புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 93 of 100 •
Page 93 of 100 • 1 ... 48 ... 92, 93, 94 ... 96 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202149ராஜா wrote:இதோ இன்னும் ரெண்டு பயனுள்ள குறிப்புகள்krishnaamma wrote:டெபிட் - கிரெடிட் கார்டு மட்டும் போதாது!
சமீபத்தில், நண்பர் ஒருவர், தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஏ.டி.எம்., கார்டு இருப்பதால், செலவுக்கு கொடைக்கானலில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று, கையில் கொஞ்சம் ரொக்க பணத்துடன் காரில் கிளம்பி விட்டனர்.
அங்கோ, சொல்லி வைத்தார் போல, எந்த ஏ.டி.எம்., மிஷினிலும் பணம் இல்லை. இதனால், கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், இவரைப் போல சுற்றுலா வந்த இவரது நண்பரின் குடும்பத்தை எதேச்சையாக கண்டதும், விஷயத்தை அவரிடம் கூறியுள்ளார். நண்பரும் சில ஆயிரங்களை கொடுத்து உதவியுள்ளார். பெட்ரோல் போட்டு, மீதமிருந்த சொற்ப பணத்தில் சிக்கனமாக செலவிட்டு, ஊர் திரும்பியுள்ளனர்.
சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து போவதால், செலவுக்கு பணம் எடுக்க எல்லாருமே, ஏ.டி.எம்., மிஷினையே நாடுவர். இதனால், எல்லா நேரமும் மிஷினில் பணம் இருக்கும் என்று சொல்ல முடியாது. தேவையான முன்னேற்பாடு செய்து கொள்வது அவசியம். மேலும், மழைக்காலங்களில், இணையதள வசதி இன்றி, முடங்கிப் போகும் அபாயமும் உண்டு.
சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து போவதால்
- எல்லா Hotel , Resorts இடவசதி இருக்குமென சொல்ல இயலாது அதனால் போகும்போது ஒரு சின்ன வீட்டை எடுத்துகிட்டு போங்க
- எல்லா உணவகங்களிலும் உணவு இருக்குமென சொல்ல முடியாது அதனால் சமைக்குரதுக்கு சிலிண்டர் , அரிசி , பருப்பு etc எல்லாத்தையும் எடுத்துகிட்டு போங்க
ஹா..ஹா..ஹா... சரிங்க இனி 'கேரவானில்' போய்விடுகிறோம் .....சின்ன வயதில் இதுபோல ஒரு வண்டி வாங்கணும் என்று ஆசையாக இருந்தது....அப்புறம்தான் அதன் விலை தெரிந்தது...............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சின்ன வீட்டை எடுத்து போகவேண்டுமா ? கூட்டி போகவேண்டுமா?
சொற்பிழை இருப்பது போல் தெரிகிறதே ,ராஜா !
ரமணியன்
சொற்பிழை இருப்பது போல் தெரிகிறதே ,ராஜா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202229T.N.Balasubramanian wrote:சின்ன வீட்டை எடுத்து போகவேண்டுமா ? கூட்டி போகவேண்டுமா?
சொற்பிழை இருப்பது போல் தெரிகிறதே ,ராஜா !
ரமணியன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1200680krishnaamma wrote:வண்ணம் தீட்டினால், டென்ஷன் குறையும்!
சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது, குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து, ஆளுக்கு ஒரு, 'கலரிங் புக் கை' வைத்து வண்ணம் தீட்டியபடி இருந்தனர். 'என்னது... சின்னப் பிள்ளைங்க மாதிரி வயசு வித்தியாசம் இல்லாம, கிரையான் மற்றும் கலர் பென்சில் வச்சு கலர் அடிச்சிகிட்டிருக்கீங்க...' என்றேன்.
அதற்கு அவ்வீட்டு பெரியவர், 'தம்பி... இப்படி கலர் அடிப்பதும், தியானம் செய்வது போல தான்! டென்ஷன் குறைந்து, சுறுசுறுப்பு ஏற்படுகிறது. தினமும் சில நிமிடங்கள், கலர் அடித்தால், மூளை மற்ற கவலைகளை மறக்க வைத்து, செய்யும் வேலையில் ஈடுபாடும், இதயத்துடிப்பிலும், மூளை அலைகளிலும் நல்ல மாற்றம் ஏற்படுத்தி, நெகடிவ் எண்ணங்களிலிருந்து, பாசிடிவ் எண்ணத்துக்கு, மாற்றுகிறதுன்னு கண்டுபிடிச்சுருக்காங்க.
'இதனாலேயே, இப்போ ஐ.டி., கம்பெனிகளில் கூட, தன் ஊழியர்களை, 10 நிமிடம் கலர் அடிக்க அனுமதிக்கிறாங்க. மாணவர்கள் வகுப்புக்கு செல்லும் முன், ஐந்து நிமிடம், கலர் அடிச்சிட்டு போனா, பாடத்தை சுலபமா புரிஞ்சுக்கலாம்.
'நீண்ட நாள் நோயாளிகள், 'அடலட் கலரிங் புக்'கை வாங்கி, கலர் அடிக்க ஆரம்பிச்சா, அவங்க உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறதாம். இந்த விஷயம் தெரிஞ்சு, ஐ.டி., கம்பெனியில வேலை செய்ற என் மகன், எங்க எல்லாருக்கும், 'கலரிங் புக்' வாங்கி கொடுத்துட்டான்.
'இப்போ வீட்டில நேரம் கிடைக்கும் போதெல்லாம், நாங்க எல்லாருமே சிறிது நேரம் கலர் அடிக்கிறோம். வழக்கமா குழந்தைகளுக்கு கலரிங் புக்கை வாங்கிக் கொடுத்துட்டு, சும்மா இருந்துடுவோம். இப்போ, அதுவே எங்களுக்கும் டென்ஷனை குறைக்குது...' என்று கூறினார்.
இனி, நாமும் வண்ணம் தீட்டுவோம்; டென்ஷனை குறைத்து சந்தோஷமாக இருப்போம்!
ஆர்.ஸ்ரீராம், சென்னை.
என்னிடமும் "adult கலரிங் புக் " உள்ளது . கண்டிப்பாக டென்ஷன் குறையும் . இங்கு ரொம்ப பிரசித்தி .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202206krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1202149ராஜா wrote:இதோ இன்னும் ரெண்டு பயனுள்ள குறிப்புகள்krishnaamma wrote:டெபிட் - கிரெடிட் கார்டு மட்டும் போதாது!
சமீபத்தில், நண்பர் ஒருவர், தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஏ.டி.எம்., கார்டு இருப்பதால், செலவுக்கு கொடைக்கானலில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று, கையில் கொஞ்சம் ரொக்க பணத்துடன் காரில் கிளம்பி விட்டனர்.
அங்கோ, சொல்லி வைத்தார் போல, எந்த ஏ.டி.எம்., மிஷினிலும் பணம் இல்லை. இதனால், கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், இவரைப் போல சுற்றுலா வந்த இவரது நண்பரின் குடும்பத்தை எதேச்சையாக கண்டதும், விஷயத்தை அவரிடம் கூறியுள்ளார். நண்பரும் சில ஆயிரங்களை கொடுத்து உதவியுள்ளார். பெட்ரோல் போட்டு, மீதமிருந்த சொற்ப பணத்தில் சிக்கனமாக செலவிட்டு, ஊர் திரும்பியுள்ளனர்.
சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து போவதால், செலவுக்கு பணம் எடுக்க எல்லாருமே, ஏ.டி.எம்., மிஷினையே நாடுவர். இதனால், எல்லா நேரமும் மிஷினில் பணம் இருக்கும் என்று சொல்ல முடியாது. தேவையான முன்னேற்பாடு செய்து கொள்வது அவசியம். மேலும், மழைக்காலங்களில், இணையதள வசதி இன்றி, முடங்கிப் போகும் அபாயமும் உண்டு.
சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து போவதால்
- எல்லா Hotel , Resorts இடவசதி இருக்குமென சொல்ல இயலாது அதனால் போகும்போது ஒரு சின்ன வீட்டை எடுத்துகிட்டு போங்க
- எல்லா உணவகங்களிலும் உணவு இருக்குமென சொல்ல முடியாது அதனால் சமைக்குரதுக்கு சிலிண்டர் , அரிசி , பருப்பு etc எல்லாத்தையும் எடுத்துகிட்டு போங்க
ஹா..ஹா..ஹா... சரிங்க இனி 'கேரவானில்' போய்விடுகிறோம் .....சின்ன வயதில் இதுபோல ஒரு வண்டி வாங்கணும் என்று ஆசையாக இருந்தது....அப்புறம்தான் அதன் விலை தெரிந்தது...............
சின்ன வீடுதாங்க "கேரவான் ".
Home on wheels . இதில் குடும்பம் நடத்தும் தம்பதிகளை அறிவேன் .
Caraven இல் வரும் பயணிகளுக்காக திறந்த வெளிகளில்,parking ,water filling , drainage outlet release /எலெக்ட்ரிசிட்டி ரீசார்ஜ் என்று எல்லாம் உண்டு US இல்
.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
எழுத்து பிழையெல்லாம் இல்லை ஐயா , அவரவர் வசதிக்கு ஏற்றார் போல எடுத்துக்கிட்டும் போகலாம் / கூட்டிக்கிட்டும் போகலாம் ..T.N.Balasubramanian wrote:சின்ன வீட்டை எடுத்து போகவேண்டுமா ? கூட்டி போகவேண்டுமா?
சொற்பிழை இருப்பது போல் தெரிகிறதே ,ராஜா !
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வசதி கருதி என்றால் சரிதான் . பிழை ஒன்றும் இல்லை .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனநிலையை புரிந்து கொள்வோம்!
சமீபத்தில், என் தோழியை சந்திக்க, அவளது வீட்டுக்கு சென்றிருந்தேன். அருகில் வசிக்கும் அவளது நாத்தனாரும் வீட்டில் இருந்தாள். அவள், சாதாரண விஷயத்துக்கு கூட தோழியின் மீது எரிந்து விழுந்து, கடிந்தபடியே இருந்தாள். ஆனால், என் தோழியோ, துளியும் எரிச்சல் படாமல் பொறுமையாக நாத்தனாருக்கு பதில் கூறினாள். அவள் போன பின், 'எப்படிடீ... இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு இருக்கறே... ஒரு தடவ சூடா பதில் சொன்னா, உன் நாத்தனார் அடங்கிப் போவா...' என்றேன்.
அதற்கு என் தோழியோ, 'என் நாத்தனார், 35 வயதிலேயே கணவன இழந்துட்டா. அவ வீட்டுக்காரர் இருந்தப்ப அவ கிட்ட இருந்த அமைதியும், மகிழ்ச்சியும் இப்போ இல்ல. காரணம், அவளது நியாயமான உடல் தேவைகள் நிறைவேறாதது தான்.
இது, அவ மனசை பாதிக்கிறதால எடுத்ததற்கெல்லாம் எரிச்சல் படுவா. அதனால, இதை எல்லாம் பெரிசா எடுத்துக்காதேன்னு என் கணவர் சொல்லியிருக்கார்.
'என் நாத்தனாரோட பிள்ளைக பருவ வயசுல இருக்கிறதாலே, அவளே, 'எனக்கு மறுமணம் வேணாம்'ன்னு மறுத்துட்டா.
குடும்ப மானம், பிள்ளைகளின் கவுரவம் கருதி, தவறான வழியில் செல்லாமல், குடும்ப கவுரவத்தை காப்பாற்றுகிற அவ, ஏதோ இயலாமையில என்னை திட்டுறா. அத எதுக்கு பெரிசுபடுத்தணும்? நான் எதிர்த்து பேசினா அவ மனசு இன்னும் பாதிக்க தான் செய்யும்...' என்றாள்.
என் தோழி சொல்வதும் சரியாகவே பட்டதால், அவளது பொறுமையை பாராட்டினேன்.
வி.ஜனனி, சிவாபுரம்.
சமீபத்தில், என் தோழியை சந்திக்க, அவளது வீட்டுக்கு சென்றிருந்தேன். அருகில் வசிக்கும் அவளது நாத்தனாரும் வீட்டில் இருந்தாள். அவள், சாதாரண விஷயத்துக்கு கூட தோழியின் மீது எரிந்து விழுந்து, கடிந்தபடியே இருந்தாள். ஆனால், என் தோழியோ, துளியும் எரிச்சல் படாமல் பொறுமையாக நாத்தனாருக்கு பதில் கூறினாள். அவள் போன பின், 'எப்படிடீ... இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு இருக்கறே... ஒரு தடவ சூடா பதில் சொன்னா, உன் நாத்தனார் அடங்கிப் போவா...' என்றேன்.
அதற்கு என் தோழியோ, 'என் நாத்தனார், 35 வயதிலேயே கணவன இழந்துட்டா. அவ வீட்டுக்காரர் இருந்தப்ப அவ கிட்ட இருந்த அமைதியும், மகிழ்ச்சியும் இப்போ இல்ல. காரணம், அவளது நியாயமான உடல் தேவைகள் நிறைவேறாதது தான்.
இது, அவ மனசை பாதிக்கிறதால எடுத்ததற்கெல்லாம் எரிச்சல் படுவா. அதனால, இதை எல்லாம் பெரிசா எடுத்துக்காதேன்னு என் கணவர் சொல்லியிருக்கார்.
'என் நாத்தனாரோட பிள்ளைக பருவ வயசுல இருக்கிறதாலே, அவளே, 'எனக்கு மறுமணம் வேணாம்'ன்னு மறுத்துட்டா.
குடும்ப மானம், பிள்ளைகளின் கவுரவம் கருதி, தவறான வழியில் செல்லாமல், குடும்ப கவுரவத்தை காப்பாற்றுகிற அவ, ஏதோ இயலாமையில என்னை திட்டுறா. அத எதுக்கு பெரிசுபடுத்தணும்? நான் எதிர்த்து பேசினா அவ மனசு இன்னும் பாதிக்க தான் செய்யும்...' என்றாள்.
என் தோழி சொல்வதும் சரியாகவே பட்டதால், அவளது பொறுமையை பாராட்டினேன்.
வி.ஜனனி, சிவாபுரம்.
Page 93 of 100 • 1 ... 48 ... 92, 93, 94 ... 96 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 93 of 100
|
|