புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
4 Posts - 3%
prajai
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
1 Post - 1%
Kavithas
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
1 Post - 1%
bala_t
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
293 Posts - 42%
heezulia
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
6 Posts - 1%
prajai
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
4 Posts - 1%
manikavi
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 23 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நாள் ஆச்சே.....?


   
   

Page 23 of 25 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 19, 2015 10:18 pm

First topic message reminder :

ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?




[You must be registered and logged in to see this image.]

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 26, 2020 4:11 pm

ranhaasan wrote:என் குடும்பத்தினர், நண்பர், உறவினர் அல்லாத எனக்கு பிடித்த ஆட்கள் பல நூறு பேர் உள்ளனர்.

அப்போ   அவர்கள் 100 பேரும்  கெளரவர்கள் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jun 26, 2020 5:47 pm

T.N.Balasubramanian wrote:
ranhaasan wrote:என் குடும்பத்தினர், நண்பர், உறவினர் அல்லாத எனக்கு பிடித்த ஆட்கள் பல நூறு பேர் உள்ளனர்.

அப்போ   அவர்கள் 100 பேரும்  கெளரவர்கள் .
[You must be registered and logged in to see this link.]

ஆம் கௌரவமானவர்கள்  சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 26, 2020 10:40 pm

ranhasan wrote:
அப்படியா! ஓரக்கண் பார்வை எனக்கு பல பேரை பிடிக்கும்... அக்கம் பக்கத்தில் உள்ள நற்குணத்தோர், தெருவில் இறங்கி சேவை செய்பவர், இந்த கொரோனா நெருக்கடியில் கூட தெரு நாய்களுக்கு உணவழிப்பவர், கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பிருந்தும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதி, மனநலம் குன்றிய அனாதைகளை தேடி கண்டுபிடித்து தன் விடுதியில் இலவசமாக கவனித்துக்கொள்ளும் அன்பர், ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு அற்புதத்தை செய்துகாட்டும் நடிகர், சமூக அவலங்களை தோலுரிக்கும் பெண் போராளிகள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், மேடை பேச்சாளர்கள், இலவச கல்வி சேவை புரிவோர், என்று என் குடும்பத்தினர், நண்பர், உறவினர் அல்லாத எனக்கு பிடித்த ஆட்கள் பல நூறு பேர் உள்ளனர்.
ஓ... வீட்டு வாசலுக்கு வெளியில் அதிக அனுபவம் இல்லாமை காரணமாய் இருக்கலாம் எனக்கு.

நீங்களே சொல்ல ஆரம்பியுங்களேன். மற்றவர்கள் பின் தொடர வசதியாய் இருக்கும்.



[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Jun 27, 2020 1:44 pm

விமந்தனி wrote:
ranhasan wrote:
அப்படியா! ஓரக்கண் பார்வை எனக்கு பல பேரை பிடிக்கும்... அக்கம் பக்கத்தில் உள்ள நற்குணத்தோர், தெருவில் இறங்கி சேவை செய்பவர், இந்த கொரோனா நெருக்கடியில் கூட தெரு நாய்களுக்கு உணவழிப்பவர், கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பிருந்தும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதி, மனநலம் குன்றிய அனாதைகளை தேடி கண்டுபிடித்து தன் விடுதியில் இலவசமாக கவனித்துக்கொள்ளும் அன்பர், ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு அற்புதத்தை செய்துகாட்டும் நடிகர், சமூக அவலங்களை தோலுரிக்கும் பெண் போராளிகள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், மேடை பேச்சாளர்கள், இலவச கல்வி சேவை புரிவோர், என்று என் குடும்பத்தினர், நண்பர், உறவினர் அல்லாத எனக்கு பிடித்த ஆட்கள் பல நூறு பேர் உள்ளனர்.
ஓ... வீட்டு வாசலுக்கு வெளியில் அதிக அனுபவம் இல்லாமை காரணமாய் இருக்கலாம் எனக்கு. - you mean இந்த வீட்டு வாசலை கூட்டுறது, தண்ணி தெளிக்குறது இதெல்லாமா?

நீங்களே சொல்ல ஆரம்பியுங்களேன். மற்றவர்கள் பின் தொடர வசதியாய் இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
அப்ப நீ மனப்பாடம் பண்ணல


[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 27, 2020 11:58 pm

ranhasan wrote:
விமந்தனி wrote:
ranhasan wrote:
அப்படியா! ஓரக்கண் பார்வை எனக்கு பல பேரை பிடிக்கும்... அக்கம் பக்கத்தில் உள்ள நற்குணத்தோர், தெருவில் இறங்கி சேவை செய்பவர், இந்த கொரோனா நெருக்கடியில் கூட தெரு நாய்களுக்கு உணவழிப்பவர், கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பிருந்தும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதி, மனநலம் குன்றிய அனாதைகளை தேடி கண்டுபிடித்து தன் விடுதியில் இலவசமாக கவனித்துக்கொள்ளும் அன்பர், ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு அற்புதத்தை செய்துகாட்டும் நடிகர், சமூக அவலங்களை தோலுரிக்கும் பெண் போராளிகள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், மேடை பேச்சாளர்கள், இலவச கல்வி சேவை புரிவோர், என்று என் குடும்பத்தினர், நண்பர், உறவினர் அல்லாத எனக்கு பிடித்த ஆட்கள் பல நூறு பேர் உள்ளனர்.
ஓ... வீட்டு வாசலுக்கு வெளியில் அதிக அனுபவம் இல்லாமை காரணமாய் இருக்கலாம் எனக்கு. - you mean இந்த வீட்டு வாசலை கூட்டுறது, தண்ணி தெளிக்குறது இதெல்லாமா?

நீங்களே சொல்ல ஆரம்பியுங்களேன். மற்றவர்கள் பின் தொடர வசதியாய் இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
அப்ப நீ மனப்பாடம் பண்ணல


[You must be registered and logged in to see this link.]
- you mean இந்த வீட்டு வாசலை கூட்டுறது, தண்ணி தெளிக்குறது இதெல்லாமா? - ஆமாமா ... அதே தான்... புன்னகை புன்னகை

அப்ப நீ மனப்பாடம் பண்ணல - இல்ல.... இல்லவேயில்ல....

ஏதோ நீங்க சொன்னா.. அதுல ஏதாவது copy அடிக்க முடியும் இல்ல.... குதூகலம் குதூகலம்






[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jun 29, 2020 1:40 pm

சரி நானே ஆரம்பிக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்... எங்கள் வீதியில் ரௌடிகள் அதிகம். சதா குடி, வெட்டு, குத்து என்று பிசியாக பல மதுப்பிரியர்களும், வேலையற்றவர்களும் நிரம்பி வழிந்த காலம் அது. அப்போது ஒரு நாள் எனது அத்தையின் பேரன் (அப்போது அவனுக்கு ஒரு ஏழு வயது இருக்கும்), சுட சுட காய்ச்சி வைத்திருந்த பாலை அப்படியே மேலே ஊற்றிக்கொண்டான். அவன் அம்மா பதறிக்கொண்டு பையனை கையில் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார்கள். சுற்றி உதவிக்கு ஆண்கள் யாரும் இல்லை, பதைபதைத்து போய் அந்த தாய் அலறிக்கொண்டிருந்தார்கள். சத்தம் கேட்டு திடு திடு என ரவுடி கூட்டத்தில் ஒருவர் ஓடி வந்தார், பையனை அம்மாவிடமிருந்து வெடுக்கென பிடுங்கி ஓட்டம் பிடித்தார், அவர் பின்னால் பெண்கள் அனைவரும் ஓடினர். நான் அப்போதுதான் வெளியில் சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டுக்கு வந்தேன். ஓடிக்கொண்டிருந்த அவர்களை பார்த்து நானும் சைக்கிளில் பின்தொடர்ந்தேன். பையனை தூக்கிக்கொண்டு அவர் ஓடிய வேகம் இருக்கிறதே இன்றும் என் கண்ணில் அந்த காட்சி நிற்கிறது. விரைந்து சென்ற அவர் ஒரு மருத்தவமனையில் அந்த பையனை சேர்த்து உடனடி சிகிச்சை செய்யும்படி அங்கிருந்த மருத்துவர்களை கேட்டுகொண்டார். இதுவரை நாங்கள் அனைவரும் அவரை ரௌடியாக மட்டுமே பார்த்தோம், ஆனால் இந்த சம்பவம் அவர் மீது நாங்கள் வைத்திருந்த எங்கள் எண்ணத்தை மாற்றியது. சில வருடங்களுக்கு பிறகு அதே ஆல் கத்தியால் குத்தப்பட்டு எங்கள் வீட்டின் அருகே இறந்து கிடந்தார். அவர் சடலத்தை பார்த்த எங்கள் எல்லோருக்கும் அவர் இரக்ககுணத்தொடு அன்று செய்த உதவி மட்டுமே கண்முன் வந்தது. எனக்கு சற்றும் பழக்கமில்லாத எனக்கு பிடித்த நபர்களில் ஒருவர் அவர்.




[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 29, 2020 5:33 pm

கெளரவமானவர்களில் முதல்வர்.
நன்றாக உள்ளது.
தொடரவும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 30, 2020 12:41 am

ranhasan wrote:சரி நானே ஆரம்பிக்கிறேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை. ஒரு நல்ல சிறுகதைக்கான கரு சூப்பருங்க சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 30, 2020 12:42 am

T.N.Balasubramanian wrote:கெளரவமானவர்களில் முதல்வர்.
நன்றாக உள்ளது.
தொடரவும்.
ஆமாம், இன்னும் 99 பேர் இருக்கிறார்கள்.... புன்னகை புன்னகை



[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jun 30, 2020 1:44 pm

சரி இன்று ஒரு நிகழ்வு சொல்கிறேன். நான் தேனீர் அருந்தும் ஒரு கடையில் சுமார் எட்டு நாய்கள் வளர்க்கின்றனர். அவை கடைக்குள்ளேயே முழு நேரம் பிசியாக தூங்கிக்கொண்டிருக்கும். அந்த நாய்கள் கடையிலிருப்பது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் நடக்க இடமில்லாமல் நாய்கள் படுத்துகொண்டிருக்கும். இதை பல முறை வாடிக்கையாளர்கள் கடைக்காரர்களிடம் கூறியும் கடையை நடத்தும் கணவன் மனைவி இருவரும் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. அவர்களிடம் நான் ஒருமுறை இது குறித்து பேசும்போது "எங்களிடம் மொத்தம் 22 தெருநாய்கள் உள்ளன (வீட்டில் வளர்க்கும் நாய்களையும் சேர்த்து), இவற்றில் பல உணவில்லாமல் எழும்பும் தோலுமாய் நாங்கள் ரோட்டில் இருந்து கண்டெடுத்தவை. பலநாள் தண்ணீரின்றி மயக்கமாய் கிடந்த நாய்களை கூட நாங்கள் கண்டெடுத்து இங்கு வளர்கிறோம். இவை எங்கள் குழந்தைகள் போன்றவை. வீட்டில் 14 நாய்களுக்கு மேல் வளர்க்க இடமில்லாததால் இந்த 8 நாய்களையும் கடையில் வளர்க்கிறோம். நாய்களை நாங்கள் கடையில் வளர்க்கும் காரணத்தினால் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்து எங்கள் வருமானம் குறைந்தாலும் சரி இவற்றை ஒருபோதும் கடையிலிருந்து வெளியில் அனுப்பமாட்டோம். வாழ்நாள் முழுதும் உணவின்றி பரிதவித்த நாய்கள் தற்போது எங்கள் கடையில் நிம்மதியாய் சாப்பிட்டு உறங்குவதை நினைத்து எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியே" என்றனர்.
பணத்தைவிட வாயில்லா உயிருக்கு உணவளித்து பிள்ளை போல் செல்லமாய் வளர்க்கும் இந்த தேநீர் கடை தம்பதிகள் எனக்கு பிடித்த கௌரவர்களில் இருவர்.



[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 23 of 25 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக