புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Srinivasan23 |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
Page 1 of 40 •
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஓட்டு போடாவிட்டால் சம்பளம், 'கட்!'
சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அனைவரும், 'டூர்' செல்லும் பரபரப்பில் இருந்தனர். விசாரித்ததில், இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என்பதால், சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் (மே 14, 15 மற்றும் 16) 'டூர்' போகவிருப்பதாக தெரிவித்தார். '16ம் தேதி ஓட்டு போடணுமே...' என்றதற்கு, 'ஆமா... நாங்க ஓட்டு போட்டு தான், ஜெயிக்கப் போறாங்களாக்கும்...' என்றார்.
எனக்கு, 'பகீர்' என்றது; அவர் எப்போது பேசினாலும், அரசியலையும், அரசியல்வாதிகளையும், 'கிழிகிழி' யென கிழித்து, நாட்டு முன்னேற்றத்தை பற்றி, வாய் கிழிய பேசுவார். எல்லாம் வாய் பேச்சு என்பது புரிந்த போது, இவரைப் போன்றோருக்கு, அரசியல்வாதிகளை குற்றம் சொல்ல என்ன தகுதி உள்ளது என நினைத்தேன். இவரது செய்கையை பார்த்து, அவரது குழந்தைகளுக்கும், தேர்தல் மீது மதிப்பு போய்விடும்.
ஓட்டுப் போடுவது கட்டாய கடமை என்று கூறி, ஓட்டுப் போட, சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் கொடுத்து, ஓட்டளிக்கச் சொல்லும் இக்காலத்தில், இவர் செய்வது நியாயமா?
'ஓட்டுப் போட்டதற்கான அத்தாட்சியை காட்டினால் தான், சம்பளம்...' என்று அறிவித்தால் தான், இவரைப் போன்றோர் திருந்துவர்!
கி.ரவிக்குமார், நெய்வேலி.
சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அனைவரும், 'டூர்' செல்லும் பரபரப்பில் இருந்தனர். விசாரித்ததில், இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என்பதால், சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் (மே 14, 15 மற்றும் 16) 'டூர்' போகவிருப்பதாக தெரிவித்தார். '16ம் தேதி ஓட்டு போடணுமே...' என்றதற்கு, 'ஆமா... நாங்க ஓட்டு போட்டு தான், ஜெயிக்கப் போறாங்களாக்கும்...' என்றார்.
எனக்கு, 'பகீர்' என்றது; அவர் எப்போது பேசினாலும், அரசியலையும், அரசியல்வாதிகளையும், 'கிழிகிழி' யென கிழித்து, நாட்டு முன்னேற்றத்தை பற்றி, வாய் கிழிய பேசுவார். எல்லாம் வாய் பேச்சு என்பது புரிந்த போது, இவரைப் போன்றோருக்கு, அரசியல்வாதிகளை குற்றம் சொல்ல என்ன தகுதி உள்ளது என நினைத்தேன். இவரது செய்கையை பார்த்து, அவரது குழந்தைகளுக்கும், தேர்தல் மீது மதிப்பு போய்விடும்.
ஓட்டுப் போடுவது கட்டாய கடமை என்று கூறி, ஓட்டுப் போட, சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் கொடுத்து, ஓட்டளிக்கச் சொல்லும் இக்காலத்தில், இவர் செய்வது நியாயமா?
'ஓட்டுப் போட்டதற்கான அத்தாட்சியை காட்டினால் தான், சம்பளம்...' என்று அறிவித்தால் தான், இவரைப் போன்றோர் திருந்துவர்!
கி.ரவிக்குமார், நெய்வேலி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208347krishnaamma wrote:ஓட்டு போடாவிட்டால் சம்பளம், 'கட்!'
சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அனைவரும், 'டூர்' செல்லும் பரபரப்பில் இருந்தனர். விசாரித்ததில், இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என்பதால், சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் (மே 14, 15 மற்றும் 16) 'டூர்' போகவிருப்பதாக தெரிவித்தார். '16ம் தேதி ஓட்டு போடணுமே...' என்றதற்கு, 'ஆமா... நாங்க ஓட்டு போட்டு தான், ஜெயிக்கப் போறாங்களாக்கும்...' என்றார்.
எனக்கு, 'பகீர்' என்றது; அவர் எப்போது பேசினாலும், அரசியலையும், அரசியல்வாதிகளையும், 'கிழிகிழி' யென கிழித்து, நாட்டு முன்னேற்றத்தை பற்றி, வாய் கிழிய பேசுவார். எல்லாம் வாய் பேச்சு என்பது புரிந்த போது, இவரைப் போன்றோருக்கு, அரசியல்வாதிகளை குற்றம் சொல்ல என்ன தகுதி உள்ளது என நினைத்தேன். இவரது செய்கையை பார்த்து, அவரது குழந்தைகளுக்கும், தேர்தல் மீது மதிப்பு போய்விடும்.
ஓட்டுப் போடுவது கட்டாய கடமை என்று கூறி, ஓட்டுப் போட, சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் கொடுத்து, ஓட்டளிக்கச் சொல்லும் இக்காலத்தில், இவர் செய்வது நியாயமா?
'ஓட்டுப் போட்டதற்கான அத்தாட்சியை காட்டினால் தான், சம்பளம்...' என்று அறிவித்தால் தான், இவரைப் போன்றோர் திருந்துவர்!
கி.ரவிக்குமார், நெய்வேலி.
சொல்லலாம்....ஆனால் அப்படி 'கம்பல்' பண்ணுவது 'ஜனநாயகம் இல்லை' என்று கொடி பிடிப்பார்களே !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வீரப் பெண்மணி!
சமீபத்தில், சென்னை கடற்கரையிலிருந்து, தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில், முதல் வகுப்பில் பயணம் செய்தேன். முதல் வகுப்பு பெட்டியை ஒட்டி, பெண்கள், 'கம்பார்ட்மென்ட்' உள்ளது. இரண்டிற்கும் இடையில், சிறு அளவிலான தடுப்பு மட்டுமே உண்டு. தடுப்பை ஒட்டி உள்ள இருக்கைகளில் பெண்கள் அமர்ந்திருக்க, முதல் வகுப்பில் பயணம் செய்த, 50 வயது மதிக்கத்தக்க ஒருவன், தடுப்பை ஒட்டி நின்று, மொபைலை ஆராய்ந்தபடி இருந்தான்.
பெண்கள் பகுதியில், அழகான இளம்பெண் ஒருவர் உட்கார்ந்திருந்தார். சில நிமிடங்களில், அந்த இளம்பெண்ணின் அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது பெண் ஒருவர் எழுந்து, அந்த ஆளிடம், 'இப்போ நீ இந்தப் பொண்ணை, 'வீடியோ' தானே எடுத்தே...' என்று கேட்டார்.
அந்த ஆள், 'இல்லையே...' என்று தடுமாறியபடி பதில் கூற, சட்டென்று அவனிடமிருந்து மொபைலை பிடுங்கிப் பார்த்தார். அந்த இளம் பெண்ணை, இரண்டு, 'வீடியோ'க்கள் எடுத்திருப்பது தெரிந்தது. அப்பெண்ணின் பின்புறமாக நின்றபடி, அவளின் துப்பட்டா இல்லாத சுடிதாரின், லூசான மேல்பகுதியை, 'வீடியோ' எடுத்திருக்கிறான். உடனே, ரயில்வே போலீசில் புகார் செய்து, அந்த மொபைலையும் ஒப்படைத்தார் அப்பெண்மணி.
போலீசார் அப்பதிவை அழித்ததுடன், போலீஸ் ஸ்டேஷனுக்கு அவனை கூட்டிச் சென்று விசாரித்துள்ளனர். அவன், சென்னை துறைமுகத்தில் பொறுப்பான அதிகாரி என்று தெரிய வந்தது. போலீஸ் வழக்கு பதிவு செய்தால், வேலை போய் விடும் என்பதால், அவனது மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து, அவன் செய்த ஈனச்செயலை கூறி, அந்த இளம்பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வைத்ததோடு, அன்று ஒருநாள் முழுக்க, காவல் நிலையத்தில் வைத்திருந்து, எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
தன் மகள் வயதில் இருக்கும் பெண்ணை, ஆபாசமாக வீடியோ எடுத்த அற்பப்பதரை, மிக சமயோசிதமாக மடக்கி, அவனை போலீசில் பிடித்துக் கொடுத்த அப்பெண்மணியை மனதார பாராட்டினேன்.
இன்றைய சூழலில், இதுபோன்ற தைரியமான பெண்களே அதிகம் தேவை!
கே.எம்.பரூக், சென்னை.
சமீபத்தில், சென்னை கடற்கரையிலிருந்து, தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில், முதல் வகுப்பில் பயணம் செய்தேன். முதல் வகுப்பு பெட்டியை ஒட்டி, பெண்கள், 'கம்பார்ட்மென்ட்' உள்ளது. இரண்டிற்கும் இடையில், சிறு அளவிலான தடுப்பு மட்டுமே உண்டு. தடுப்பை ஒட்டி உள்ள இருக்கைகளில் பெண்கள் அமர்ந்திருக்க, முதல் வகுப்பில் பயணம் செய்த, 50 வயது மதிக்கத்தக்க ஒருவன், தடுப்பை ஒட்டி நின்று, மொபைலை ஆராய்ந்தபடி இருந்தான்.
பெண்கள் பகுதியில், அழகான இளம்பெண் ஒருவர் உட்கார்ந்திருந்தார். சில நிமிடங்களில், அந்த இளம்பெண்ணின் அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது பெண் ஒருவர் எழுந்து, அந்த ஆளிடம், 'இப்போ நீ இந்தப் பொண்ணை, 'வீடியோ' தானே எடுத்தே...' என்று கேட்டார்.
அந்த ஆள், 'இல்லையே...' என்று தடுமாறியபடி பதில் கூற, சட்டென்று அவனிடமிருந்து மொபைலை பிடுங்கிப் பார்த்தார். அந்த இளம் பெண்ணை, இரண்டு, 'வீடியோ'க்கள் எடுத்திருப்பது தெரிந்தது. அப்பெண்ணின் பின்புறமாக நின்றபடி, அவளின் துப்பட்டா இல்லாத சுடிதாரின், லூசான மேல்பகுதியை, 'வீடியோ' எடுத்திருக்கிறான். உடனே, ரயில்வே போலீசில் புகார் செய்து, அந்த மொபைலையும் ஒப்படைத்தார் அப்பெண்மணி.
போலீசார் அப்பதிவை அழித்ததுடன், போலீஸ் ஸ்டேஷனுக்கு அவனை கூட்டிச் சென்று விசாரித்துள்ளனர். அவன், சென்னை துறைமுகத்தில் பொறுப்பான அதிகாரி என்று தெரிய வந்தது. போலீஸ் வழக்கு பதிவு செய்தால், வேலை போய் விடும் என்பதால், அவனது மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து, அவன் செய்த ஈனச்செயலை கூறி, அந்த இளம்பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வைத்ததோடு, அன்று ஒருநாள் முழுக்க, காவல் நிலையத்தில் வைத்திருந்து, எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
தன் மகள் வயதில் இருக்கும் பெண்ணை, ஆபாசமாக வீடியோ எடுத்த அற்பப்பதரை, மிக சமயோசிதமாக மடக்கி, அவனை போலீசில் பிடித்துக் கொடுத்த அப்பெண்மணியை மனதார பாராட்டினேன்.
இன்றைய சூழலில், இதுபோன்ற தைரியமான பெண்களே அதிகம் தேவை!
கே.எம்.பரூக், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208371ayyasamy ram wrote:இக்கால பெண்கள் வீரமும் விவேகமும்
நிறைந்தவர்களாக காணப்படுகிறார்கள்...
-
![]()
அப்படி இருந்தால் தான் கொஞ்சமாவது பிழைக்கலாம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அந்த அழகான இளம்பெண்ணுக்குத் தன்னை ஒருவன் போட்டோ எடுக்கிறான் என்பது எப்படி தெரியாமல் போனது ? ஒருவேளைஅந்தப் பெண் , செல்போனில் மணிக் கணக்காகப் பேசிக்கொண்டு இருந்திருக்கலாம் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208405M.Jagadeesan wrote:அந்த அழகான இளம்பெண்ணுக்குத் தன்னை ஒருவன் போட்டோ எடுக்கிறான் என்பது எப்படி தெரியாமல் போனது ? ஒருவேளைஅந்தப் பெண் , செல்போனில் மணிக் கணக்காகப் பேசிக்கொண்டு இருந்திருக்கலாம் .
அவங்க உட்கார்ந்து இருக்கும்போது, அந்த ஆள் பின்னாலிருந்து எடுத்திருக்கலாமே ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
ஓர் உயிருக்கு இன்னொரு உயிரை உணவாகப் படைத்த இறைவனிடமிருந்து (?) , என்ன விதமான கருணையை நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த 2 வரிக்காக ஒரு திரி வேண்டாம் கவின், எனவே ஏற்கனவே இருக்கும் திரியுடன் இதை இணைத்து விடுகிறேன் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 40
|
|