புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
251 Posts - 52%
heezulia
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
18 Posts - 4%
prajai
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
2 Posts - 0%
Barushree
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 12:53 am

மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? 201507101239302462_help-is-a-small-story_SECVPF

காட்டு ராஜாவான சிங்கம் இரைதேடி வந்து கொண்டிருந்தது.

அப்போது ஆட்டைக் கண்டதும் அதை வேட்டையாடும் எண்ணத்தில் பாய்ந்து பாய்ந்து ஓடியது.

விரட்டிய வேகத்தில் எதிரே இருந்த பள்ளத்தை தாண்டிக் குதித்தது. அது ஒரு பெரிய பாழுங்கிணறு.

சிங்கம் தடுமாறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

கிணற்றுக்குள் வலம் வந்தபடி உதவி வேண்டி கர்ஜித்தது.

அப்போது அந்த வழியாக ஒரு ஓநாய் வந்தது. சிங்கத்தின் சத்தம் கேட்டு கிணற்றை எட்டிப் பார்த்தது.

ஓநாயைக் கண்ட சிங்கம், 'ஓநாயே சரியான சமயத்தில் வந்தாய். என்னை மேலே கொண்டு வர உதவு. உனக்கு புண்ணியமாய்ப் போகும்' என்றது.

'நான் செய்த தவறுக்காக வேறு காடுபோய் ஒருவாரம் வாழ தண்டனை கொடுத்த காட்டுராஜாதானே நீ. என்னை தண்டித்துவிட்டு என்னிடமே உதவி கேட்கிறாயா?, உனக்கு உதவ முடியாது போ' என்றது ஓநாய்.

'ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவுவதுதானே பெருந்தன்மை' என்றது சிங்கம்.

'என்னை தண்டித்த உன்னை பழிவாங்க இதைவிட எப்போ வாய்ப்பு கிட்டும். உனக்கு உதவ முடியாது' என்று கூறிய ஓநாய், மகிழ்ச்சியுடன் ஓட்டம் பிடித்தது.
சிங்கம் விழுந்த சந்தோஷத்தில் சிந்தனையை ஓடவிட்டபடியே ஓடிய ஓநாய், வேடன் விரித்து வைத்த வலையில் சிக்கிக் கொண்டது.

உடனே அது உதவி கேட்டு கத்தியது. 'யாராவது காப்பாத்துங்க... காப்பாத்துங்க...' என்று கூப்பாடு போட்டது.

அப்போது அந்த வழியாக ஆடு ஒன்று வந்தது.

'ஆடே, வேடனின் வலையில் சிக்கிக் கொண்டேன். தயவு செய்து என்னை காப்பாத்து. உனக்கு கோடி புண்ணியம்' என்றது ஓநாய்.

'நீ ஒரு பொய்யன். ஏமாற்றுவாய், உன்னை நம்ப முடியாது' என்றது ஆடு.

'நிச்சயம் ஆபத்தில் மாட்டிக் கொண்டேன் ஆடே. நீ உதவினால் இந்த ஜென்மத்துக்கும் உன்னை மறக்க மாட்டேன்' என்று கெஞ்சியது ஓநாய்.

'ஓநாயே உனக்கு நான் உதவி செய்வது வெட்டுக்கத்திக்கு நானே வலிய சென்று தலையை கொடுப்பதை போலத்தான். திருடன் கையில் சாவியை கொடுக்கும் முட்டாள் நான் இல்லை' என்ற ஆடு, அங்கிருந்து சென்றது.

'பிறர்க்கு ஆபத்தில் இருக்கும்போது உதவி இருந்தால் நமக்கும் எந்த ரூபத்திலாவது உதவி கிடைத்து இருக்கும். சிங்கத்துக்கு உதவாம வந்துட்டோம். இப்போ நமக்கு யார் உதவுவார்கள்' என்று வருந்தியது ஓநாய்.




மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 13, 2015 1:05 am

புன்னகை...நல்ல கதை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக