புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 86 of 100 •
Page 86 of 100 • 1 ... 44 ... 85, 86, 87 ... 93 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எச்சரிக்கை!
என் நண்பரின் மகள் பிளஸ் 2 படிக்கிறாள். வீட்டின் மொட்டை மாடியில் படிப்பது அவள் வழக்கம். 'படிக்கத் தானே மொட்டை மாடிக்கு போகிறாள்...' என, அலட்சியமாய் இருந்தனர் பெற்றோர். ஆனால், நண்பரின் மகளை, நோட்டமிட்ட பக்கத்து வீட்டு வாலிபன், எப்படியோ அவளை வசியம் செய்து விட்டான். இது நண்பனுக்கும், அவன் மனைவிக்கும் தெரியவர, மகளின் படிப்பை நிறுத்தி, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இதை அறிந்த வாலிபன், நண்பரிடம், 'எப்படி நீங்கள் வேறொருவருக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைப்பீர்கள்?' எனக் கேட்டு, தொந்தரவு கொடுத்துள்ளான்.
கடைசியில், அந்த பையனுக்கு ஒரு லட்சம் ரூபாய் தந்து, தன் மகளின் வாழ்க்கையில் இனி அவன் தலையிடக் கூடாது என, எழுதி வாங்கினர். காதலிப்பது போல் நடித்து, கணிசமாக கறந்து விட எண்ணும், இன்றைய இளைஞர்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
சி.பார்த்தசாரதி, மதுரை.
என் நண்பரின் மகள் பிளஸ் 2 படிக்கிறாள். வீட்டின் மொட்டை மாடியில் படிப்பது அவள் வழக்கம். 'படிக்கத் தானே மொட்டை மாடிக்கு போகிறாள்...' என, அலட்சியமாய் இருந்தனர் பெற்றோர். ஆனால், நண்பரின் மகளை, நோட்டமிட்ட பக்கத்து வீட்டு வாலிபன், எப்படியோ அவளை வசியம் செய்து விட்டான். இது நண்பனுக்கும், அவன் மனைவிக்கும் தெரியவர, மகளின் படிப்பை நிறுத்தி, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இதை அறிந்த வாலிபன், நண்பரிடம், 'எப்படி நீங்கள் வேறொருவருக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைப்பீர்கள்?' எனக் கேட்டு, தொந்தரவு கொடுத்துள்ளான்.
கடைசியில், அந்த பையனுக்கு ஒரு லட்சம் ரூபாய் தந்து, தன் மகளின் வாழ்க்கையில் இனி அவன் தலையிடக் கூடாது என, எழுதி வாங்கினர். காதலிப்பது போல் நடித்து, கணிசமாக கறந்து விட எண்ணும், இன்றைய இளைஞர்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
சி.பார்த்தசாரதி, மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193836krishnaamma wrote:எச்சரிக்கை!
என் நண்பரின் மகள் பிளஸ் 2 படிக்கிறாள். வீட்டின் மொட்டை மாடியில் படிப்பது அவள் வழக்கம். 'படிக்கத் தானே மொட்டை மாடிக்கு போகிறாள்...' என, அலட்சியமாய் இருந்தனர் பெற்றோர். ஆனால், நண்பரின் மகளை, நோட்டமிட்ட பக்கத்து வீட்டு வாலிபன், எப்படியோ அவளை வசியம் செய்து விட்டான். இது நண்பனுக்கும், அவன் மனைவிக்கும் தெரியவர, மகளின் படிப்பை நிறுத்தி, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இதை அறிந்த வாலிபன், நண்பரிடம், 'எப்படி நீங்கள் வேறொருவருக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைப்பீர்கள்?' எனக் கேட்டு, தொந்தரவு கொடுத்துள்ளான்.
கடைசியில், அந்த பையனுக்கு ஒரு லட்சம் ரூபாய் தந்து, தன் மகளின் வாழ்க்கையில் இனி அவன் தலையிடக் கூடாது என, எழுதி வாங்கினர். காதலிப்பது போல் நடித்து, கணிசமாக கறந்து விட எண்ணும், இன்றைய இளைஞர்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
சி.பார்த்தசாரதி, மதுரை.
அடப்பாவிகளா, ஏதோ பிஸ்னஸ் மாதிரி இதையெல்லாம் செய்யறாங்க பாரேன்...........
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192614பாலாஜி wrote:krishnaamma wrote:கோலம்' போடுவது அலங்காரம் மட்டுமல்ல...
சமீபத்தில், எதிர்வீட்டு அக்கா, வாசலில் கோலம் போட, அதை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தேன். அப்போது அவ்வழியே வந்த வெளிநாட்டு தம்பதியர், கோலம் போடுவதை பார்த்து நின்று, ரசித்ததுடன், தம்முடன் வந்த வழிகாட்டியிடம் அது பற்றிய விளக்கங்களை கேட்டு அறிந்தனர்.
அத்துடன், 'தமிழக பெண்களிடம் உள்ள ஓர் அற்புத கலை இது...' என்று புகழ்ந்ததோடு, அருகிலிருந்த வழிகாட்டியிடம் ஏதோ கேட்க, அவர், அக்காவிடம், 'நீங்கள் எவ்வளவு காலமாக கோலம் போடுகிறீர்கள், எத்தனை விதமாக கோலம் போடத் தெரியும், கோலம் போட மூலப் பொருளாக எதையெல்லாம் பயன்படுத்துவீங்க. கோலம் போடும் போது உங்க மனநிலை எப்படியிருக்கும்...' என்றெல்லாம் கேட்க, அதற்கு பதில் சொன்னார் அக்கா.
கோலத்தை, முழுமையாக போட்டு முடித்ததும், வெள்ளைக்காரப் பெண்மணி அவரை கை கொடுத்து பாராட்டி, 'இது உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாகவும், தினசரி செயலாகவும் இருக்கலாம்;
ஆனால், இதில் ஒரு கணக்கு உள்ளது, அறிவியல் அடங்கியிருக்கிறது, கலை நுட்பம் வெளிப்படுகிறது, ஒற்றுமை விளங்குகிறது, எல்லாவற்றிற்கும் மேலாக அதிகாலையில், ஓசோன் வாயுவை நம் உடல் ஈர்க்க வழி செய்கிறது. அதோடு நல்ல உடற்பயிற்சியும் கூட...' என்று ஆங்கிலத்தில் கூறியதை, வழிகாட்டி எங்களிடம் விளக்கினார். எங்களுக்கு வியப்பாக இருந்தது.
விடை பெற்று செல்லும் முன், அந்த அக்காவுக்கு நினைவுப் பரிசாக, 120 ஆண்டுகள் பயன்படுத்தக்கூடிய ஒரு பெட்டி காலண்டரைக் கொடுத்து, 'இந்த கலையை உங்களது பிள்ளைகளுக்கும் மறக்காமல் கற்றுக் கொடுங்கள்; இது நல்ல விஷயம்...' என்றனர்.
கோலம் போடுவதன் சிறப்பும், அதன் பெருமையும் அன்று தான், எனக்கு முழுமையாக விளங்கிற்று.
ஆர்.திவ்யா, பசுமலை.
நல்ல பகிர்வு ... நன்றி
நன்றி பாலாஜி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லதைக் காட்டுங்களேன்!
நான் பிளஸ் 2 முடித்த பின், பல கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தேன். அப்போது என் அம்மா, 'பெண்கள் கல்லூரிக்கு மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும்...' என பிடிவாதம் பிடித்தார். காரணம் கேட்டதற்கு, 'கோ - எட் கல்லூரியில் படித்தால், காதல், 'ஈவ் - டீசிங்' போன்றவற்றால் கவனம் திசை திரும்பி, படிப்பு கெட்டு விடும்...' என்றார்.
கோ - எட் கல்லூரி என்றால், மாணவர்கள் காதலிப்பர் அல்லது காதலுக்கு துணை போவர்; அத்துடன், வகுப்பை, 'கட்' அடித்து சினிமா, பீச் போவர் என, திரைப்படங்களில் காட்டுகின்றனர். இது, என் அம்மாவைப் போன்ற பலர் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவதால், என் போன்றோரின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
நான் சேர விரும்பிய சப்ஜெக்ட், கோ - எட் கல்லூரியில் கிடைத்திருந்தும், என் அம்மாவின் கட்டுப்பாடு காரணமாக, அங்கு சேர முடியவில்லை. பெண்கள் கல்லூரியில் எனக்கு விருப்பமில்லாத சப்ஜெக்ட் கிடைத்து, தற்போது அதைத் தான் படித்து வருகிறேன்.
ஐயா சினிமாக்காரர்களே... கல்லூரி என்றால், காதல், கிண்டல் மட்டும் அல்ல; படிப்புடன் திறமைகள் வெளிப்படுத்துதல், சமூக அக்கறை மற்றும் சேவை மனப்பான்மையும் உண்டு என்பதையும் காட்டுங்களேன்... ப்ளீஸ்!
கே.ஸ்ரீவித்யா, திருப்பூர்.
நான் பிளஸ் 2 முடித்த பின், பல கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தேன். அப்போது என் அம்மா, 'பெண்கள் கல்லூரிக்கு மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும்...' என பிடிவாதம் பிடித்தார். காரணம் கேட்டதற்கு, 'கோ - எட் கல்லூரியில் படித்தால், காதல், 'ஈவ் - டீசிங்' போன்றவற்றால் கவனம் திசை திரும்பி, படிப்பு கெட்டு விடும்...' என்றார்.
கோ - எட் கல்லூரி என்றால், மாணவர்கள் காதலிப்பர் அல்லது காதலுக்கு துணை போவர்; அத்துடன், வகுப்பை, 'கட்' அடித்து சினிமா, பீச் போவர் என, திரைப்படங்களில் காட்டுகின்றனர். இது, என் அம்மாவைப் போன்ற பலர் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவதால், என் போன்றோரின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
நான் சேர விரும்பிய சப்ஜெக்ட், கோ - எட் கல்லூரியில் கிடைத்திருந்தும், என் அம்மாவின் கட்டுப்பாடு காரணமாக, அங்கு சேர முடியவில்லை. பெண்கள் கல்லூரியில் எனக்கு விருப்பமில்லாத சப்ஜெக்ட் கிடைத்து, தற்போது அதைத் தான் படித்து வருகிறேன்.
ஐயா சினிமாக்காரர்களே... கல்லூரி என்றால், காதல், கிண்டல் மட்டும் அல்ல; படிப்புடன் திறமைகள் வெளிப்படுத்துதல், சமூக அக்கறை மற்றும் சேவை மனப்பான்மையும் உண்டு என்பதையும் காட்டுங்களேன்... ப்ளீஸ்!
கே.ஸ்ரீவித்யா, திருப்பூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மெகா தொடர்களின் லட்சணம் இதுதான்!
'டிவி' மெகா தொடர் இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக இருக்கும் நண்பருடன், ஒரு கதை விவாதத்திற்கு சென்றிருந்தேன்.
அப்போது, அங்கிருந்த ஒருவர், கையோடு கொண்டு வந்திருந்த பேப்பர் கட்டிங்கை காண்பித்து, 'நம் தொடரில், 'டெப்த்' இல்லன்னு போட்டிருக்காங்க...' என்றார்.
உடனே அந்த இயக்குனர், 'அப்ப, 'ப்' எடுத்திடலாம்...' என்றார்.
உதவி இயக்குனர்கள், 'புரியலையே சார்...' என்றதும், 'அது புரிஞ்சா, நீங்க எப்பவோ இயக்குனராயிருப்பீங்களே...' என, மட்டம் தட்டி, 'டெப்த் என்ற சொல்லில், 'ப்' எடுத்துட்டா, 'டெத்' ஆகி விடும்; அத்தொடரில், அக்கதாபாத்திரத்தை சாகடிச்சு, இழவு காட்சிய ஏழெட்டு எபிசோடுக்கு இழுத்திடலாம்; அப்புறமென்ன கதையில், 'டெப்த்' வந்துடும்... என்ன நான் சொல்றது...' என்றார்.
உடனே, இணை, துணை வகையறாக்கள், 'சூப்பர்... சூப்பர்...' என, ஜால்ரா போட்டனர்.
வேதனையுடன் வெளியேறினேன். சீரியல் பார்க்கும் பெண்களின் பலவீனத்தை புரிந்து, இன்னும் எத்தனை காலத்திற்கு தான், அழுமூஞ்சி பார்முலாவை வைத்து, கதையை நகர்த்துவரோ! புதிய சிந்தனைகளுக்கும், கருத்துகளுக்கும் என்றைக்கு தான் வாய்ப்பளிப்பரோ... படைப்பாளிகளுக்கே வெளிச்சம்!
பி.கார்த்திகேயன், சென்னை.
'டிவி' மெகா தொடர் இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக இருக்கும் நண்பருடன், ஒரு கதை விவாதத்திற்கு சென்றிருந்தேன்.
அப்போது, அங்கிருந்த ஒருவர், கையோடு கொண்டு வந்திருந்த பேப்பர் கட்டிங்கை காண்பித்து, 'நம் தொடரில், 'டெப்த்' இல்லன்னு போட்டிருக்காங்க...' என்றார்.
உடனே அந்த இயக்குனர், 'அப்ப, 'ப்' எடுத்திடலாம்...' என்றார்.
உதவி இயக்குனர்கள், 'புரியலையே சார்...' என்றதும், 'அது புரிஞ்சா, நீங்க எப்பவோ இயக்குனராயிருப்பீங்களே...' என, மட்டம் தட்டி, 'டெப்த் என்ற சொல்லில், 'ப்' எடுத்துட்டா, 'டெத்' ஆகி விடும்; அத்தொடரில், அக்கதாபாத்திரத்தை சாகடிச்சு, இழவு காட்சிய ஏழெட்டு எபிசோடுக்கு இழுத்திடலாம்; அப்புறமென்ன கதையில், 'டெப்த்' வந்துடும்... என்ன நான் சொல்றது...' என்றார்.
உடனே, இணை, துணை வகையறாக்கள், 'சூப்பர்... சூப்பர்...' என, ஜால்ரா போட்டனர்.
வேதனையுடன் வெளியேறினேன். சீரியல் பார்க்கும் பெண்களின் பலவீனத்தை புரிந்து, இன்னும் எத்தனை காலத்திற்கு தான், அழுமூஞ்சி பார்முலாவை வைத்து, கதையை நகர்த்துவரோ! புதிய சிந்தனைகளுக்கும், கருத்துகளுக்கும் என்றைக்கு தான் வாய்ப்பளிப்பரோ... படைப்பாளிகளுக்கே வெளிச்சம்!
பி.கார்த்திகேயன், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193841krishnaamma wrote:மெகா தொடர்களின் லட்சணம் இதுதான்!
'டிவி' மெகா தொடர் இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக இருக்கும் நண்பருடன், ஒரு கதை விவாதத்திற்கு சென்றிருந்தேன்.
அப்போது, அங்கிருந்த ஒருவர், கையோடு கொண்டு வந்திருந்த பேப்பர் கட்டிங்கை காண்பித்து, 'நம் தொடரில், 'டெப்த்' இல்லன்னு போட்டிருக்காங்க...' என்றார்.
உடனே அந்த இயக்குனர், 'அப்ப, 'ப்' எடுத்திடலாம்...' என்றார்.
உதவி இயக்குனர்கள், 'புரியலையே சார்...' என்றதும், 'அது புரிஞ்சா, நீங்க எப்பவோ இயக்குனராயிருப்பீங்களே...' என, மட்டம் தட்டி, 'டெப்த் என்ற சொல்லில், 'ப்' எடுத்துட்டா, 'டெத்' ஆகி விடும்; அத்தொடரில், அக்கதாபாத்திரத்தை சாகடிச்சு, இழவு காட்சிய ஏழெட்டு எபிசோடுக்கு இழுத்திடலாம்; அப்புறமென்ன கதையில், 'டெப்த்' வந்துடும்... என்ன நான் சொல்றது...' என்றார்.
உடனே, இணை, துணை வகையறாக்கள், 'சூப்பர்... சூப்பர்...' என, ஜால்ரா போட்டனர்.
வேதனையுடன் வெளியேறினேன். சீரியல் பார்க்கும் பெண்களின் பலவீனத்தை புரிந்து, இன்னும் எத்தனை காலத்திற்கு தான், அழுமூஞ்சி பார்முலாவை வைத்து, கதையை நகர்த்துவரோ! புதிய சிந்தனைகளுக்கும், கருத்துகளுக்கும் என்றைக்கு தான் வாய்ப்பளிப்பரோ... படைப்பாளிகளுக்கே வெளிச்சம்!
பி.கார்த்திகேயன், சென்னை.
எவ்வளவு சொன்னாலும் நிறைய பெண்கள் இது போல தொடர்களைத்தான் பார்க்கிறார்கள்...என்ன செய்வது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193841krishnaamma wrote:மெகா தொடர்களின் லட்சணம் இதுதான்!
'டிவி' மெகா தொடர் இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக இருக்கும் நண்பருடன், ஒரு கதை விவாதத்திற்கு சென்றிருந்தேன்.
அப்போது, அங்கிருந்த ஒருவர், கையோடு கொண்டு வந்திருந்த பேப்பர் கட்டிங்கை காண்பித்து, 'நம் தொடரில், 'டெப்த்' இல்லன்னு போட்டிருக்காங்க...' என்றார்.
உடனே அந்த இயக்குனர், 'அப்ப, 'ப்' எடுத்திடலாம்...' என்றார்.
உதவி இயக்குனர்கள், 'புரியலையே சார்...' என்றதும், 'அது புரிஞ்சா, நீங்க எப்பவோ இயக்குனராயிருப்பீங்களே...' என, மட்டம் தட்டி, 'டெப்த் என்ற சொல்லில், 'ப்' எடுத்துட்டா, 'டெத்' ஆகி விடும்; அத்தொடரில், அக்கதாபாத்திரத்தை சாகடிச்சு, இழவு காட்சிய ஏழெட்டு எபிசோடுக்கு இழுத்திடலாம்; அப்புறமென்ன கதையில், 'டெப்த்' வந்துடும்... என்ன நான் சொல்றது...' என்றார்.
உடனே, இணை, துணை வகையறாக்கள், 'சூப்பர்... சூப்பர்...' என, ஜால்ரா போட்டனர்.
வேதனையுடன் வெளியேறினேன். சீரியல் பார்க்கும் பெண்களின் பலவீனத்தை புரிந்து, இன்னும் எத்தனை காலத்திற்கு தான், அழுமூஞ்சி பார்முலாவை வைத்து, கதையை நகர்த்துவரோ! புதிய சிந்தனைகளுக்கும், கருத்துகளுக்கும் என்றைக்கு தான் வாய்ப்பளிப்பரோ... படைப்பாளிகளுக்கே வெளிச்சம்!
பி.கார்த்திகேயன், சென்னை.
எவ்வளவு சொன்னாலும் நிறைய பெண்கள் இது போல தொடர்களைத்தான் பார்க்கிறார்கள்...என்ன செய்வது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 86 of 100 • 1 ... 44 ... 85, 86, 87 ... 93 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 86 of 100
|
|