புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை - Page 2 Poll_c10நகைச்சுவை - Page 2 Poll_m10நகைச்சுவை - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
நகைச்சுவை - Page 2 Poll_c10நகைச்சுவை - Page 2 Poll_m10நகைச்சுவை - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நகைச்சுவை - Page 2 Poll_c10நகைச்சுவை - Page 2 Poll_m10நகைச்சுவை - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Nov 25, 2013 11:36 am

First topic message reminder :

1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு.
சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்!
வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு.
சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன்.


2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க?
ராமு: தோலை உரிச்சுட்டாங்க...


3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற?
மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு.


4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?''
மற்றவர்: என்னங்க செய்ய..? "தவம்' இருந்து பெத்த பிள்ளை அவன்!


5. பாபு: எங்க தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே!
ராமசாமி: ஏன்! அவர் பெரிய வயலினிஸ்டா?
பாபு: இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.


6. காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!

(நன்றி - சிறுவர் மணி - தினமணி)


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 25, 2013 10:13 pm

நகைச்சுவை - Page 2 3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 26, 2013 11:54 am

"பிறந்த நாளும் அதுவுமா தலைவர் ஏன்... கோபமா இருக்காரு...?"
"'வாழ்த்த வயதும் இல்லை, மனதும் இல்லை' ன்னு யாரோ மெசேஜ் அனுப்பிட்டாங்களாம்"
மகிழ்ச்சி சிரிப்பு சிப்பு வருது ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியல .... இந்த வருடம் ஒரு ஆளுக்கு இப்படி வாழ்த்து அனுப்பனும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 26, 2013 12:15 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 14, 2014 8:45 pm

1. ஆசிரியர்: ரவா உப்புமா தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேண்டும்?
மாணவன்: முதலில் பணம் வேண்டும்.

2. சபரி: சார் குளிக்கிற சோப்பு இருக்கா?
கடைக்காரர்: சோப்பு குளிக்காதுங்க. நீங்கதான் சோப்பைத் தேய்ச்சு குளிக்கணும்.

3. தலைவர்கிட்ட "டைம் இஸ் கோல்டு'ன்னு சொன்னது தப்பாப்போச்சு..!
ஏன்..?
அதை அடமானம் வைக்க முடியுமான்னு கேட்கறாரு..!

4. ""எப்போ பார்த்தாலும் குரங்கு மாதிரி ஏதாவது சேட்டை பண்ணிகிட்டே இருப்பானே உங்க மகன், அவன் எங்கேங்க?''
""அதோ... பாருங்க மரத்து மேல''

5. ""படிக்கிற மாதிரியே நடிக்கிறியே நீ யார் பையன்?''
""நடிகர் நந்தகுமார் பையன் சார்!''

6.""கும்பலிலே கோவிந்தா போடும் அவர் பெயர் என்னங்க?''
""கோவிந்தன்!''

- சிறுவர் மணி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 14, 2014 8:49 pm

1. ராமு: இப்போ உன்னை ரெண்டு அறை விட்டாரே, அவரு யாருடா?
சோமு: ஒன்னு விட்ட சித்தப்பாடா.
ராமு: ஒன்னு விட்ட சித்தப்பாவா? ரெண்டு விட்ட சித்தப்பான்னு சொல்லுடா.

2. ஆசிரியர்: டேய் ராமு, பாம்பைக் கண்டால் படையும் நடுங்குமா?
ராமு: படை நடுங்குதோ இல்லையோ முதலில் தொடை நடுங்கும் சார்!

3. ஆசிரியர்: ""ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினார்... கரிகாலன் கல்லணையைக் கட்டினார்... நீ எதைக் கட்டுவே..?''
மாணவன்: ""நான்தான் தினமும் உங்க முன்னாடி "கை'கட்டுகிறேனே சார்..?''
ஆசிரியர்: ""?!..?!..?''

4. ""இவருக்கு தேவையே இல்லாத சந்தேகமெல்லாம் வருது டாக்டர்..!''
""என்ன கேட்கிறாரு...?''
""எண்ணூர்''ன்னு இருக்கு "எழுத்தூர்'ன்னு இருக்கா.. "சாத்தூர்' இருக்கு... "குழம்பூர்' இருக்கா.. "நெல்லூர்' இருக்கு... "அரிசியூர்' இருக்கானுல்லாம் கேட்கிறாரு டாக்டர்..!''

5. ""என் உயிருக்கு உயிரான
ஃப்ரெண்ட் டாக்டரா இருக்கான்...''
""அப்ப குளோஸ் ஃப்ரெண்டுன்னு சொல்லு''

6. கணவன்: ஏம்மா! காப்பியிலே சர்க்கரையே இல்லியே? ஏன்?
மனைவி: டாக்டர் ஒங்க உடம்புலேயே சர்க்கரை இருக்குன்னு சொன்னாரு! அதனால போடலே..!

- சிறுவர் மணி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 14, 2014 8:52 pm

1. ரமேஷ்: தலைவரே, உங்களை ஹீரோவா வச்சுப் படம் எடுக்கலாம்னு இருக்கேன்!
தலைவர்: அப்படியா... படத்துக்கு டைட்டில் என்னய்யா?
ரமேஷ்: கண்ணா. களிதின்ன ஆசையா?

2. சாப்பிட வந்தவர்: ""பேப்பர் ரோஸ்ட் என்னப்பா தீய்ஞ்சு போயிருக்கு?''
சர்வர்: ""சுடச்சுட செய்திகள் போட்டதால அப்படி ஆயிடிச்சு சார்!''

3. டீ கடைக்காரர்: ""பழைய பாக்கி இன்னும் வந்து சேரலே...!''
டீ குடிப்பவர்: ""அண்ணே! இப்போ துட்டுக்கு கொஞ்சம் "டைட்'...!''

4. ""மழைபெஞ்சு "ஆடு களம்' ஒரே தண்ணியா இருக்காம்''
""அப்ப "ஆடு குளம்'னு சொல்லு''

5. பெரியவர்: உங்க கிளாஸில் சுமாரா எவ்வளவு பேர் படிக்கிறார்கள்?
மாணவன்: எல்லோருமே சுமாராத்தான் படிக்கிறார்கள் சார்!

6.ராமு: ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன. மனிதன் ஒருவன் அதைப் பார்த்தான். துப்பாக்கியால் மரத்தைச் சுட்டான். உடனே 5 பறவைகள் பறந்துவிட்டன. ஆனால், ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது ஏன்?
சோமு: கொழுப்பு!
- (நன்றி - சிறுவர் மணி - தினமணி)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 14, 2014 8:57 pm

பொங்கல் சிறப்பு நகைச்சுவை , சிறந்த இனிப்பு விருந்து அளித்த சாமி அவர்களுக்கு நன்றி  சிரிப்பு  சிரிப்பு 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jan 23, 2014 2:44 pm

சிரி... சிரி... (dinamani)

1. ""டாக்டர் பட்டம் வாங்கினதுல இருந்து தலைவர் பண்றது கொஞ்சம் கூட சரியில்லே.''
""ஏன்? என்ன பண்றார்?''
""மகளிர் அணி பெண்களெல்லாம் நர்ஸ் டிரஸ் உடுத்தச் சொல்றார்''.


2. ""அந்த ஆபிஸ்ல உங்க அப்பாவைப் பார்த்தாதான் மத்தவங்களைப் பார்க்க முடியும்னு சொல்றீயே? அவரு அவ்வளவு பெரிய ஆபிசரா?''
""நீ வேற? வாட்ச் மேனுடா''.


3. ""கணக்கு வாத்தியாராய் இருந்தவரை டைரக்டராப் போட்டது தப்பாயிட்டுது''
""என்னவாச்சு?''
""முக்கோணக் காதல் கதை போய் இப்ப அறுங்கோண காதல் கதை எடுக்கிறார்''


4. ""என் மனைவி ஆடைக்குறைப்புல இறங்கிட்டா''
""குடும்பப் பொண்ணு செய்யுற காரியமா இது?''
""நீங்க ஒண்ணு.. அவ அநியாயத்துக்கு புடவை வாங்குறதை குறைச்சிட்டான்னு சொல்ல வர்றேன்''.


5. ""கிச்சன்ல கண்காணிப்புக் கேமரா வச்சது எலிக்குத் தெரிஞ்சு போச்சு''.
""எப்படிச் சொல்றே?''
""கனெக்ஷனைக் கடிச்சு கட் பண்ணிட்டுதே''.


6. ""என் புருஷன் தெனம் தண்ணியடிக்கிறாருடி''
""தண்ணியத்தானே அடிக்கிறார்? உன்னை அடிக்கலையே?''


7. ""வக்கீலைக் கட்டிக்கிட்டது தப்பாப் போச்சா? என்னடி சொல்ற?''
""ஆமாம்டி.. எந்த வேலை சொன்னாலும் உடனே செய்யமாட்டேங்கிறாரு. வாய்தா வாங்கிக்கிறாரு''.


8. ""உங்க தாத்தா மருந்து சாப்பிடுறப்ப எதுக்கு பல் செட்டைக் கழட்டி வச்சுடறார்?''
""பச்சைத் தண்ணி பல்லுல படாத பத்தியமாம்''

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 23, 2014 3:15 pm

ஹா ஹா அனைத்தும் சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 23, 2014 6:48 pm

-
பேச்சாளர்:
----------------
செருப்பு வீச வேண்டாம் என்று சொல்லவில்லை...!
ஆனால் ஆணி நீட்டிக்கிட்டு இருக்குற செருப்புகளை
வீச வேண்டும் என்று....
-
----------------------------------
-
ஆத்திரம் வந்தா என்னடி பண்ணுவே?
-
ஒண்ணும் பண்ணமாட்டேன்...ஏதாச்சும்
பண்ணிட்டு, விதவையாகறுதுக்கு நான்
என்ன பைத்தியமா...?
-
-----------------------------------------------------------------------
-
-
குடிச்சுட்டு வந்து வீட்டு வாசப்படியை மிதிக்க கூடாது..!
-
அப்ப கொல்லைப்புறம் வழியா உள்ளே வர்றேன்..!
-
--------------------------------
-
நிலக்கரி ஊழலில் உங்கள் பதில்?
-
நான் காசைக் கரியாக்க மாட்டேன்...ஆகவே கரியைக்
காசாக்கினேன்...!
-
-----------------------------------
-
(படித்ததில் பிடித்தவை)

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக