புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரொம்ப நாள் ஆச்சே.....?
Page 21 of 25 •
Page 21 of 25 • 1 ... 12 ... 20, 21, 22, 23, 24, 25
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உண்மை தான் ஐயா. ராஜாவிடம் சொல்லி தான் அந்த whatsapp குரூப்-பை இழுத்து மூட சொல்லணும். அவர் தான் அந்த குரூப் அட்மின் பேசாமே புடிச்சி குடுத்துடலாமானு பாருங்க...மாணிக்கம் நடேசன் wrote:மீண்டும் ஈகரையில் தீவரிம் காட்ட விமந்தினி அம்மா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். இனி மேல அடிக்கடி வாங்கம்மா, நீங்க சொன்ன மாதிரி ஈகரையில பலர் காணாமல் போய்விட்டார்கள். வாட்ஸ் அப்ல ரொம்ப தீவிரமா இருக்காங்க. அவர்களது காலையோ கையையோ உடைத்து தாய் ஈகரைக்கு அனுப்பனும்.
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ஐயா? நலமா? கொரோனா நிலைமை அங்கெப்படி உள்ளது?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விரைவில் சரி செய்வார்கள் என்று நம்புவோம்.T.N.Balasubramanian wrote:ஆஹா படிக்க படிக்க இன்பமோ இன்பம் .
அன்றும் அப்பவும் கணினி தொல்லை.ராஜாதான் கவலை பட்டார்by ராஜா on Sat May 23, 2015 12:02 pmஅக்கா , கணினி பிரச்சினை சரியானதா இல்லையா ?!
இப்ப கணினியில் ஈகரை பக்கம் திறக்குதா , பதிலே இல்லையேன்னு கேட்டேன்
இப்பவும் கணினி தொல்லை ,ராஜா தான் சரி செய்யவேண்டும்.தமிழாக்கம் மறுமொழி பெட்டியில் ஆவதில்லை.க்ரிஷ்ணாம்மாவிற்கும் அதே ப்ராப்லம்.
rajaa kaiyai vaikkavendum.
ரமணியன் .
[You must be registered and logged in to see this link.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ....ranhasan wrote:எனக்கும் அரட்டை அடிக்க ஆசையாத்தான் இருக்கு. அப்போதெல்லாம் ஏதாவது ஒரு டாப்பிக் ஆரம்பிச்சுவிட்டுட்டு நான் தூங்க போயிருவேன் ஈகரை உறுப்பினர்கள் அடிச்சுட்டு உருண்டுட்டு கிடப்பாங்க... இதுல நகைச்சுவை போட்டா போட்டியும் நடந்துருக்கு வெறித்தனமான சண்டையும் நடந்திருக்கு...
சரி, ஆளில்லா கடையில டீ ஆத்தி, முதல் டீ நான் குடிச்சுட்டு ஸ்டார்ட் பண்ணிட்டேன். இந்த நேரத்துல கரெட்டா வர்ற கிருஷ்ணாம்மாவையும் காணோம்.
நீங்க நாளைக்கு என்ன டாபிக் ஆரம்பிச்சு கொளுத்தி போடபோறீங்க ...
நம்ம ஆளுங்க என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010
- Code:
சரி, ஆளில்லா கடையில டீ ஆத்தி, முதல் டீ நான் குடிச்சுட்டு ஸ்டார்ட் பண்ணிட்டேன். இந்த நேரத்துல கரெட்டா வர்ற கிருஷ்ணாம்மாவையும் காணோம்.
naanga ippo ellam englishledhaan .
ramaniyan
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?
நன்றி வணக்கம் நலம் தானே?
இப்போது அய்யாசாமி ஐயா அவர்கள் மட்டும்
தவறது வந்து அவருடைய பதிவுகளை போட்டு செல்வார்.
தற்போது எப்போதாவது பின்னோட்டம் பார்க்கலாம் .
சண்டை சச்சரவு எதுவுமில்லாது நகருகிறது .
நீங்கள் இதை ஆரம்பித்து பிள்ளையார் சுழி போடுங்கள்.
தொடரட்டும் . தூங்கி வழியும் அனைவரையும் தட்டி எழுப்புங்கள்.
- GuestGuest
விமந்தனி wrote:
எனது மாமா ஒருவர்.......................ஒருவர் மட்டும்தான். வருடம் ஒருமுறை ..இல்லை சில வருடங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வருவார்.
வரும்போது, "யாரும் திரும்பிப் பார்க்க மாட்டீங்களே,நான் வந்து ஒவ்வொரு முறையும் விசாரிக்க வேண்டி இருக்கு........" என்று சொல்லிக் கொண்டே .....சில நிமிடங்களில் போய் விடுவார். மீண்டும் சில வருடங்களுக்குப் பின்னர்..................................
இப்போது ஞாபகங்கள் வருதே............................சிலர் எழுதும் வார்த்தைகள்.? நிச்சயமாக உங்களை (விமந்தனி) சொல்லவில்லை.
நான் புதியவன் ,இதைச் சொல்லக் கூடாது.அதுவும் அதிகாரத்தில் இருப்பவர்களை பகைக்கக் கூடாது... என்று சொல்வார்கள்.
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:ஆஹா படிக்க படிக்க இன்பமோ இன்பம் .
அன்றும் அப்பவும் கணினி தொல்லை.ராஜாதான் கவலை பட்டார்by ராஜா on Sat May 23, 2015 12:02 pmஅக்கா , கணினி பிரச்சினை சரியானதா இல்லையா ?!
இப்ப கணினியில் ஈகரை பக்கம் திறக்குதா , பதிலே இல்லையேன்னு கேட்டேன்
இப்பவும் கணினி தொல்லை ,ராஜா தான் சரி செய்யவேண்டும்.தமிழாக்கம் மறுமொழி பெட்டியில் ஆவதில்லை.க்ரிஷ்ணாம்மாவிற்கும் அதே ப்ராப்லம்.
rajaa kaiyai vaikkavendum.
ரமணியன் .
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Typing editor common problem, harry potter also deals the same problem in this chapter.
[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்
[You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து பயன் படுத்துங்கள். Offline னிலும் இது வேலை செய்யும். [You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:
- Code:
சரி, ஆளில்லா கடையில டீ ஆத்தி, முதல் டீ நான் குடிச்சுட்டு ஸ்டார்ட் பண்ணிட்டேன். இந்த நேரத்துல கரெட்டா வர்ற கிருஷ்ணாம்மாவையும் காணோம்.
naanga ippo ellam englishledhaan .
ramaniyan
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வணக்கம் ஐயா. நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமா?பழ.முத்துராமலிங்கம் wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?
நன்றி வணக்கம் நலம் தானே?
இப்போது அய்யாசாமி ஐயா அவர்கள் மட்டும்
தவறது வந்து அவருடைய பதிவுகளை போட்டு செல்வார்.
தற்போது எப்போதாவது பின்னோட்டம் பார்க்கலாம் .
சண்டை சச்சரவு எதுவுமில்லாது நகருகிறது .
நீங்கள் இதை ஆரம்பித்து பிள்ளையார் சுழி போடுங்கள்.
தொடரட்டும் . தூங்கி வழியும் அனைவரையும் தட்டி எழுப்புங்கள்.
நீங்கள் சொல்வது போல் ராம் ஐயா தவறாது அவர் கடமையை செய்கிறார். கின்னஸ் ரெகார்ட் பண்ணப்போற ஐடியா ல இருக்காராம். நாமும் அவருக்கு முன்னதாவே வாழ்த்து சொல்லுவோம்.
அதிருக்கட்டும், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லையே ஐயா. ஈகரையில் இன்று வரை சண்டை இல்லாமல் இருப்பதற்கு நான் இங்கு வராமல் இருந்தது தான் காரணம் என்கிறீர்களா....? மறுபடியும் எனக்கு உறுதி படுத்துங்கள் ப்ளீஸ்...
(நீங்கள் தானே பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்க சொன்னீர்கள். பிள்ளையார் சுழி போட்டுட்டேன். உங்களிடமிருந்தே ஆரம்பிக்கிறேன் )
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உண்மை தான் சக்தி. தொடர்ந்து வரக்கூடாது என்பதில்லை. ஒரு சில விஷயங்களில், சில நேரங்களில் ஆர்வமின்மை ஏற்படுவது சகஜம் தானே. அதனை சரி படுத்திக்கொள்ள கொஞ்சம் space தேவைபடுகிறதல்லவா மனதிற்கு..? அது கிடைத்ததும் மறுபடி சகஜ நிலைக்கு திரும்புகிறது. அப்படித்தான் இதுவும். இது எதனால் ஏற்பட்டது என்பதெல்லாம் தெரியவில்லை. மனம் தானாகவே ஒரு பிரேக் எடுத்துக்கொள்ளுமோ என்னவோ.சக்தி18 wrote:விமந்தனி wrote:
எனது மாமா ஒருவர்.......................ஒருவர் மட்டும்தான். வருடம் ஒருமுறை ..இல்லை சில வருடங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வருவார்.
வரும்போது, "யாரும் திரும்பிப் பார்க்க மாட்டீங்களே,நான் வந்து ஒவ்வொரு முறையும் விசாரிக்க வேண்டி இருக்கு........" என்று சொல்லிக் கொண்டே .....சில நிமிடங்களில் போய் விடுவார். மீண்டும் சில வருடங்களுக்குப் பின்னர்..................................
இப்போது ஞாபகங்கள் வருதே............................சிலர் எழுதும் வார்த்தைகள்.? நிச்சயமாக உங்களை (விமந்தனி) சொல்லவில்லை.
நான் புதியவன் ,இதைச் சொல்லக் கூடாது.அதுவும் அதிகாரத்தில் இருப்பவர்களை பகைக்கக் கூடாது... என்று சொல்வார்கள்.
நானும் ஒவ்வொரு முறை நுழையும் போதும், ஒரு சிறு தயக்கம் எட்டி பார்க்கும். நான் ஆர்வமாய் வளைய வந்து கொண்டிருந்த இடம், அந்நியமாய் தெரியும். ஒன்றி இருக்க முடியாத தவிப்பு. இப்படி ஒரு தவிப்போடு நான் எப்படி செயற்கையாய் இங்கு வெளிப்பட முடியும்...? ஒவ்வொரு முயற்சியிலும் எனக்கு தோல்வி தான். ஆனால், முயற்சியை மட்டும் நான் விடவில்லை. இந்த நாளுக்காக காத்திருந்தேன். இப்போது எந்த தயக்கமும் இன்றி உள்ளே நுழைந்திருக்கிறேன்.
இது மட்டும் எத்தனை நாட்களுக்கோ... என்ற கேள்வியும் வரும்.
வரும், வரத்தான் செய்யும். மனித மனதிற்கு யாரால் உத்திரவாதம் தர முடிகிறது...?
ஆனால், நம் ஈகரையில் உள்ள என்னுடைய ஒவ்வொரு பதிவும் என் குழந்தைகள். அதனால், எத்தனை முறை இடைவெளி ஏற்பட்டாலும் என் குழந்தைகளை மட்டும் விட்டு தரமாட்டேன்.
நிறைய பேசிட்டேன்.
சொல்லியிருக்க வேண்டாம் தான். ஆனாலும், நீங்கள் சொன்ன //சிலர் எழுதும் வார்த்தைகள்// உங்கள் மாமாவை ஞாபகபடுத்தி விட்டதாக அதற்காக இந்த விளக்கம். புரிந்திருக்கும் என்று நினைக்கிறன்.
- Sponsored content
Page 21 of 25 • 1 ... 12 ... 20, 21, 22, 23, 24, 25
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 25
|
|