புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
65 Posts - 49%
ayyasamy ram
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
3 Posts - 2%
prajai
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
1 Post - 1%
Kavithas
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
1 Post - 1%
bala_t
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
286 Posts - 42%
heezulia
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
281 Posts - 41%
Dr.S.Soundarapandian
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
6 Posts - 1%
prajai
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
4 Posts - 1%
manikavi
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரவெட்டியின் வேண்டுதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 12:57 am

 மரவெட்டியின் வேண்டுதல் 201507101231308079_The-wood-is-cut-Request_SECVPF

மரம் வெட்டும் தொழிலாளி ஒருவன், மரத்தில் ஏறி விறகு கட்டைகளை வெட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒருமுறை மரத்தில் ஏறியவன் கிளைகளை வெட்டிக் கொண்டே மேல் நோக்கி சென்றான். சிறிது நேரத்தில் மரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டான். அப்போதுதான் கீழே கவனித்தான். கால் வைத்து இறங்குவதற்கு கூட கிளை இல்லாமல் எல்லாவற்றையும் வெட்டிவிட்டு மேலே சென்றிருந்தான்.

அந்த உயரத்தில் இருந்து கீழே பார்ப்பதற்கு அவனுக்கு பயமாக இருந்தது. கீழே இறங்க முடியாதே என கவலைப்பட்ட அவனுக்கு பயம் குடலைப் புரட்டியது.

உடனே கடவுளிடம் வேண்டினான்.

'கடவுளே, நீ என்னை பத்திரமாக தரையிறக்கினால், நான் என் பசுவை உன் கோவிலுக்கு தானமாக தருகிறேன்' என்றான்.

வேண்டிக் கொண்டிருக்கும்போதே லேசாக சறுக்க, மரத்தில் இருந்து வழுக்கி சற்று கீழே வந்தான். இப்போது முன்போல உயரம் தெரியவில்லை. இப்போது அவனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது.

'பசு இல்லை கடவுளே, நான் உனக்கு எனது ஆட்டைத் தருகிறேன்' என மீண்டும் வேண்டினான்.

இப்போதும் சறுக்கியது. இன்னும் கீழே வந்தான்.

'ஆட்டை என்னால் தர முடியாது கடவுளே, நான் உனக்கு கோழியை தருகிறேன்' என்றான்.

மீண்டும் சறுக்கி வழுக்க, ரொம்பவே கீழே இறங்கிவிட்டான்.

இப்போது அவனுக்கு பயம் போய்விட்டது.

'என்னால் கோழியும் தர முடியாது கடவுளே, நான் உனக்கு ஒரு முட்டையை படைக்கிறேன்' என்றான். இப்போதும் சறுக்கல் எடுக்க இன்னும் கீழே இறங்கினான். இப்போது அவன் தரையில் இருந்து சில அடிகள் உயரத்தில் இருந்தான்.

உடனே அவன், 'உனக்கு எதையும் தர முடியாது கடவுளே, நானே கீழே இறங்கிக் கொள்கிறேன்' என்று மரத்தில் இருந்து கீழே குதித்தான்.

விறகு கட்டைகளை பொறுக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக பாடிக்கொண்டு வீடு திரும்பினான்.

பயம் விலக விலக மனிதனின் நடவடிக்கைகள் எப்படி மாறும் என்பதை விளக்குகிறது கதை.




 மரவெட்டியின் வேண்டுதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 13, 2015 1:16 am

//'உனக்கு எதையும் தர முடியாது கடவுளே, நானே கீழே இறங்கிக் கொள்கிறேன்' என்று மரத்தில் இருந்து கீழே குதித்தான்.//

ஹா...ஹா...ஹா........அடப்பாவி மனுஷா!.................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81954
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 13, 2015 7:48 am

 மரவெட்டியின் வேண்டுதல் CqvOxLSURladX7HVd0Wn+su

--
சில வி ஐ பி -க்கள் சாமி கும்பிட்டதை
செய்தியாக போடும்போது இப்படித்தான்
போடுவார்கள்...!
-
பயபக்தியோடு சாமி கும்பிட்டார்...!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 13, 2015 7:58 am

ayyasami ram wrote:பயபக்தியோடு சாமி கும்பிட்டார்...!!

அருமையான pun .
மிகவும் ரசித்தேன் ram

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jul 13, 2015 12:12 pm

இப்படி கடவளுக்கே ரீல் உடுருவங்க இருக்காங்கலா??? இருக்கலாம் யாரு கண்டது??????


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 13, 2015 1:39 pm

Fear is the main source of superstition, and one of the main sources of cruelty. To conquer fear is the beginning of wisdom.

Bertrand Russell

மனிதன் தன்னுடைய பயத்தின் காரணமாகவே கடவுளை வணங்குகிறான் ! எல்லாமே நல்லபடியாக நடந்தால் , மனிதன் கடவுளை நினைக்கவும் மாட்டான் ; வணங்கவும் மாட்டான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 4:56 pm

M.Jagadeesan wrote:Fear is the main source of superstition, and one of the main sources of cruelty. To conquer fear is the beginning of wisdom.

Bertrand Russell

மனிதன் தன்னுடைய பயத்தின் காரணமாகவே கடவுளை வணங்குகிறான் ! எல்லாமே நல்லபடியாக நடந்தால் , மனிதன் கடவுளை நினைக்கவும் மாட்டான் ; வணங்கவும் மாட்டான் .
மேற்கோள் செய்த பதிவு: 1150656

நிஜம்...............ரொம்ப சரி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக