புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
100 Posts - 48%
heezulia
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
7 Posts - 3%
prajai
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
2 Posts - 1%
Barushree
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
2 Posts - 1%
sanji
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
227 Posts - 51%
heezulia
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
18 Posts - 4%
prajai
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
2 Posts - 0%
Barushree
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருட்பா - அகப்பா - ஆதிரா


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 16, 2015 8:25 pm

திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க  அடிகளாரின் திருஅருட்பாவில் அமைந்துள்ள அகப்பாடல்களையும் அதன் விளக்கத்தையும் இத்திரியில் தொடர் பதிவாக எழுதலாம் என்று தொடங்கியுள்ளேன். காலம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்வேன் என்னும் நம்பிக்கையில். வள்ளல் பெருமானின் அருளாசியுடனும் என் ஈகரை உறவுகளின் அன்பாசியுடனும் இத்திரி வெற்றியடைய வேண்டும். என் காலம் வெல்லட்டும்.

முதல் திருமுறை
பதிகம் 20

ஆற்றா விரகம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்


பதிக விளக்கம்:

தணிகை மலையில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் மீது ஏற்பட்டக் காதலினால் தம்மைத் தலைவியாகவும் இறைவனைத் தலைவனாகவும் பாவித்து நாயகன் நாயகி பாவத்தில்  வள்ளல் பெருமானால் எழுதப் பெற்ற பாடல்கள் இவை. ஆற்றா விரகம் என்றால் பொறுக்க மாட்டாத காம நோய் என்று பொருள்படும்.  வள்ளலார்தம் இறைக்காதலின் தீராத ஆசைகள் ‘ஆற்றா விரகம்‘ என்னும் இப்பதிகப் பாடல்கள் முழுவதிலும் ஒலிக்கிறது. ஆற்றா விரகத்தைத் தொல்காப்பிய இலக்கணம் “மிக்க காமத்து மிடல்” என்று குறிக்கும். இதனைக் கைக்கிளைத் திணையில், “கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்” எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. கைக்கிளை என்பது ஒருதலைக்காதல். இங்கு வள்ளலாரின் என்னும் நாயகியின் சொல்லுக்கு எதிர்ச் சொல் கிடைக்கப் பெறாது என்னும் காரணத்தினால் இதனைக் கைக்கிளைக் காதல் என்பர். கடவுள் மீது கொண்ட கைக்கிளைக் காதலில் வள்ளலாராகிய நாயகி தம் ஆசைகளைத் தாமே கூறிப் புலம்புவது இப்பதிகம் முழுவதும் நிறைந்துள்ளது.
1.
தணிகை மலையைப் சாரேனோ சாமி அழகைப் பாரேனோ
பிணிகை யறையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ
அணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ
பணிசெய் தொழும்பில் சேரேனோ பார்மீ திரங்கும் நீரேனோ (272)

பொருளுரை:

“இந்தப் பூமியின் மீது இருந்து இன்ப துன்பங்களில் உழலும் நான் தணிகை மலைக்குச் சென்று சேர மாட்டேனோ. அங்கு இருக்கும் முருகப் பெருமானின் அழகைக் கண்களால் கண்டு ரசிக்க மாட்டேனோ. உலக இன்ப துன்பங்களால் ஏற்பட்ட உடல் நோயால் செயலற்று இருக்கும் இந்நிலையைப் போக்க மாட்டேனோ. முருகப் பெருமான் மீது குறையாத அன்பு உடையவளாக இருக்க மாட்டேனோ. உடல் மனம் இரண்டுக்கும் அழகு தரக்கூடிய திருவருளாகிய நீரைப் பருக மாட்டேனோ. அருள் நீரைப் பருகுவதனால் இறைவனாகிய முருகப் பெருமான் மீதுற்ற குறையாத ஆசைத்  தணியாதோ. இறைத்தொண்டு செய்து வாழுகின்ற அடியவர் கூட்டத்தில் நானும் ஒருவளாகச் சேர மாட்டேனோ” என்று தன் தலைவனாகிய முருகப் பெருமான் மீது பக்திக் காதல் கொண்ட தலைவியாகிய வள்ளலார் கூறுகிறார். இந்த அருள் நீரை மாணிக்க வாசகர் தம் திருவாசகத்தில் “தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய்” என்று கூறுகிறார்.

இதன் மூலம் வள்ளலார், தணிகை மலையை அடைந்து, முருகப் பெருமானது திருவருட் கோலத்தைக் கண்டு களித்து, திருத்தொண்டர் கூட்டத்துள் சேர்ந்து, திருவருள் ஞானம் பெற்று உய்ய வேண்டும் என்னும் தம் ஆவலை வெளிப்படுத்துகின்றார்.

அருஞ்சொல் பொருள்:
கையறை - கையறவு - செயலற்று இருத்தல்,
கூர்தல் - மிகுதல்,  
தொழும்பு - அடியவர்
பேர்தல்-நீங்குதல்.
கூர்தல் - மிகுதல்



அருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Tஅருட்பா - அகப்பா - ஆதிரா Hஅருட்பா - அகப்பா - ஆதிரா Iஅருட்பா - அகப்பா - ஆதிரா Rஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 16, 2015 8:37 pm

வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

தங்களுடைய தொடர் திரி வந்து நாட்கள் பல ஆகிவிட்டன . தொடருங்கள் .

பதிக பாடல் /பொருளுரை / அருஞ்சொல் பொருள் அருமை .

நிச்சயமாக அநேகர் விரும்பி படிப்பர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 16, 2015 8:54 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

தங்களுடைய தொடர் திரி வந்து நாட்கள் பல ஆகிவிட்டன . தொடருங்கள் .

பதிக பாடல் /பொருளுரை / அருஞ்சொல் பொருள் அருமை .

நிச்சயமாக அநேகர் விரும்பி படிப்பர்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145736
மிக்க நன்றி ரமணியன் சார்.

நீண்ட நாள் கனவு. கனவு மெய்ப்பட வேண்டும்.

தாங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்.



அருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Tஅருட்பா - அகப்பா - ஆதிரா Hஅருட்பா - அகப்பா - ஆதிரா Iஅருட்பா - அகப்பா - ஆதிரா Rஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Empty
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 9:11 pm

நன்றாக உள்ளது



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 16, 2015 9:47 pm

ஈகரைச்செல்வி wrote:நன்றாக உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1145753
நன்றி ஈ.செ. அன்பு மலர் அன்பு மலர்




அருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Tஅருட்பா - அகப்பா - ஆதிரா Hஅருட்பா - அகப்பா - ஆதிரா Iஅருட்பா - அகப்பா - ஆதிரா Rஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 16, 2015 10:01 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

தங்களுடைய தொடர் திரி வந்து நாட்கள் பல ஆகிவிட்டன . தொடருங்கள் .

பதிக பாடல் /பொருளுரை / அருஞ்சொல் பொருள்  அருமை .

நிச்சயமாக அநேகர் விரும்பி படிப்பர்.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1145736
மிக்க நன்றி ரமணியன் சார்.

நீண்ட நாள் கனவு. கனவு மெய்ப்பட வேண்டும்.

தாங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1145745

சொல்லவும் வேண்டுமா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri Aug 12, 2016 1:07 pm

நீண்ட நாள் கனவு நிற்கிறதே அக்கா. சோகம்



அருட்பா - அகப்பா - ஆதிரா EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅருட்பா - அகப்பா - ஆதிரா L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அருட்பா - அகப்பா - ஆதிரா EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக