புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை - Page 4 Poll_c10நகைச்சுவை - Page 4 Poll_m10நகைச்சுவை - Page 4 Poll_c10 
5 Posts - 63%
heezulia
நகைச்சுவை - Page 4 Poll_c10நகைச்சுவை - Page 4 Poll_m10நகைச்சுவை - Page 4 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நகைச்சுவை - Page 4 Poll_c10நகைச்சுவை - Page 4 Poll_m10நகைச்சுவை - Page 4 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Nov 25, 2013 11:36 am

First topic message reminder :

1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு.
சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்!
வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு.
சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன்.


2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க?
ராமு: தோலை உரிச்சுட்டாங்க...


3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற?
மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு.


4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?''
மற்றவர்: என்னங்க செய்ய..? "தவம்' இருந்து பெத்த பிள்ளை அவன்!


5. பாபு: எங்க தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே!
ராமசாமி: ஏன்! அவர் பெரிய வயலினிஸ்டா?
பாபு: இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.


6. காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!

(நன்றி - சிறுவர் மணி - தினமணி)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 05, 2014 11:47 am

போதையில் பக்கத்து வீட்டுல ஏன் நுழைஞ்சீங்க?
-
தண்ணி போட்டா எம் மூஞ்சியில முழிக்காதேன்னு
நீதாண்டி கஸ்மாலம் சொன்னே..?
-
>ஆ.கிருஷ்ணசாமி
===

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 05, 2014 6:16 pm

ayyasamy ram wrote:போதையில் பக்கத்து வீட்டுல ஏன் நுழைஞ்சீங்க?
-
தண்ணி போட்டா எம் மூஞ்சியில முழிக்காதேன்னு
நீதாண்டி கஸ்மாலம் சொன்னே..?
-
>ஆ.கிருஷ்ணசாமி
===

 சிரிப்பு சிரிப்பு 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 05, 2014 6:39 pm

ayyasamy ram wrote:போதையில் பக்கத்து வீட்டுல ஏன் நுழைஞ்சீங்க?
-
தண்ணி போட்டா எம் மூஞ்சியில முழிக்காதேன்னு
நீதாண்டி கஸ்மாலம் சொன்னே..?
-
>ஆ.கிருஷ்ணசாமி
===


அநியாயம் !  சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Wed Feb 05, 2014 8:13 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 02, 2014 6:33 pm

""என் வீட்டுக்காரர்கிட்டே பாத்திரத்தை வச்சு தண்ணி அடிச்சுட்டு வரச் சொன்னது தப்பாப் போச்சி''
""ஏன் என்ன ஆச்சி?''
""பாத்திரத்தை அடகுக் கடையிலே வச்சுட்டு சாராயக்கடையிலே தண்ணி அடிச்சுட்டு வந்திருக்கிறார்''


""நீ எப்போ டீ இந்தப் புடவை எடுத்தே? தீபாவளிக்கா? பொங்கலுக்கா?''
""கடைக்காரர் குனிஞ்சிட்டுப் பில் போடும்போது''.



""உங்களுக்குக் கண் பார்வையில ஒரு பிரச்னையும் இல்லையே''
""அப்புறம் ஏன்தான் இந்தப் பொண்ணுங்களெல்லாம் பார்வையே சரியில்லைன்னு சொல்றாங்களோ டாக்டர்''



""முட்டாள்தனமா லாரி வாங்கிப் பணத்தை விட்டுட்டேங்க''
""ஏன் கவலைப் படறீங்க? நீங்களே சொல்லிட்டீங்க முட்டாள்தனமானதுன்னு, புத்திசாலித்தனமா வாங்கியிருந்தாலும் பணம் போகத்தானே செய்யும்?''

- தினமணிகதிர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 02, 2014 7:03 pm

மகிழ்ச்சி:arumai:

ரமணியன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 02, 2014 7:19 pm

சாமி wrote:[link="/t106203p30-topic#1056002"]""என் வீட்டுக்காரர்கிட்டே பாத்திரத்தை வச்சு தண்ணி அடிச்சுட்டு வரச் சொன்னது தப்பாப் போச்சி''
""ஏன் என்ன ஆச்சி?''
""பாத்திரத்தை அடகுக் கடையிலே வச்சுட்டு சாராயக்கடையிலே தண்ணி அடிச்சுட்டு வந்திருக்கிறார்''


pirat:சிரி சிரிசிரி சிரிசிரி சிரி
"நீ எப்போ டீ இந்தப் புடவை எடுத்தே? தீபாவளிக்கா? பொங்கலுக்கா?''
""கடைக்காரர் குனிஞ்சிட்டுப் பில் போடும்போது''.[/color]
[/b]

அச்சச்சோ..............

- தினமணிகதிர்
:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 02, 2014 8:23 pm

-
இந்த வருஷம் சம்மர் லீவுக்கு ஏன் டூர் போகலை?
-
தேர்தல் வருது..பணம் கொடுக்க வர்றவங்க
ஏமாந்துடக் கூடாதுன்னுதான்..!
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 02, 2014 9:24 pm

ayyasamy ram wrote:[link="/t106203p30-topic#1056023"]-
இந்த வருஷம் சம்மர் லீவுக்கு ஏன் டூர் போகலை?
-
தேர்தல் வருது..பணம் கொடுக்க வர்றவங்க
ஏமாந்துடக் கூடாதுன்னுதான்..!
-

அது சரி புன்னகை சூப்பருங்க

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 02, 2014 9:36 pm

""நம்முடைய காதல் நிறைவேறலைன்னா . . . . .!''
""ஐயோ வேண்டாம்''
""முழுக்குப் போட்டுட்டு வேறொருத்தரைக் காதலிப்பேன்னு சொல்ல வந்தேன்''

 புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை 

""தலைவர் ரியல் எஸ்டேட் ஓனர். தொழில் செய்யலாம். அதற்காக இப்படியா?''
""ஏன்? என்ன செய்தார்?''
""எங்கள் கட்சியுடன் முதலில் கூட்டணி பேச வரும் கட்சித் தலைவர்களுக்கு 1 சவரன் தங்கக் காசும், பெரிய மனையும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அறிக்கை விட்டிருக்காரு''

 புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை
 
""ஊதாக் கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்? ''
""அதோ நிக்கிறாரே... கராத்தே பிளாக் பெல்ட் சுப்பன். அவருதான்''

 புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை 

""யாரங்கே?''
""எல்லாரும் இங்கதான் இருக்கோம்... சீக்கிரம் கண் ஆபரேஷன் பண்ணிக்கோங்க மன்னா ''

- தினமணிகதிர்



Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக