புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
74 Posts - 47%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
5 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
4 Posts - 3%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
2 Posts - 1%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
2 Posts - 1%
kargan86
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
9 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
6 Posts - 3%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
3 Posts - 1%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 12, 2018 11:53 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-82
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரியாது தான் மட்டும் மறைவாக உண்பது
அமிழ்தமாயினும் அது விரும்பத்தக்கதன்று.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

விருந்/து-------- புறத்/த/தாத்------ தா/னுண்/டல்-----சா/வா
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்
புளிமா---------------புளிமாங்காய்------தேமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை


மருந்/தெனி/னும்--- வேண்/டற்/பாற்---- றன்/று
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்---------நேர்பு
கருவிளங்காய்---------தேமாங்காய்--------காசு
வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை---------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>றன்று>>>நேர்பு>>>காசு

1. குறிலினையொற்று-- குறில்
2. குறிலினையொற்று—குறில்-- நெற்றொற்று
3. நெடில்-- குற்றொற்று- குற்றொற்று
4. நெடில்—நெடில்
5. குறிலினையொற்று-- குறிலினை
6. நெற்றொற்று—குற்றொற்று—நெற்றொற்று
7. குற்றொற்று—குறில்

எதுகை- விருந்து- மருந்தெனினும்,
மோனை- தானுண்டல் - சாவா, விருந்து- வேண்டற்பாற்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 13, 2018 11:37 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-83

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று


தெளிவுரை
இல்லறத்தான் ஒருவனது செல்வம், நாள் தவறாது வரும்
விருந்தினரை உபசரிப்பினும் குறைவதில்லை.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

வரு/விருந்/து--------வை/கலும்----- ஓம்/பு/வான்------ வாழ்க்/கை
நிரை/நிரை/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்--நேர்/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்-----------தேமாங்காய்------தேமா
வெண்சீர் ------------ இயற்சீர்------------ வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


பரு/வந்/து---------- பாழ்/படு/த------- லின்/று
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்--நேர்/பு
புளிமாங்காய்-------கூவிளங்காய்-------காசு
வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>லின்று>>>நேர்பு>>>காசு

1. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
2. நெடில்-- குறிலினையொற்று
3. நெற்றொற்று-- குறில்- நெற்றொற்று
4. நெற்றொற்று-- குறில்-
5. குறிலினை-- குற்றொற்று—குறில்
6. நெற்றொற்று—குறிலினை—குறில்
7. குற்றொற்று- குறில்


எதுகை-ருவிருந்து- பருவந்து , வாழ்க்கை- பாழ்படுத
மோனை- ருவிருந்து- வாழ்க்கை- வைகலும் , ருவந்து -பாழ்படுத



M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Sat Oct 13, 2018 5:17 pm

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 3838410834 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 103459460 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 103459460

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 13, 2018 9:08 pm

M.MEENA wrote:திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 3838410834 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 103459460 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 17 103459460
[You must be registered and logged in to see this link.]
நன்றி மீனா உங்கள் பதிவிற்கு.

M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Sat Oct 13, 2018 9:40 pm

:வணக்கம்:
M.MEENA
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.MEENA

M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Sun Oct 14, 2018 7:03 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
[You must be registered and logged in to see this link.]

M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Sun Oct 14, 2018 7:16 pm

வாழ்த்துக்கள் ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 5:12 pm

M.MEENA wrote:வாழ்த்துக்கள் ஐயா
[You must be registered and logged in to see this link.]
நன்றி மீனா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 5:22 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-84
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்


தெளிவுரை
மலர்ந்த முகத்துடன் விருந்தினரை உபசரிக்கும் ஒருவனது
வீட்டில் லட்சுமி விரும்பிக் குடியிருப்பாள்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அக/னமர்ந்/து------- செய்/யா------ளுறை/யு-----------முக/னமர்ந்/து
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்-----நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------தேமா-----------புளிமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர்-------- இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை- வெண்டளை--- வெண்டளை

நல்/விருந்---------- தோம்/பு/வா------- னில்
நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்------நேர்
கூவிளம்--------------தேமாங்காய்------நாள்
இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>னில்>>>நேர்>>>நாள்

1. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
2. குற்றொற்று- நெடில்
3. குறிலினை—குறில்
4. குறிலினை—குறிலினையொற்று—குறில்
5. குற்றொற்று—குறிலினையொற்று
6. நெற்றொற்று—குறில்—நெடில்
7. குற்றொற்று


எதுகை-னமர்ந்து- முனமர்ந்து , நல்விருந்- னில்
மோனை- இல்லை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 5:30 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-85

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சல் மிசைவான் புலம்


தெளிவுரை
விருந்தினரை முன்னர் உபசரித்து, மிஞ்சியதைத் தான் உண்பவனது நிலத்தில் விதைக்கவும் வேண்டுமோ? ஒன்று நூறாக விளையும் என்பதாம்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

வித்/து----------- மிடல்/வேண்/டுங்--கொல்/லோ - விருந்/தோம்/பி
நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமாங்காய்-------தேமா----------------புளிமாங்காய்
இயற்சீர் -----------வெண்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை

மிச்/சல்----------- மிசை/வான்------------ புலம்
நேர்/நேர்-----------நிரை/நேர்-----------------நிரை
தேமா------------------புளிமா-----------------மலர்
இயற்சீர்--------------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புலம்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குறில்
2. குறிலினையொற்று—குற்றொற்று—குற்றொற்று
3. குற்றொற்று-- நெடில்
4. குறிலினையொற்று— நெற்றொற்று—குறில்
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினை—நெற்றொற்று
7. குறிலினையொற்று


எதுகை- வித்து- மிச்சல், கொல்லோ- பும்
மோனை- மிடல்வேண்டுங்- மிச்சல் – மிசைவான், வித்து- விருந்தோம்பி




Sponsored content

PostSponsored content



Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக