புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
---வாய்:
வாய் சிருத்திருக்கப் பெற்றவன் செல்வம் உள்ளவனாக இருப்பான்.
சிவந்திருக்கப் பெற்றவன் அழகுடையவனாக இருப்பான்.
கருத்திருக்கப் பெற்றவன் கபடுடையவனாக இருப்பான்.
மிகக் கருத்திருக்கப் பெற்றவன் மிடியுடையவனாக இருப்பான்.
வார்த்தை வலுவாக இருக்கப் பெற்றவன் முன் கோபமும் கபடில்லமையும் உள்ளவனாக இருப்பான்.
வார்த்தை மெதுவாய் பேசுபவன் கபடும், நற்குணமும் உடையவனாக இருப்பான்.
பிறந்தது முதல் ஊமையாய் இருப்பவன் – வெகு பாவியாவன்
---வாயின் ரேகை:
வாய்க்குள்ளே சங்கு சக்கரம் போல் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான்.
வேலாயுதம் போல இருக்கப் பெற்றவன் ஞானமுடையவனாக இருப்பான்.
சாமரம் போல் இருக்கப் பெற்றவன் வயதும், செல்வமும் உடையவானாக இருப்பான்.
அங்குசபாசம் போல் இருக்கப் பெற்றவன் வெற்றியுடையவனாக இருப்பான்.
பாம்பு போலிருக்கப் பெற்றவன் வறுமையும், கபடு உடையவனாகவும் இருப்பான்.
---வாயின் சுழி:
வாயில் வலம்புரி சுழியிருக்கப் பெற்றவன் தைரிய வார்த்தை உடையவனாய் இருப்பான்.
இடம்புரியாக இருக்கப் பெற்றவன் வருமையுடையவனாக இருப்பான்.
---பற்கள்:
பற்கள் சிருத்திருக்கப் பெற்றவன் அழகுடையவனாய் இருப்பான்
விலகி இருக்கப் பெற்றவன் காமமுடையவனாக இருப்பான்.
பருத்திருக்கப் பெற்றவன் தரித்திரமுடையவனாக இருப்பான்
தெத்துப் பல் இருக்கப் பெற்றவன் முன்னே உண்டாகி உடனே அழியும் வித்தை உடையவனாய் இருப்பான்.
மேற்பல் கீழ்பல் நடுப்பல்(முன்) இவைகளோடு சிறு பள்ளிருக்கப் பெற்றவன் செல்வமுடையவன், புத்தி இல்லாதவனாய் இருப்பன்.
உதடு (அதரம்):
அதரம் சிருத்திருக்கப் பெற்றவன் செல்வமுடையவனாக இருப்பான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
கன்னம்:
கன்னம் நெடுகியிருக்கப் பெற்றவன் சம்பத்து உள்ளவனாக இருப்பான்.
தாழ்வாய் பருத்தாற்போல் இடண்டாயிருக்கப் பெற்றவன் கபடுள்ளவனாய் இருப்பான்.
ஒன்றாயிருக்கப் பெற்றவன் செல்வமுடையவனாக இருப்பான்.
தாழ்வாயில் வலஞ்சுழி இருக்கப்பெற்றவன் நல்ல புசிப் புடையவனாக இருப்பான்.
இடஞ்சுழியாக இருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாக இருப்பான்.
காது:
காது மேற்செவி இடமாயிருக்கப் பெற்றவன் முன்கோபம் உடையவனாய் இருப்பான்.
குறுகி இருக்கப் பெற்றவன் செல்வமுடையவனாக இருப்பான்.
உள்ளே மேல் செவி மடங்கி இருக்கப் பெற்றவன் கபடுடையவனாய் இருப்பான்.
நடு உச்சியில் பருத்திருக்கப் பெற்றவன் வருமையுடையவனாய் இருப்பான்.
உள்செவி வலம்புரியாக இருக்கப் பெற்றவன் சம்பத்து உள்ளவனாய் இருப்பான்
செவியில் மயிர் பருத்துக் கருத்து நெருங்கி மேல்நோக்கி இருக்கப் பெற்றவன் சவுரியமுடையவனாக இருப்பான்.
கீழ்நோக்கி பருத்து இருப்பவன் மிடியுடையவனாய் இருப்பான்.
கழுத்து:
கழுத்து தன் கையினால் நான்கு அங்குலமும், பாடும் போது நரம்பு எழாமல் திரண்டு இருக்கப் பெற்றவன் அழகும் ஆயுளும் உடையவனாக இருப்பான்.
நரம்பு காணப்படின் மிடியுடையவனாக இருப்பான்.
கழுத்து நெடுகி இருக்கப் பெற்றவன் வறுமையும், கபடும் உடையவனாக இருப்பான்.
கழுத்தில் நான்கு இறை இருக்கப் பெற்றவன் தீர்க்காயிலும் செல்வமும் உடையவனாய் இருப்பான்.
இரண்டு இறை இருக்கப் பெற்றவன் கபடியாய் இருப்பான்.
ஒரு இறை இருக்கப் பெற்றவன் நினைத்த காரியத்தை முடிக்காதவனாய் இருப்பான்.
இறை ஏதும் இல்லதிருப்பவன் மனக் கிலேசம் (மனக் கவலை) உடையவனாக இருப்பான்.
பிடரி:
பிடரியில் இரண்டு இறை இருக்கப் பெற்றவன் சுகபோசனமுடையவனாக இருப்பான்.
பிடரி உயர்ந்து இருக்கப் பெற்றவன் செல்வம் உடையவனாக இருப்பான்.
உலர்ந்திருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாக இருப்பான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்.. நல்லா போகுது திரி...தொடருங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தோள்:-
தோள்கள் இரண்டும் உயர்ந்து இருக்கப் பெற்றவன் செல்வமுடையவனாக இருப்பான்.
தாழ்ந்திருக்கப் பெற்றவன் தீர்க்காயுள் உள்ளவனாக இருப்பான்.
சரியாமல் இருக்கப் பெற்றவன் மிகுந்த அறிவுடையவனாக இருப்பான்.
இரண்டு தோள்களிலும் மயிர் மிகுதியாக இருக்கப் பெற்றவன் நினைத்ததை முடிக்காதவனாய் இருப்பான்.
அக்குள்:-
அக்குள் உயர்ந்து, மயிர் சிருத்துக்கருத்து துர்கந்தமில்லா திருப்பவன் சம்பத்து உள்ளவனாய் இருப்பான்.
அக்குளில் கற்றாழை நாற்றம் பொருந்தியிருப்பவன் அதிக காம விகாரியாய் இருப்பான்.
சுண்ணாம்பு நாற்றம் பொருந்தியிருப்பவன் மிடியுடையவனாய் இருப்பான்.
யானை மூத்திரம் போன்ற நாற்றம் பொருந்தியிருப்பவன் அற்ப யோகியாய் இருப்பான்.
இளநீர் போன்ற வாசனை பொருந்தியிருக்கப் பெற்றவன் தீர்க்க போகியாவிருப்பான்.
தாமரை பூ வாசனை பொருந்தியிருக்கப் பெற்றவன் அனேக பெண்களை அணை பயனாடருப்பான்.
ஒரு மயிருமில்லதிருப்பவன் தோழிபோகமுடையவனாய் இருப்பான்.
மயிர் நெருங்கி தாழ்ந்திருக்கப் பெற்றவன் மருமையுடையவனாய் இருப்பான்.
கைகள்:-
கைகள் முழங்களின் கீழ்வரையில் நீண்டு இருக்கப் பெற்றவன் அதிக செல்வமும் தீர்க்காயுளும் லட்சுமிவிலாசம் உடையவனுமாய் இருப்பான்.
முழங்கால்வரை இருக்கப் பெற்றவன் செல்வமுடையவனாய் இருப்பான்.
முழங்காலுக்கு ஒரு விரல் மேல் இருக்கப் பெற்றவன் நல்ல போஜனமுடையவனாய் இருப்பான்.
இரண்டு விரல் அளவு மேல் இருக்கப் பெற்றவன் சொல்லும் சொல் செல்லுதலுடையவனாய் இருப்பான்.
மூன்று விரல் அளவு மேல் இருக்கப் பெற்றவன் அழகும் ஐஸ்வர்யமும் உடையவனாய் இருப்பான்.
நான்கு விரல் அளவு மேல் இருக்கப் பெற்றவன் அற்ப செல்வம் உடையவனாய் இருப்பான்.
ஐந்து விரல் முதல் அதற்கு மேல் இருக்கப் பெற்றவன் வறுமையும், கவலையும், கபடமும் உடையவனாய் இருப்பான்.
திரண்டு மிதுமாய் பருத்து மிருதுவாய் இருக்கப் பெற்றவன் அழகும் ஆயுளும் செல்வமும் உடையவனாய் இருப்பான்.
மிகப் பருத்து இருக்கப் பெற்றவன் கவலையுடையவனாய் இருப்பான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படித்துவிட்டேன் சரவணன் ..........நல்ல பகிர்வு!.......தொடருங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கைவிரல்:-
சிறுவிரல் அணி விரல் அளவிற்கு நீண்டு சமமாக இருப்பவன் நூறு வயது வரை வாழ்வான்.
சிறுவிரல், அணிவிரலின் மேலிறை (நகத்திற்கு கீழ் இருக்கும் கோடு) க்கு சற்று மேலே இருப்பவன் தொண்ணூறு வயது வரை வாழ்வான்.
சிறுவிரலும், மேலிறையும் சமமாக இருக்கப் பெற்றவன் என்பது வயது வரை வாழ்வான்.
சிறுவிரல் மேலிறைக்கு கற்று கீழ் இறங்கி இருக்கப் பெற்றவன் எழுபத்தைந்து வயது வரை வாழ்வான்.
மேலிறை, கீழிறை ஆகிய இரண்டிற்கும் நடுவில், சற்று மேலே இருப்பவன் எழுபது வயது வரை வாழ்வான்.
மேலிறைக்கும் கீழிறைக்கும் மிக சமமான நடுவில் இருக்கப் பெற்றவன் அறுபது வயது வரை வாழ்வான்.
அதற்கும் சற்று கீழாக இருக்கப் பெற்றவனுக்கு வயது ஐம்பது.
கீழ் இறைக்கு கீழாக இருப்பவனுக்கு அற்ப ஆயுளும், கவலையும் உண்டு.
உள்ளங்கை ரேகை:-
உள்ளங்கை ரேகை அற்பமாய் (மெல்லிய ரேகை) சிவந்து இருக்கப் பெற்றவன் செல்வமும், ஆயுளும் உடையவன்.
கனத்திருக்கப் பெற்றவன் துக்கம் உடையவனாய் இருப்பான்.
வலது கையில் சங்கு சக்கரம் போல இருக்கப் பெற்றவன் மிகுந்த திரவிய வருமானம் உள்ளவன்.
மச்ச ரேகை இருக்கப் பெற்றவன் மிகுந்த செல்வம் உடையவனாக இருப்பான்.
குடை போல இருக்கப் பெற்றவன் உதார குணமுடையவன் (வள்ளல்).
தமரகம் (சாமரம்???) போல் இருக்கப் பெற்றவன் புகழுடையவனாய் இருப்பான்.
வாள் போல் இருக்கப் பெற்றவன் வீரியவனாய் இருப்பான்.
கும்பம் போல் இருக்கப் பெற்றவன் பொறுமை உடையவனாய் இருப்பான்.
சந்திரன் போல் இருக்கப் பெற்றவன் வித்துவானாய் இருப்பான்.
வெண் சாமரம் போல் இருக்கப் பெற்றவன் அனைவருடனும் கூடி வாழ்வான்.
தாமரை பூ போல் இருக்கப் பெற்றவன் எந்த நாளும் லட்சுமி கடாட்சம் உள்ளவனாய் இருப்பான்.
மாலை போல் இருக்கப் பெற்றவன் போக பாக்கியத்தோடு இருப்பான்.
வேல் போல் இருக்கப் பெற்றவன் வெற்றி உடையவனாய் இருப்பான்.
லிங்கம் போல் இருக்கப் பெற்றவன் சிவ பக்தி முதலிய தேவதா பக்தி உடையவனாய் இருப்பான்.
ரிஷபம் போல் இருக்கப் பெற்றவன் வாகன பிரதிக்ஷ்டை உடையவனாய் இருப்பான்.
மணிக்கட்டு முதல் நடுவிரல் நுனி வரைக்கும் ஒரு ரேகை இருக்கப் பெற்றவன் ஞானியாய் இருப்பான்.
மணிக்கட்டு முதல் நடுவிரல் அடிவரை ஒரு ரேகை இருக்கப் பெற்றவன் வித்துவானாய் இருப்பான்.
மணிக்கட்டு முதல் சிறு விரல் அடி வரை ரேகை இருக்கப் பெற்றவன் செல்வம் உடையவனாய் இருப்பான்.
மணிக்கட்டு முதல் அணிவிரல் அடிவரை இருக்கப் பெற்றவன் ஆபரணமும். கவலையும் உடையவனாய் இருப்பன்.
மணிக்கட்டு முதல் சுண்டு விரல் அடிவரை இருக்கப் பெற்றவன் காம விகாரியாய் இருப்பான்.
மணிக்கட்டு முதல் பெருவிரல் (கட்டை விரல்) நடுவிலே வந்திருக்கப் பெற்றவன் பல மாதரை அணைவான்.
மணிக்கட்டு முதல் உள்ளங்கை வரை ஒரு ரேகை வந்திருக்கப் பெற்றவன் செல்வமும், புத்திர சம்பத்து உள்ளவனாய் இருப்பான்.
அந்த ரேகை இல்லாதிருக்கப் பெற்றவன் மூடனாய் இருப்பான்.
உள்ளங்கை ரேகை பருத்து புகை நிறமாய் இருக்கப் பெற்றவன் மகா பாவி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடடா.....அதுக்காக உடனே போடுவதா? மிச்ச திரி எல்லாம் படிக்கணுமே சரவணன்
.......2 நாள் back up இருக்கே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 4 Vacx6VD6Qvykh6XPFEwq+PALM](https://www.filepicker.io/api/file/Vacx6VD6Qvykh6XPFEwq+PALM.jpg)
விரல்களின் இறை:
1.பெருவிரல்:
பெருவிரலின் இறையில் சங்கிலி போல் ஒரு ரேகை இருக்கப் பெற்றவன் பலராலும் தொழப்படுவான்.
நடு இறை பிளவு இருக்கப் பெற்றவன் வெகு தானியமுடையவனாய் இருப்பான்.
நடு இறை ஒன்றாய் இருக்கப் பெற்றவன் அலைச்சலுடையவனாய் இருப்பான்.
மேல் இறை ஒன்றாய் இருக்கப் பெற்றவன் பக்தி உடையவனாய் இருப்பான்.
மேல் இறை பலவிதமாய் இருக்கப் பெற்றவன் கபடுடையவனாய் இருப்பான்.
வலது கை பெருவிரலின் இறைமேல் வலஞ்சுழியாக இருக்கப் பெற்றவன் வெகு செல்வமுடையவனாய் இருப்பான். அதுவே இடஞ்சுழியாக இருக்கப் பெற்றவன் ஆயுள் விருத்தி உடையவனாய் இருப்பான். மடிப்பு இருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்.
2.சுட்டு விரல்:
சுட்டு விரல் அடி இறை ஒன்றாக இருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான். பலவாக இருக்கப் பெற்றவன் வெற்றி உடையவனாய் இருப்பான்.
நடு இறை ஒன்று இருக்கப் பெற்றவன் சிக்கனமுடையவனாய் இருப்பான். பலவாய் இருக்கப் பெற்றவன் கபடுடையவன்.
மேல் இறையின் மேல், வலஞ்சுழியாக இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாய் இருப்பான். இடஞ்சுழியாக இருக்கப் பெற்றவன் நல்ல புத்தியுடையவனாய் இருப்பான். மடிப்பு இருக்கப் பெற்றவன் வீண் செலவு உடையவனாய் இருப்பான்.
3.நடு விரல்:
நாடு விரலில் ஒரு ரேகை இருக்கப் பெற்றவன் சிக்கனமுள்ளவனாய் இருப்பான்.
மேல் பல ரேகை இருக்க பெற்றவன் விதரனமுள்ளவனாய் இருப்பான்.
இறை ஒன்றாக இருக்கப் பெற்றவன் வித்தை உள்ளவனாய் இருப்பான்.
பல இறை இருக்கப் பெற்றவன் கபடுடையவனாய் இருப்பான்.
மேல் இறையின் மேல் வலஞ்சுழியாக இருக்கப் பெற்றவன் மந்திரியாவான். இடஞ்சுழியாக இருக்கப் பெற்றவன் புத்திமானாய் இருப்பன்.
வலது கை நடுவிரலின் அடி இறை ஒன்றாக இருக்கப் பெற்றவன் செல்வவானாய் இருப்பான். பலவாய் இருக்கப் பெற்றவன் துன்பமுடையவாய் இருப்பான்.
நடு இறை ஒன்றாய் இருக்கப் பெற்றவன் வித்தை உடையவனாய் இருப்பான். பலவாய் இருக்கப் பெற்றவன் ஸ்திரி போகமுடையவனாய் இருப்பான்.
நடு விரலின் மேல் இறை ஒன்றாய் இருக்கப் பெற்றவன் அற்ப போகமுடையவனாய் இருப்பான். பலவாய் இருக்கப் பெற்றவன் அதிக போகமுடையவனாய் இருப்பான்.
நடு விரல் மேல் இறைக்கு மேல் வலஞ்சுழியாக இருக்கப் பெற்றவன் சுக போஜனமுடையவனாய் இருப்பான். இடஞ்சுழியாக இருக்கப் பெற்றவன் போஜனமிள்ளதவனாய் இருப்பான்.
மடிப்பு இருக்கப் பெற்றவன் வீண் செலவு உடையவனாக இருப்பான்.
4.அணி விரல்:-
அணி விரல் அடி இறை ஒன்றாக இருக்கப் பெற்றவன் போகமுள்ளவனாய் இருப்பான். பலவாய் இருக்கப் பெற்றவன் வெற்றி உடையவனாய் இருப்பான்.
நடு இறை ஒன்றாக இருக்கப் பெற்றவன் அலைந்து திரிவான். பலவாய் இருக்கப் பெற்றவன் சொந்தங்களை காப்பாற்றுவான்.
மேல் இறை ஒன்றாக இருக்கப் பெற்றவன் தேசாந்திரி ஆவான்.பலவாய் இருக்கப் பெற்றவன் அதிக காமியாவான்.
அணி விரலின் மேல் இறைக்கு மேல் வலஞ்சுழியா இருக்கப் பெற்றவன் எல்லாரிடமும் உபசாரமுள்ளவனாய் இருப்பான். இடஞ்சுழியாக இருக்கப் பெற்றவன் அதிக வார்த்தையாடுகிரவனாய் இருப்பான். மடிப்பு இருக்கப் பெற்றவன் கவலை உடையவனாய் இருப்பான்.
5.சிறுவிரல்:-
வலது கை சிறு விரலின் அடி இறை ஒன்றாய் இருக்கப் பெற்றவன் கபடுடையவனாய் இருப்பான். பலவாய் இருக்கப் பெற்றவன் விகட குணமுடையவனாய் இருப்பான்.
நடு இறை ஒன்றாய் இருக்கப் பெற்றவன் அழகுடையவனாய் இருப்பான். பலவாய் இருக்கப் பெற்றவன் ஆயுள் விருத்தி உள்ளவனாய் இருப்பான்.
மேல் இறை ஒன்றாய் இருக்கப் பெற்றவன் எடுத்த காரியத்தை சாதிப்பவனாய் இருப்பான். பலவாய் இருக்கப் பெற்றவன் ஏழையாய் இருப்பான்.
மேல் இறைக்கு மேல் வலஞ்சுழியாக இருக்கப் பெற்றவன் தீர்க்காயுள் உள்ளவன். இடஞ்சுழியாக இருக்கப் பெற்றவன் பலமுடையவனாய் இருப்பான். மடிப்பு இருக்கப் பெற்றவன் வெகு செலவு உடையவனாய் இருப்பான்.
புருஷர்களுக்கு இடது கையும், ஸ்திரீகளுக்கு வலது கையும் பார்க்க கூடாது
விரல்களின் எண்ணிக்கை:-
வலது கையில் ஆறு விரல் இருக்கப் பெற்றவன் மிகுந்த செல்வம் உடையவனாய் இருப்பான். இடது கையில் ஆறு விரல் இருக்கப் பெற்றவன் மிடியுடையவனாய் இருப்பான்.
சிறு விரலின் கீழே கை ஓரத்தில் ஒரு ரேகை (கல்யாண ரேகை) இருக்கப் பெற்றவன் ஒரு தாரம் உள்ளவன்., இரண்டு ரேகை – இரண்டு தாரம், மூன்று ரேகை – மூன்று தாரம், நான்கு ரேகை – நான்கு தாரம்.
ஐந்து முதல் விரல் அடி இறையின் கீழ் வரையில் எத்தனை ரேகை உள்ளதோ அத்துணை புத்திரர்களை உடையவனாய் இருப்பான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|