புதிய பதிவுகள்
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
47 Posts - 66%
ayyasamy ram
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
8 Posts - 11%
Dr.S.Soundarapandian
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
2 Posts - 3%
prajai
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
2 Posts - 3%
Pradepa
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
223 Posts - 21%
sugumaran
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
18 Posts - 2%
prajai
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
8 Posts - 1%
Rutu
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 12:53 am

மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? 201507101239302462_help-is-a-small-story_SECVPF

காட்டு ராஜாவான சிங்கம் இரைதேடி வந்து கொண்டிருந்தது.

அப்போது ஆட்டைக் கண்டதும் அதை வேட்டையாடும் எண்ணத்தில் பாய்ந்து பாய்ந்து ஓடியது.

விரட்டிய வேகத்தில் எதிரே இருந்த பள்ளத்தை தாண்டிக் குதித்தது. அது ஒரு பெரிய பாழுங்கிணறு.

சிங்கம் தடுமாறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

கிணற்றுக்குள் வலம் வந்தபடி உதவி வேண்டி கர்ஜித்தது.

அப்போது அந்த வழியாக ஒரு ஓநாய் வந்தது. சிங்கத்தின் சத்தம் கேட்டு கிணற்றை எட்டிப் பார்த்தது.

ஓநாயைக் கண்ட சிங்கம், 'ஓநாயே சரியான சமயத்தில் வந்தாய். என்னை மேலே கொண்டு வர உதவு. உனக்கு புண்ணியமாய்ப் போகும்' என்றது.

'நான் செய்த தவறுக்காக வேறு காடுபோய் ஒருவாரம் வாழ தண்டனை கொடுத்த காட்டுராஜாதானே நீ. என்னை தண்டித்துவிட்டு என்னிடமே உதவி கேட்கிறாயா?, உனக்கு உதவ முடியாது போ' என்றது ஓநாய்.

'ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவுவதுதானே பெருந்தன்மை' என்றது சிங்கம்.

'என்னை தண்டித்த உன்னை பழிவாங்க இதைவிட எப்போ வாய்ப்பு கிட்டும். உனக்கு உதவ முடியாது' என்று கூறிய ஓநாய், மகிழ்ச்சியுடன் ஓட்டம் பிடித்தது.
சிங்கம் விழுந்த சந்தோஷத்தில் சிந்தனையை ஓடவிட்டபடியே ஓடிய ஓநாய், வேடன் விரித்து வைத்த வலையில் சிக்கிக் கொண்டது.

உடனே அது உதவி கேட்டு கத்தியது. 'யாராவது காப்பாத்துங்க... காப்பாத்துங்க...' என்று கூப்பாடு போட்டது.

அப்போது அந்த வழியாக ஆடு ஒன்று வந்தது.

'ஆடே, வேடனின் வலையில் சிக்கிக் கொண்டேன். தயவு செய்து என்னை காப்பாத்து. உனக்கு கோடி புண்ணியம்' என்றது ஓநாய்.

'நீ ஒரு பொய்யன். ஏமாற்றுவாய், உன்னை நம்ப முடியாது' என்றது ஆடு.

'நிச்சயம் ஆபத்தில் மாட்டிக் கொண்டேன் ஆடே. நீ உதவினால் இந்த ஜென்மத்துக்கும் உன்னை மறக்க மாட்டேன்' என்று கெஞ்சியது ஓநாய்.

'ஓநாயே உனக்கு நான் உதவி செய்வது வெட்டுக்கத்திக்கு நானே வலிய சென்று தலையை கொடுப்பதை போலத்தான். திருடன் கையில் சாவியை கொடுக்கும் முட்டாள் நான் இல்லை' என்ற ஆடு, அங்கிருந்து சென்றது.

'பிறர்க்கு ஆபத்தில் இருக்கும்போது உதவி இருந்தால் நமக்கும் எந்த ரூபத்திலாவது உதவி கிடைத்து இருக்கும். சிங்கத்துக்கு உதவாம வந்துட்டோம். இப்போ நமக்கு யார் உதவுவார்கள்' என்று வருந்தியது ஓநாய்.




மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 13, 2015 1:05 am

புன்னகை...நல்ல கதை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக