னுடை/யான்---நல்/கூர்ந்/தா-------னா/தல்--------- செயும்/நீ/ர
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
கருவிளங்காய்------தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ வெண்சீர் - --------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
செய்/யா/து--------- அமை/கலா----- வா/று
நேர்/நேர்/நேர்------நிரை/நிரை------நேர்/பு
தேமாங்காய்---------கருவிளம்---------காசு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வாறு>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை-நயனுடை- செய்யாது
மோனை- நயனுடை-நல்கூர்ந்தா , செயும்நீர- செய்யாது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -220
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து
தெளிவுரை
உதவி செய்வதால் ஒருவனுக்குப் பொருள் இழப்பு நேரின்
அதனைத் தன்னை விற்றாயினும் பெறுவது நன்று
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஒப்/புர/வி----------- னால்/வருங்---- கே/டெனி ------- னஃ/தொரு/வன்
நேர்/நிரை/நேர்---நேர்/நிரை----------நேர்/நிரை-------நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்------கூவிளம்-------------கூவிளம்-----------கூவிளங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை
விற்/றுக்/கோள்-----தக்/க-------- துடைத்/து
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்---------தேமா---------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை-இல்லை
மோனை- னால்வருங் - னஃதொருவன்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து
தெளிவுரை
உதவி செய்வதால் ஒருவனுக்குப் பொருள் இழப்பு நேரின்
அதனைத் தன்னை விற்றாயினும் பெறுவது நன்று
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஒப்/புர/வி----------- னால்/வருங்---- கே/டெனி ------- னஃ/தொரு/வன்
நேர்/நிரை/நேர்---நேர்/நிரை----------நேர்/நிரை-------நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்------கூவிளம்-------------கூவிளம்-----------கூவிளங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை
விற்/றுக்/கோள்-----தக்/க-------- துடைத்/து
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்---------தேமா---------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை-இல்லை
மோனை- னால்வருங் - னஃதொருவன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
யாப்பிலக்கணம் அறியா காரணத்தால்
அதிகம் பங்கு கொள்ளமுடியவில்லை.
நம் M ஜெகதீசன் அவர்களுக்கு இதில்
நிபுணத்துவம் உண்டு.
தொடருங்கள் .பார்க்கும் பலர் பயன் பெறுவார்.
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
அதிகம் பங்கு கொள்ளமுடியவில்லை.
நம் M ஜெகதீசன் அவர்களுக்கு இதில்
நிபுணத்துவம் உண்டு.
தொடருங்கள் .பார்க்கும் பலர் பயன் பெறுவார்.
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 32 of 100 • 1 ... 17 ... 31, 32, 33 ... 66 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 32 of 100
|
|