உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதைby mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
+12
shobana sahas
சசி
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கா
ராஜா
மதுமிதா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
யினியவன்
M.Jagadeesan
krishnaamma
விமந்தனி
16 posters
Page 15 of 16 •
1 ... 9 ... 14, 15, 16 


சதுரகிரி பயணம்.....
First topic message reminder :



மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

Last edited by விமந்தனி on Thu Jun 02, 2016 10:29 pm; edited 2 times in total
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: சதுரகிரி பயணம்.....
மேற்கோள் செய்த பதிவு: 1210278krishnaamma wrote:மிக அருமை விமந்தனி ........நல்லா தரிசனம் செய்து விட்டு நல்லபடி வீடு வந்து சேர்ந்தீர்கள் !![]()
![]()
![]()
.
.
.
//அதிலும் சந்தன மகாலிங்கத்தில் கொடுத்த தாழம்பூ குங்குமம், சந்தனம், விபூதி என்று இன்னமும் என் வீட்டு பூஜையறையில் மணத்துக்கொண்டு தானிருக்கிறது.//
தாழம்பூ சிவனுக்கு உதவாதே?.............![]()
![]()
![]()
தாழம்பூ குங்குமம் , தாழம்பூ மணத்துடன் கிடைக்கும் /தயாரிக்கப்படும் குங்குமம் . மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலும் கிடைக்கும் என எண்ணுகிறேன் .
தாழம்பூ + குங்குமம் இல்லை . இரு வேறு பொருள்கள் இல்லை . தாழம்பூகுங்குமம் ஒரே பொருள் .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Thu Jun 09, 2016 10:36 am; edited 1 time in total (Reason for editing : addition)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: சதுரகிரி பயணம்.....
தாழம்பூ சிவனுக்கு ஏன் உதவாது ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: சதுரகிரி பயணம்.....
இணையத்தில் இருந்து:
படைக்கும் தொழில் கொண்டவர் பிரம்மா, பக்தர்களைக் காக்கும் கடவுள் விஷ்ணு. இவர்களிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் எழுந்தது. அப்போது அங்கு வந்த சிவன், அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். தான் ஜோதி ரூபமாக வானத்திற்கும் பூமிக்குமாக உயர இருப்பதாகக் கூறினார். தனது அடி முடியை யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர்கள் என்றார். இந்தப் போட்டிக்கு இருவரும் ஒப்புக் கொண்டனர்.
தீப மங்கள ஜோதி ரூபமாய் விஸ்வரூபம் எடுத்தார் சிவன். அன்னமாய் மேல் நோக்கிப் பயணித்தார் பிரம்மா. பன்றி ரூபம் கொண்டு பூமியைத் துளைத்துச் சென்றார் விஷ்ணு. பிரம்மாவின் வழியில் தென்பட்டது தாழம்பூ ஒன்றின் மடல், பிரம்மாவுக்கு ஆச்சரியம். பூமியில் பூக்கும் தாழம்பூ வானத்திற்கு வந்த தெப்படி என்பதே அது.
பூவிடமே கேட்டார். சிவன் தலையில் இருந்து விழுவதாக அந்தப் பூ பொய் கூறியது. உடனே பிரம்மன் தனது நான்கு தலைகளில் உள்ள மூளையை வைத்துப் பொய் நாடகம் ஒன்றைக் கணப்பொழுதில் உருவாக்கினார். சிவன் முடியைத் தொட்டு இந்தத் தாழம்பூவை எடுத்து வந்ததாக, தான் கூறப் போவதாகவும், அதனைத் தாழம்பூ உண்மை என்று கூற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
தாழம்பூ சம்மதித்தது. சிவனிடம் சென்றார்கள். இந்தப் பொய் நாடகத்தை நிறைவேற்றினார்கள். ருத்திர ரூபனான, ஒளிப் பிழம்பான சிவன். இப்பொய் நாடகத்தைக் கண்டு மேலும் கோபத்தால் சிவந்தார். தாழம்பூவுக்கும், பிரம்மனுக்கும் தண்டனையையும் வழங்கினார். தாழம் பூவை நான் தரிக்க மாட்டேன் என்று சபதம் இட்டார். பிரம்மனுக்கோ இனி புவியில் பூஜையும் இல்லை, கோயிலுமில்லை என்றார். விஷ்ணுவோ போட்டியின்றி வென்றார். அக்னி ரூபமே அண்ணாமலை
படைக்கும் தொழில் கொண்டவர் பிரம்மா, பக்தர்களைக் காக்கும் கடவுள் விஷ்ணு. இவர்களிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் எழுந்தது. அப்போது அங்கு வந்த சிவன், அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். தான் ஜோதி ரூபமாக வானத்திற்கும் பூமிக்குமாக உயர இருப்பதாகக் கூறினார். தனது அடி முடியை யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர்கள் என்றார். இந்தப் போட்டிக்கு இருவரும் ஒப்புக் கொண்டனர்.
தீப மங்கள ஜோதி ரூபமாய் விஸ்வரூபம் எடுத்தார் சிவன். அன்னமாய் மேல் நோக்கிப் பயணித்தார் பிரம்மா. பன்றி ரூபம் கொண்டு பூமியைத் துளைத்துச் சென்றார் விஷ்ணு. பிரம்மாவின் வழியில் தென்பட்டது தாழம்பூ ஒன்றின் மடல், பிரம்மாவுக்கு ஆச்சரியம். பூமியில் பூக்கும் தாழம்பூ வானத்திற்கு வந்த தெப்படி என்பதே அது.
பூவிடமே கேட்டார். சிவன் தலையில் இருந்து விழுவதாக அந்தப் பூ பொய் கூறியது. உடனே பிரம்மன் தனது நான்கு தலைகளில் உள்ள மூளையை வைத்துப் பொய் நாடகம் ஒன்றைக் கணப்பொழுதில் உருவாக்கினார். சிவன் முடியைத் தொட்டு இந்தத் தாழம்பூவை எடுத்து வந்ததாக, தான் கூறப் போவதாகவும், அதனைத் தாழம்பூ உண்மை என்று கூற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
தாழம்பூ சம்மதித்தது. சிவனிடம் சென்றார்கள். இந்தப் பொய் நாடகத்தை நிறைவேற்றினார்கள். ருத்திர ரூபனான, ஒளிப் பிழம்பான சிவன். இப்பொய் நாடகத்தைக் கண்டு மேலும் கோபத்தால் சிவந்தார். தாழம்பூவுக்கும், பிரம்மனுக்கும் தண்டனையையும் வழங்கினார். தாழம் பூவை நான் தரிக்க மாட்டேன் என்று சபதம் இட்டார். பிரம்மனுக்கோ இனி புவியில் பூஜையும் இல்லை, கோயிலுமில்லை என்றார். விஷ்ணுவோ போட்டியின்றி வென்றார். அக்னி ரூபமே அண்ணாமலை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: சதுரகிரி பயணம்.....
கூடுதல் தகவல்:
அனைத்தும் அறிந்த சிவபெருமான், பொய் கூறிய பிரம்மதேவனுக்கு பூலோகத்தில் சிலை வழிபாடு இருக்காது என்றும், பொய் சாட்சி அளித்த தாழம்பூவுக்கு, ‘இனி என் பூஜையில் உனக்கு இடம் கிடையாது’ என்றும் சாபம் கொடுத்தார். இதனால் வருத்தம் கொண்ட தாழம்பூ இறைவனிடம் தன்னுடைய தவறை பொறுத்தருளும்படி வேண்டியது. மனம் இரங்கிய ஈசன், மகா சிவராத்திரி அன்று ‘மூன்றாம் ஜாம கால பூஜையின்போது மட்டும், உன்னை என்னுடைய வழிபாட்டில் ஏற்றுக் கொள்வேன்’ என்று கூறி அருளினார். அதன்படி மகா சிவராத்திரியில் மட்டும் சிவ பூஜையில் தாழம்பூ இடம்பெற்றிருக்கும்.
அனைத்தும் அறிந்த சிவபெருமான், பொய் கூறிய பிரம்மதேவனுக்கு பூலோகத்தில் சிலை வழிபாடு இருக்காது என்றும், பொய் சாட்சி அளித்த தாழம்பூவுக்கு, ‘இனி என் பூஜையில் உனக்கு இடம் கிடையாது’ என்றும் சாபம் கொடுத்தார். இதனால் வருத்தம் கொண்ட தாழம்பூ இறைவனிடம் தன்னுடைய தவறை பொறுத்தருளும்படி வேண்டியது. மனம் இரங்கிய ஈசன், மகா சிவராத்திரி அன்று ‘மூன்றாம் ஜாம கால பூஜையின்போது மட்டும், உன்னை என்னுடைய வழிபாட்டில் ஏற்றுக் கொள்வேன்’ என்று கூறி அருளினார். அதன்படி மகா சிவராத்திரியில் மட்டும் சிவ பூஜையில் தாழம்பூ இடம்பெற்றிருக்கும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: சதுரகிரி பயணம்.....
இனியவனுக்கு ......
இந்தக் கதையை சிலர் ஏற்றுக்கொள்வதில்லை . காரணம் ...
சிவபர தத்துவத்தை உறுதியாக நம்புபவர்கள், 'தாழம்பூ கதை'யை ஏற்கமாட்டார்கள். 'உச்சியிலிருந்து தாழம்பூ விழுந்ததாகக் கொண்டால்... அந்தப் பேரொளி, ஒரு வரைமுறைக்கு உட்பட்ட வடிவமாகி விடும். இது தவறு; பேரொளி யாக நின்ற சிவனாரின் லிங்கோத்பவ வடிவம் வரைமுறைக்கு உட்பட்டது அல்ல' என்பது அவர்களது கருத்து!
( நன்றி - இணையம் )
உச்சியிலிருந்து தாழம்பூ விழுந்தது என்றாலே , சிவனுக்கு மேல் எல்லை நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்றுதானே பொருள் .
ஆனால் சிவனை
ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்றுதானே திருவாசகம் கூறுகிறது .
இந்தக் கதையை சிலர் ஏற்றுக்கொள்வதில்லை . காரணம் ...
சிவபர தத்துவத்தை உறுதியாக நம்புபவர்கள், 'தாழம்பூ கதை'யை ஏற்கமாட்டார்கள். 'உச்சியிலிருந்து தாழம்பூ விழுந்ததாகக் கொண்டால்... அந்தப் பேரொளி, ஒரு வரைமுறைக்கு உட்பட்ட வடிவமாகி விடும். இது தவறு; பேரொளி யாக நின்ற சிவனாரின் லிங்கோத்பவ வடிவம் வரைமுறைக்கு உட்பட்டது அல்ல' என்பது அவர்களது கருத்து!
( நன்றி - இணையம் )
உச்சியிலிருந்து தாழம்பூ விழுந்தது என்றாலே , சிவனுக்கு மேல் எல்லை நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்றுதானே பொருள் .
ஆனால் சிவனை
ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்றுதானே திருவாசகம் கூறுகிறது .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: சதுரகிரி பயணம்.....
அய்யா நன்றி விளக்கத்திற்கு.
(நமக்கும் இதற்கும் ரொம்ப ரொம்ப தூரம் அய்யா)
(நமக்கும் இதற்கும் ரொம்ப ரொம்ப தூரம் அய்யா)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: சதுரகிரி பயணம்.....
மேற்கோள் செய்த பதிவு: 1210317T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210278krishnaamma wrote:மிக அருமை விமந்தனி ........நல்லா தரிசனம் செய்து விட்டு நல்லபடி வீடு வந்து சேர்ந்தீர்கள் !![]()
![]()
![]()
.
.
.
//அதிலும் சந்தன மகாலிங்கத்தில் கொடுத்த தாழம்பூ குங்குமம், சந்தனம், விபூதி என்று இன்னமும் என் வீட்டு பூஜையறையில் மணத்துக்கொண்டு தானிருக்கிறது.//
தாழம்பூ சிவனுக்கு உதவாதே?.............![]()
![]()
![]()
தாழம்பூ குங்குமம் , தாழம்பூ மணத்துடன் கிடைக்கும் /தயாரிக்கப்படும் குங்குமம் . மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலும் கிடைக்கும் என எண்ணுகிறேன் .
தாழம்பூ + குங்குமம் இல்லை . இரு வேறு பொருள்கள் இல்லை . தாழம்பூகுங்குமம் ஒரே பொருள் .
ரமணியன்
தெரியும் ஐயா, எந்த ரூபத்திலும் தாழம்பு சிவனுக்கு ஆகாது என்று எங்க அப்பா சொல்வார்......தாழம்பூ குங்குமம், ஊதுபத்தி என்று எதுவுமே கிட்டே வரக்கூடாது என்று சொல்வார்


.
.
.
ஸ்பெஷல் தாழம்பூ குங்குமத்தை, மதுரை லிருந்து நாங்கள் தருவித்துக் கொள்வோம் ஐயா அந்த குங்குமத்தை, வெள்ளிகிழமை லக்ஷ்மி பூஜைக்கும், நெற்றிக்கு இட்டுக்கொள்ளவும் நாங்கள்
உபயோகிக்கிறோம்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சதுரகிரி பயணம்.....
மேற்கோள் செய்த பதிவு: 1210323யினியவன் wrote:கூடுதல் தகவல்:
அனைத்தும் அறிந்த சிவபெருமான், பொய் கூறிய பிரம்மதேவனுக்கு பூலோகத்தில் சிலை வழிபாடு இருக்காது என்றும், பொய் சாட்சி அளித்த தாழம்பூவுக்கு, ‘இனி என் பூஜையில் உனக்கு இடம் கிடையாது’ என்றும் சாபம் கொடுத்தார். இதனால் வருத்தம் கொண்ட தாழம்பூ இறைவனிடம் தன்னுடைய தவறை பொறுத்தருளும்படி வேண்டியது. மனம் இரங்கிய ஈசன், மகா சிவராத்திரி அன்று ‘மூன்றாம் ஜாம கால பூஜையின்போது மட்டும், உன்னை என்னுடைய வழிபாட்டில் ஏற்றுக் கொள்வேன்’ என்று கூறி அருளினார். அதன்படி மகா சிவராத்திரியில் மட்டும் சிவ பூஜையில் தாழம்பூ இடம்பெற்றிருக்கும்.
பிரம்மதேவனுக்கு பூலோகத்தில் சிலை வழிபாடு இருக்காது என்று கேள்விப்பட்டு இருக்கேன், ஆனால் தாழம்பூ பற்றிய இந்த செய்தி , நான் கேட்டறியாத ஒன்று இனியவன்.....பகிர்வுக்கு நன்றி !




krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சதுரகிரி பயணம்.....
yiniyavan wrote:ஈசன், மகா சிவராத்திரி அன்று ‘மூன்றாம் ஜாம கால பூஜையின்போது மட்டும், உன்னை என்னுடைய வழிபாட்டில் ஏற்றுக் கொள்வேன்’ என்று கூறி அருளினார். அதன்படி மகா சிவராத்திரியில் மட்டும் சிவ பூஜையில் தாழம்பூ இடம்பெற்றிருக்கும்.
அறியாத விஷயம் .


ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: சதுரகிரி பயணம்.....
மேற்கோள் செய்த பதிவு: 1210222விமந்தனி wrote:இதில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் யாவும் மலையில் இருந்த போது காதில் விழுந்த செவி வழிச்செய்திகளே. மேலும், சில விஷயங்கள் இணையம் மற்றும் புத்தகங்கள் மூலம் (மலைக்கு போவதற்கு முன்னால்) படித்து அறிந்துகொண்டது.
வழியெல்லாம் பிள்ளைகளுக்கு இத்தலப்புராண கதையை நான் சொல்லிக்கொண்டே தான் மலை ஏறினேன். அதே என் பாணியில் தான் உங்களுக்கும் இங்கே பதிவேற்றியிருக்கிறேன். (எங்கும் copy – paste இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)
எந்த ஒரு விஷயத்தையும் அனுபவம் மட்டுமே ஒருவருக்கு புரியவைக்கமுடியும். எனது எழுத்துக்களால் ஓரளவிற்கு விவரித்திருந்தாலும் அது எந்த அளவிற்கு நிஜத்துடன் உங்களை ஒன்றவைத்திருக்கும் என்பது கேள்விக்குறி தான்.
இருந்தாலும்,
என்னால் இயன்றவரை சதுரகிரி மலையானின் அருளையும், இந்த மலையின் தோற்றத்தையும் உங்கள் மனக்கண் முன்னே கொண்டுவர முயற்சித்து இருக்கிறேன். அதில் எந்த அளவிற்கு நான் சரியாக செய்து வெற்றிப்பெற்றிருக்கிறேன் என்பது எனக்கு தெரியவில்லை.
மலையேறும் போதும், இறங்கும் போதும் ஒரு விஷயத்தை நாம் கவனிக்கலாம். தரிசனம் முடித்து விட்டு வரும் பக்தர்கள் நம்மை கடந்து செல்லும் போது ஒருவித நறுமணம் நம்மை சூழும். இன்னமும் அந்த வாசனை நாசியை விட்டு நீங்காமல் தான் இருக்கிறது. சதுரகிரி மலையே மணம் கமழும் மலையாக தான் திகழ்கிறது.
கர்ப்பகிரகத்தின் அருகே நாம் நிற்கும் போது ஏற்படும் அதே மணம். அவர்கள் நெற்றியில் இருக்கும் திருநீற்றுக்கு அப்படி ஒரு உயர்வான மணம். மனம் அதிலேயே லயித்துவிட நினைக்கிறது.
அதிலும் சந்தன மகாலிங்கத்தில் கொடுத்த தாழம்பூ குங்குமம், சந்தனம், விபூதி என்று இன்னமும் என் வீட்டு பூஜையறையில் மணத்துக்கொண்டு தானிருக்கிறது.
சித்தர்கள் திரிந்து கொண்டிருக்கும் இந்த மலையில், அவர்கள் நடமாடிய இடங்களில் நம் காலடி படவே நாம் பெரும் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.
சில இலக்ஷம் மக்களுக்கு கிடைத்த அந்த பாக்யம் மிக, மிக சாமான்யமான எனக்கும், என் குடும்பத்திற்கும் கிடைத்திருக்கிறது என்றால் ஏதோ எங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றே நினைக்கிறேன்.
இந்த கொடுப்பினை என் வாழ்நாள் முழுவதும், வருடத்திற்கு ஒருமுறையாவது கிடைக்கவேண்டும் என்பது என் விருப்பம்.
சதுரகிரி போகாதவர்கள் நம் உறவுகளில் யாரேனும் இருப்பின் நேரம் கிடைக்கும் போது அவசியம் ஒருமுறையேனும் சென்று அவனருளை பெற்று வாருங்கள்.
சதுரகிரி ஆண்டவனுக்கு அரோகரா!![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நிறைவு பெற்றது![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அனுபவம்தான் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாகப்
புரியவைக்க முடியும் என்றாலும், உங்கள் எழுத்துக்களின்
விவரிப்பும் காட்சிகளைக் கண்முன் கொண்டுவரும்
புகைப்படங்களும் பெருமளவிற்கு சதுரகிரி பயண
விவரங்களை எங்களுக்குப் புரிய வைத்திருக்கின்றன.
எங்கள் மனக்கண் முன்னே கொண்டுவர முயற்சித்தது
வெற்றியடைந்ததா என்று நீங்கள் ஐயம்கொள்ளவே
அவசியம் இல்லை. மனக்கண் முன்னே கொண்டுவருவது
மட்டுமல்லாமல் நாங்களும் உங்களுடனேயே பயணித்து
அனுபவித்ததைப் போன்ற virtual tour experience -ஐயும்
கொடுத்துவிட்டது உங்கள் விவரிப்பு.
எங்கள் நன்றிகளும் பாராட்டுகளும்.
siva.c.r- பண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
மதிப்பீடுகள் : 47
Re: சதுரகிரி பயணம்.....
siva.c.r. wrote:அனுபவம்தான் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாகப்
புரியவைக்க முடியும் என்றாலும், உங்கள் எழுத்துக்களின்
விவரிப்பும் காட்சிகளைக் கண்முன் கொண்டுவரும்
புகைப்படங்களும் பெருமளவிற்கு சதுரகிரி பயண
விவரங்களை எங்களுக்குப் புரிய வைத்திருக்கின்றன.
எங்கள் மனக்கண் முன்னே கொண்டுவர முயற்சித்தது
வெற்றியடைந்ததா என்று நீங்கள் ஐயம்கொள்ளவே
அவசியம் இல்லை. மனக்கண் முன்னே கொண்டுவருவது
மட்டுமல்லாமல் நாங்களும் உங்களுடனேயே பயணித்து
அனுபவித்ததைப் போன்ற virtual tour experience -ஐயும்
கொடுத்துவிட்டது உங்கள் விவரிப்பு.
எங்கள் நன்றிகளும் பாராட்டுகளும்
அருமையான விமரிசனம் .கலப்பிடமில்லா உண்மைகள் .


வி.பொ.உ .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: சதுரகிரி பயணம்.....
மிக அருமையான படங்கள் .
அருமையான கட்டுரை . நீங்க எழுதிய விதம் நிச்சயம் பிரமிப்பு .
வாழ்த்துகள்
அருமையான கட்டுரை . நீங்க எழுதிய விதம் நிச்சயம் பிரமிப்பு .
வாழ்த்துகள்











Re: சதுரகிரி பயணம்.....
மிக்க நன்றி ஐயா.T.N.Balasubramanian wrote:(எங்கும் copy – paste இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)
எவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருக்கிறது என்பதை எழுத்துகளால் விவரிக்க முடியாது .
சொந்தமாக 10 வரிகள் எழுதுவது , 10 C & P ஐ விட சிறந்தது என்று நினைப்பவன் நான் .
சதுரகிரி ஆன்மீக பயணம் அருமையாக ஆரம்பித்து அருமையாகவே முடித்து உள்ளீர் .
அழகு பட ,ஆர்வத்தை தூண்டும் படியும் , சதுரகிரி மகாலிங்க சுவாமிகளை நிச்சயம் தர்சித்து அருள்
பெறவேண்டும் என்கிற உத்வேகத்தை உண்டாக்கிற தொடராகவே இருக்கிறது .
மேலும் பல ஸ்தலங்கள் சென்று ,உங்கள் அனுபவங்களை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் .
ரமணியன்



விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: சதுரகிரி பயணம்.....
தொடர்ந்து வந்ததற்கு நன்றி.ஸ்ரீரங்கா wrote:சதுரகிரி ஆண்டவனுக்கு அரோகரா! சித்தி ஆணைத்தும் அருமை...![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Page 15 of 16 •
1 ... 9 ... 14, 15, 16 


பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|