புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
Page 15 of 29 •
Page 15 of 29 • 1 ... 9 ... 14, 15, 16 ... 22 ... 29
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- GuestGuest
html code இல் எழுத வேண்டுமாயின்..........
முன்னரே ஒரு முறை html code பற்றி தெரிவித்திருந்தேன்.மற்ற கணினி மொழிகளை விட ஒரு இணையப் பக்கத்தில் html code ஐப்( php,css,java code ஐ, அல்லது கலந்து பாவிப்பதை விட) பயன்படுத்தி ஒரு லிங்கை இணைப்பது சுலபம். முதலில் ….
இது ஒரு பாடல் லிங்கை இணைக்கும் சுலபமான html code ஆகும்.வேறு கணினி மொழியிலும் (css/java/php...) எழுத முடியும்.அவை இங்கு தரப்படவில்லை.
நீங்கள் கொடுத்த லிங்கை மேலே சொல்லியது போல் எழுதியுள்ளேன்.
எல்லாவற்றையும் விலாவரையாகவெளாவா......................ரியா சொல்லுங்க. சொல்லி விட்டேனா?
முன்னரே ஒரு முறை html code பற்றி தெரிவித்திருந்தேன்.மற்ற கணினி மொழிகளை விட ஒரு இணையப் பக்கத்தில் html code ஐப்( php,css,java code ஐ, அல்லது கலந்து பாவிப்பதை விட) பயன்படுத்தி ஒரு லிங்கை இணைப்பது சுலபம். முதலில் ….
இது ஒரு பாடல் லிங்கை இணைக்கும் சுலபமான html code ஆகும்.வேறு கணினி மொழியிலும் (css/java/php...) எழுத முடியும்.அவை இங்கு தரப்படவில்லை.
நீங்கள் கொடுத்த லிங்கை மேலே சொல்லியது போல் எழுதியுள்ளேன்.
எல்லாவற்றையும் விலாவரையாக
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017
14.01.2018
நன்றி மூர்த்தி.
நீங்க சொல்றத பாக்கும்போது, நீங்களும் அப்டி இருக்கலாமோ? சும்மா லுளுலாயி.
இந்த விலாவரைல்லாம் எனக்கு தெரியாது மூர்த்தி. என் பாணில எழுதும்போது, வெளாவாரியாங்கறதுதான் சரியா வரும்.
சரி டீச்சர், தெரிஞ்சதும், தெரியாததும் பகுதியில, எனக்கு தெரியாததை, நீங்க என்னவோ வெளாவா .....................ரியா எழுதிட்டீங்க. நான் முயற்சி செஞ்சு பார்த்ததுட்டு, அது சரியா வந்தாத்தான், உங்களுக்கு நன்றி சொல்வேன். இல்லேன்னா இந்த டீச்சர் சரியில்லேன்னு சொல்லிருவேனாக்கும், பாத்துக்கோங்க.
நீங்க சொன்ன ரெண்டு விதத்தையும் அனுப்புறேன். சரியா வருதான்னு பாருங்க. சரியில்லேன்னா, எங்க தப்பு செஞ்சேன்னு சொல்லுங்க.
பாடும் ரேடியோ பட்டனை
ஆனந்தமே இது ஆனந்தமே
Heezulia
பின்ன இல்லியா, அதுக்கு நான் படுற பாடு எனக்குத்தான் தெரியும்."கேட்ட படித்த தகவல்களை தொகுத்து தருவது என்பது பெரிய வேலையாகும்".
நன்றி மூர்த்தி.
அப்போ நான் என் பதிவுகளை பெருசா பெருசா.............. எழுதுறேன்னு சொல்றீங்களா? ஆனா அதை அநேகமாக ஆயிரக்கணக்கான பேர் வாசிக்கிறாங்கன்னு கணக்கு காட்டுது. ஆனா நீங்க சொன்ன மாதிரி, நிறைய எழுதியிருக்காளேன்னு வாசிக்காம விட்டாகூட கணக்கில வந்துரும்ல."பாடல்களையோ அல்லது வேறு எந்தப் பதிவையோ ஒரேயடியாக பதிவிட்டால் யாரும் படிக்க மாட்டார்கள். சிறிய பதிவுகளாக பதிவிடும் போது படிப்பதற்கு ஆர்வத்தை கொடுக்கும்".
நீங்க சொல்றத பாக்கும்போது, நீங்களும் அப்டி இருக்கலாமோ? சும்மா லுளுலாயி.
இந்த விலாவரைல்லாம் எனக்கு தெரியாது மூர்த்தி. என் பாணில எழுதும்போது, வெளாவாரியாங்கறதுதான் சரியா வரும்.
சரி டீச்சர், தெரிஞ்சதும், தெரியாததும் பகுதியில, எனக்கு தெரியாததை, நீங்க என்னவோ வெளாவா .....................ரியா எழுதிட்டீங்க. நான் முயற்சி செஞ்சு பார்த்ததுட்டு, அது சரியா வந்தாத்தான், உங்களுக்கு நன்றி சொல்வேன். இல்லேன்னா இந்த டீச்சர் சரியில்லேன்னு சொல்லிருவேனாக்கும், பாத்துக்கோங்க.
நீங்க சொன்ன ரெண்டு விதத்தையும் அனுப்புறேன். சரியா வருதான்னு பாருங்க. சரியில்லேன்னா, எங்க தப்பு செஞ்சேன்னு சொல்லுங்க.
பாடும் ரேடியோ பட்டனை
ஆனந்தமே இது ஆனந்தமே
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017
14.01.2018
மோட்டார் சுந்தரம்பிள்ளை 1966
Long long ago, so long ago, nobody can say how long ago, அமெரிக்காவில ஒரு ட்ரக் டிரைவர் வாழ்ந்தாராம். அதுவும் ரெண்டு குடும்பத்தோடு, ரெண்டும் வேற வேற ஊர்ல. ரெண்டு மனைவிகளும் சட்டப்படிதான் வந்தவங்க. முதல் மனைவிக்கு ரெண்டாவது மனைவி இருப்பது தெரியாதாம். சடன்னா அந்த டிரைவர் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துருவாராம். ஆட்டோமொபைல் ஆக்சிடெண்ட் என்கிறதால இன்சூரன்ஸ்காரங்க பணத்த கொடுக்க வந்தப்போதான் அவங்களுக்கு ஆச்சரியமா போச்சாம்.
ரெண்டு மனைவிங்களும் பணம் தனக்குத்தான் சேரணும்னு சொன்னாங்களாம். அப்போ இது ரொம்ப வினோதமான நிகழ்ச்சியா இருந்துச்சாம். அமெரிக்காவில மட்டுமில்லாம, மத்த ஊர்களிலேயும் பட்டி தொட்டி எல்லாம், பத்திரிகைகளிலேயும், புத்தகங்களிலேயும் அந்த நிகழ்ச்சி பிரசுரமாச்சாம். வெகுவாக பப்ளிசிடியாயிருச்சு. அப்டீ இப்டீன்னு இன்சூரன்ஸ் பணம் ரெண்டு மனைவிங்களுக்குமே கெடச்சுதாம்.
கதை நல்லா இருக்குல்ல? அட நீங்க ஒண்ணு. இது கதை இல்லீங்க. அமெரிக்காவில நிஜமாவே.............. நடந்துச்சாம். இத வச்சு 'The Remarkabale Mr.Penny Packer" அப்படீன்னு ஒரு ஆங்கில நாடகம் எழுதினான்கலாம். அப்புறமா இது படமாக உருவாகி, படமும் ஓஹோன்னு ஓடுச்சாம் அமெரிக்காவில. சென்னையில கூட நல்லாவே ஓடுச்சாம்.
Clifton Webb னு ஒருத்தர் நடிச்சதாம். இந்த படத்த வாசனோட நெருங்கிய நண்பர் வேம்பத்தூர் கிட்டு பார்த்தாராம். உடனே அத வச்சு ஒரு கதைய எழுதி, சிவாஜிய பார்த்து கதை சொல்லி, ஹீரோ ரெண்டு குடும்பங்களோட வாழறதா சொன்னாராம். சிவாஜி வெளியே சொல்லமுடியாத சில காரணங்களால "ஊஹும்" சொல்லிட்டாராம். வெளியே சொல்ல முடியாத காரணம்
என்ன பெரீ ......ய காரணம். கொஞ்சம் வயசானவரா, பல குழந்தைகளுக்கு தகப்பனா நடிக்க வேண்டியதிருந்துச்சே, அதுதான் காரணமாம்.
வேற வழியில்லாம வாசன் அந்த கதையை 'க்ரஹஸ்த்தி' [1963] அப்படீன்னு பேர்ல இந்தி படம் எடுத்திருக்கார். அசோக் குமார் நடிச்சதாம். படம் சூப்பரோ சூப்பர் ஹிட்.
பம்பாய்க்கு நாடகம் போட போயிருந்த சிவாஜி, தற்செயலாய் அந்த படத்த பார்த்திருக்கார். கிட்டு கிட்டேயும், வாசன்கிட்டேயும் போய், "நீங்க ரெண்டு பேரும் இந்த படத்த தமிழிலே எடுத்தா நான் நடிக்கிறேன்"னு சொன்னாராம். சரின்னு சொல்லி எஸ்.எஸ்.வாசன் தயாரிக்க ஆரம்பிச்சுட்டாராம்.
இப்படியாக இதுதான் இந்தப் படம் உருவான கதை. ஆனா வாசன் இயக்கத்துல இல்லியாம். வாசன் மகன் பாலுவுக்கு டைரக் ஷன் தெரியுமாம். அவர் இந்த படத்த டைரக்ட் செஞ்சா நல்லா இருக்குமேன்னு வாசன் நெனச்சாராம். பாலு இந்த படத்தினால டைரக்டர் ஆனாராம்.
இந்த படத்துல ஒரு அதிசயம் என்னான்னா ஜெயலலிதாவும், காஞ்சனாவும் சிவாஜிக்கு மகளா நடிச்சிருக்காங்க. என்ன கொடுமைப்பா.
இந்தியில நூறு நாள் ஓடியது போலவே, தமிழிலும் சக்............கை போடு போட்ட படமாம்.
இந்த படத்தில முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்காம். யா.................ரும் அதை அவ்வளவு உன்னிப்பாக கவனிச்சிருப்பாங்களான்னு தெரியல. நான் படிச்ச விஷயத்த சொல்றேன். எத்தன பேர் சரியா நோட் செஞ்சிருக்காங்கன்னு பார்ப்போம்.
சிவாஜி ஒரு காரை யூஸ் செஞ்சிருப்பார்ல இந்த படத்தில. அந்த கார் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர கவனிச்சிருக்கீங்களா? அது பம்பாய் நம்பராம். இந்தி படத்தில அந்த ஹீரோ யூஸ் பண்ணின அதே கார்தானாம் இதுவும். எனக்கு தெரியாதுப்பா!!!
Heezulia
மோட்டார் சுந்தரம்பிள்ளை 1966
Long long ago, so long ago, nobody can say how long ago, அமெரிக்காவில ஒரு ட்ரக் டிரைவர் வாழ்ந்தாராம். அதுவும் ரெண்டு குடும்பத்தோடு, ரெண்டும் வேற வேற ஊர்ல. ரெண்டு மனைவிகளும் சட்டப்படிதான் வந்தவங்க. முதல் மனைவிக்கு ரெண்டாவது மனைவி இருப்பது தெரியாதாம். சடன்னா அந்த டிரைவர் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துருவாராம். ஆட்டோமொபைல் ஆக்சிடெண்ட் என்கிறதால இன்சூரன்ஸ்காரங்க பணத்த கொடுக்க வந்தப்போதான் அவங்களுக்கு ஆச்சரியமா போச்சாம்.
ரெண்டு மனைவிங்களும் பணம் தனக்குத்தான் சேரணும்னு சொன்னாங்களாம். அப்போ இது ரொம்ப வினோதமான நிகழ்ச்சியா இருந்துச்சாம். அமெரிக்காவில மட்டுமில்லாம, மத்த ஊர்களிலேயும் பட்டி தொட்டி எல்லாம், பத்திரிகைகளிலேயும், புத்தகங்களிலேயும் அந்த நிகழ்ச்சி பிரசுரமாச்சாம். வெகுவாக பப்ளிசிடியாயிருச்சு. அப்டீ இப்டீன்னு இன்சூரன்ஸ் பணம் ரெண்டு மனைவிங்களுக்குமே கெடச்சுதாம்.
கதை நல்லா இருக்குல்ல? அட நீங்க ஒண்ணு. இது கதை இல்லீங்க. அமெரிக்காவில நிஜமாவே.............. நடந்துச்சாம். இத வச்சு 'The Remarkabale Mr.Penny Packer" அப்படீன்னு ஒரு ஆங்கில நாடகம் எழுதினான்கலாம். அப்புறமா இது படமாக உருவாகி, படமும் ஓஹோன்னு ஓடுச்சாம் அமெரிக்காவில. சென்னையில கூட நல்லாவே ஓடுச்சாம்.
Clifton Webb னு ஒருத்தர் நடிச்சதாம். இந்த படத்த வாசனோட நெருங்கிய நண்பர் வேம்பத்தூர் கிட்டு பார்த்தாராம். உடனே அத வச்சு ஒரு கதைய எழுதி, சிவாஜிய பார்த்து கதை சொல்லி, ஹீரோ ரெண்டு குடும்பங்களோட வாழறதா சொன்னாராம். சிவாஜி வெளியே சொல்லமுடியாத சில காரணங்களால "ஊஹும்" சொல்லிட்டாராம். வெளியே சொல்ல முடியாத காரணம்
என்ன பெரீ ......ய காரணம். கொஞ்சம் வயசானவரா, பல குழந்தைகளுக்கு தகப்பனா நடிக்க வேண்டியதிருந்துச்சே, அதுதான் காரணமாம்.
வேற வழியில்லாம வாசன் அந்த கதையை 'க்ரஹஸ்த்தி' [1963] அப்படீன்னு பேர்ல இந்தி படம் எடுத்திருக்கார். அசோக் குமார் நடிச்சதாம். படம் சூப்பரோ சூப்பர் ஹிட்.
பம்பாய்க்கு நாடகம் போட போயிருந்த சிவாஜி, தற்செயலாய் அந்த படத்த பார்த்திருக்கார். கிட்டு கிட்டேயும், வாசன்கிட்டேயும் போய், "நீங்க ரெண்டு பேரும் இந்த படத்த தமிழிலே எடுத்தா நான் நடிக்கிறேன்"னு சொன்னாராம். சரின்னு சொல்லி எஸ்.எஸ்.வாசன் தயாரிக்க ஆரம்பிச்சுட்டாராம்.
இப்படியாக இதுதான் இந்தப் படம் உருவான கதை. ஆனா வாசன் இயக்கத்துல இல்லியாம். வாசன் மகன் பாலுவுக்கு டைரக் ஷன் தெரியுமாம். அவர் இந்த படத்த டைரக்ட் செஞ்சா நல்லா இருக்குமேன்னு வாசன் நெனச்சாராம். பாலு இந்த படத்தினால டைரக்டர் ஆனாராம்.
இந்த படத்துல ஒரு அதிசயம் என்னான்னா ஜெயலலிதாவும், காஞ்சனாவும் சிவாஜிக்கு மகளா நடிச்சிருக்காங்க. என்ன கொடுமைப்பா.
இந்தியில நூறு நாள் ஓடியது போலவே, தமிழிலும் சக்............கை போடு போட்ட படமாம்.
இந்த படத்தில முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்காம். யா.................ரும் அதை அவ்வளவு உன்னிப்பாக கவனிச்சிருப்பாங்களான்னு தெரியல. நான் படிச்ச விஷயத்த சொல்றேன். எத்தன பேர் சரியா நோட் செஞ்சிருக்காங்கன்னு பார்ப்போம்.
சிவாஜி ஒரு காரை யூஸ் செஞ்சிருப்பார்ல இந்த படத்தில. அந்த கார் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர கவனிச்சிருக்கீங்களா? அது பம்பாய் நம்பராம். இந்தி படத்தில அந்த ஹீரோ யூஸ் பண்ணின அதே கார்தானாம் இதுவும். எனக்கு தெரியாதுப்பா!!!
Heezulia
- GuestGuest
//அப்போ நான் என் பதிவுகளை பெருசா பெருசா.............. எழுதுறேன்னு சொல்றீங்களா? // நிசசயமாக இல்லை.சரியாகவே போகிறது. நான் சொன்னது,ஈகரையில் பல பதிவுகள் வருகின்றன.அதனால் சிறிய பதிவுகள் ஆர்வத்தை தூண்டும்.நாள் முழுவதும் எல்லாராலும் இணையத்தில் இருந்து படிப்பது சிரமம் என்பதால் சொன்னேன்.
நீங்க சொல்றத பாக்கும்போது, நீங்களும் அப்டி இருக்கலாமோ?
...ஆமாம் எனக்கு ஞாயிறு மட்டுமே விடுமுறை.அதனால் அதிகம் படிக்க நேரம் கிடைக்காது.
(பாடும் ரேடியோ பட்டனை)- என்னவென்று புரியவில்லை. இரண்டாவது, ஆனந்தமே இது ஆனந்தமே , சரியாகவே இருக்கிறது.
ஆனால் அது தரவிறக்க தளத்திற்கு-Media Fire - செல்லும் போது,எல்லாரும் பாடல்களை தரவிறக்கி கேட்பார்களா ? சுலபமாக நேரடியாக கேட்பதையே விரும்புவார்கள். தெரியவில்லை.
நன்றி.
நீங்க சொல்றத பாக்கும்போது, நீங்களும் அப்டி இருக்கலாமோ?
...ஆமாம் எனக்கு ஞாயிறு மட்டுமே விடுமுறை.அதனால் அதிகம் படிக்க நேரம் கிடைக்காது.
(பாடும் ரேடியோ பட்டனை)- என்னவென்று புரியவில்லை. இரண்டாவது, ஆனந்தமே இது ஆனந்தமே , சரியாகவே இருக்கிறது.
ஆனால் அது தரவிறக்க தளத்திற்கு-Media Fire - செல்லும் போது,எல்லாரும் பாடல்களை தரவிறக்கி கேட்பார்களா ? சுலபமாக நேரடியாக கேட்பதையே விரும்புவார்கள். தெரியவில்லை.
நன்றி.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017
15.01.2018
நீங்க சொன்னபடிதான் செஞ்சேன். ஏன் முதல் லிங்க் மட்டும் வரலேன்னு தெரியல. ஆனா ரெண்டாவது முறை சொன்னீங்களே, அதுல கொஞ்சம் வேலை அதிகம்.
பாடும் ரேடியோ பட்டனை - மிஸ் மாலினி 1947
ஆனந்தமே இது ஆனந்தமே - உண்மையின் வெற்றி 1950
ஆச்சரியமாக இருக்கு, நீங்க சொல்றது.
என்கிட்ட பாட்டு வேணும்னு கேக்குறவங்கல்லாம், கண்டிப்பாக mp3 தான் வேணும்னு போட்............டி போட்டு கேட்டிருக்காங்க. இதுவரை யா..............ரும், பாட்டு, கேட்டால் மட்டும் போதும்னு சொன்னதே... இல்லியே. எல்லா பாட்டுக்களையும் ஏழெட்டு வருஷமா நான் இப்படித்தான் அனுப்பிட்டு இருக்கேன்.
ஏன்னா, எல்லோருமே எல்லா பாட்டுக்களையும் விரும்........பி சேகரிச்சு வச்சுக்கிறவங்க. பாட்டுன்னா அவ்ளோ ... பிடிக்கும் அவங்களுக்கு, எனக்கும்தான். எங்கிட்ட இருக்கிற அத்.................தனை பாட்டுக்ளும் mp3 தான். ஆனா ஒரு பாட்டு கூட எனக்காக இல்ல. மத்தவங்க கேட்டுட்டே இருக்கிறதால, upload செஞ்சு செஞ்சு, அத்...........தன பாட்டு சேர்ந்திருச்சு.
இளையராஜா, சங்கர் கணேஷ், ஜெயசந்திரன், தேவா பாட்டுக்கள் இப்படி பெரீ .......... ய லிஸ்ட்டே இருக்கு. ஆனா டௌன்லோட் செய்வாங்களா, தெரியலன்னு சொல்லிட்டீங்களே.
பாட்டு பிடிக்காதவங்க கண்டிப்பா இருக்கமாட்டாங்க. சரி பார்க்கலாம். கேட்டால் கிடைக்கும்னு முதல்லயே சொல்லியிருக்கேன்.
நான் என்ன செய்ய முடியும்?
நன்றியோ ............... நன்றி மூர்த்தி.
Heezulia
நீங்க சொன்னபடிதான் செஞ்சேன். ஏன் முதல் லிங்க் மட்டும் வரலேன்னு தெரியல. ஆனா ரெண்டாவது முறை சொன்னீங்களே, அதுல கொஞ்சம் வேலை அதிகம்.
பாடும் ரேடியோ பட்டனை - மிஸ் மாலினி 1947
ஆனந்தமே இது ஆனந்தமே - உண்மையின் வெற்றி 1950
ஆச்சரியமாக இருக்கு, நீங்க சொல்றது.
என்கிட்ட பாட்டு வேணும்னு கேக்குறவங்கல்லாம், கண்டிப்பாக mp3 தான் வேணும்னு போட்............டி போட்டு கேட்டிருக்காங்க. இதுவரை யா..............ரும், பாட்டு, கேட்டால் மட்டும் போதும்னு சொன்னதே... இல்லியே. எல்லா பாட்டுக்களையும் ஏழெட்டு வருஷமா நான் இப்படித்தான் அனுப்பிட்டு இருக்கேன்.
ஏன்னா, எல்லோருமே எல்லா பாட்டுக்களையும் விரும்........பி சேகரிச்சு வச்சுக்கிறவங்க. பாட்டுன்னா அவ்ளோ ... பிடிக்கும் அவங்களுக்கு, எனக்கும்தான். எங்கிட்ட இருக்கிற அத்.................தனை பாட்டுக்ளும் mp3 தான். ஆனா ஒரு பாட்டு கூட எனக்காக இல்ல. மத்தவங்க கேட்டுட்டே இருக்கிறதால, upload செஞ்சு செஞ்சு, அத்...........தன பாட்டு சேர்ந்திருச்சு.
இளையராஜா, சங்கர் கணேஷ், ஜெயசந்திரன், தேவா பாட்டுக்கள் இப்படி பெரீ .......... ய லிஸ்ட்டே இருக்கு. ஆனா டௌன்லோட் செய்வாங்களா, தெரியலன்னு சொல்லிட்டீங்களே.
பாட்டு பிடிக்காதவங்க கண்டிப்பா இருக்கமாட்டாங்க. சரி பார்க்கலாம். கேட்டால் கிடைக்கும்னு முதல்லயே சொல்லியிருக்கேன்.
நான் என்ன செய்ய முடியும்?
நன்றியோ ............... நன்றி மூர்த்தி.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017
20.01.2018
67-ல் என்.எஸ்.கிருஷ்ணன் 1967
தயாரிப்பு : Emerald Enterprises
வந்துச்சா இல்லியான்னு தெரியா..............த படங்கள்ல இதுவும் ஒண்ணு. ட்டி.ஏ.மதுரத்தின் சகோதரர் ட்டி.ஏ.துரைராஜன் இந்த படத்தை வெளியிட்டாராம். ‘மணமகள்’, ‘நல்லதம்பி’, ‘மனோன்மணி’, ‘உத்தமபுத்திரன்’, ‘யார் பையன்’ போன்ற படங்களில என்.எஸ்.கே. & மதுரம் நடிச்ச காமெடி காட்சிகளின் தொகுப்பாம் இந்தப் படம். ரசிகர்கள் நல்லாவே ரசிச்சாங்களாம். எம்.ஜி.ஆர். ஆதரவுடன் வெளியிடப்பட்ட படமாம். இந்த படத்துக்கு ஆலோசகர் பீம்சிங்காம். தொகுத்து தயாரிச்சவங்க ட்டி.ஏ. துரைராஜன், அம்பிராம், என்.ஜெயராம், இறைமுடிமணி இவங்க நாலு பேருமாம்.
********************************************
ஆலயம் 1967
அரசு ஊழியர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு நாடகத்தை நடத்தினாங்களாம், 'நெஞ்சே நீ வாழ்க.' இந்த நாடகத்தை வச்சு இந்தப் படத்துக்கு வசனம் எழுதினார், பீம்சிங். அந்த நாடகத்தில நடிச்ச சுந்தரராஜனும், வசந்தாவும் படத்திலேயும் நடிச்சிருக்காங்களாம். நாடகத்தில டைப்பிஸ்ட்னு ஒரு பாத்திரமாம். ரொம்ப முக்கியமான வேஷம். அதுல கோபு நடிச்சிருந்தார். அவரே படத்திலேயும் நடிச்சார். அதனாலேயே அவருக்கு ‘டைப்பிஸ்ட் கோபு’ ன்னு பட்டப்பேர் வந்துருச்சாம். ஒரு ஆபீசில ஒரு நாள் நடக்கும் ஒரு கதையா இந்தப் படத்த எடுத்தாங்களாம். இந்த வருடத்திய ரெண்டாவது சிறந்த படம்னு தமிழக அரசின் விருது கெடச்சுதாம். சிறந்த படம்னு தேசிய விருதும் கெடச்சுதாம்.
1967ல சிறந்த முதல் படம் எதுன்னுதான் உங்களுக்கு தெரியுமே! ஆமாங்க 'காவல்காரன்.'
Heezulia
67-ல் என்.எஸ்.கிருஷ்ணன் 1967
தயாரிப்பு : Emerald Enterprises
வந்துச்சா இல்லியான்னு தெரியா..............த படங்கள்ல இதுவும் ஒண்ணு. ட்டி.ஏ.மதுரத்தின் சகோதரர் ட்டி.ஏ.துரைராஜன் இந்த படத்தை வெளியிட்டாராம். ‘மணமகள்’, ‘நல்லதம்பி’, ‘மனோன்மணி’, ‘உத்தமபுத்திரன்’, ‘யார் பையன்’ போன்ற படங்களில என்.எஸ்.கே. & மதுரம் நடிச்ச காமெடி காட்சிகளின் தொகுப்பாம் இந்தப் படம். ரசிகர்கள் நல்லாவே ரசிச்சாங்களாம். எம்.ஜி.ஆர். ஆதரவுடன் வெளியிடப்பட்ட படமாம். இந்த படத்துக்கு ஆலோசகர் பீம்சிங்காம். தொகுத்து தயாரிச்சவங்க ட்டி.ஏ. துரைராஜன், அம்பிராம், என்.ஜெயராம், இறைமுடிமணி இவங்க நாலு பேருமாம்.
********************************************
ஆலயம் 1967
அரசு ஊழியர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு நாடகத்தை நடத்தினாங்களாம், 'நெஞ்சே நீ வாழ்க.' இந்த நாடகத்தை வச்சு இந்தப் படத்துக்கு வசனம் எழுதினார், பீம்சிங். அந்த நாடகத்தில நடிச்ச சுந்தரராஜனும், வசந்தாவும் படத்திலேயும் நடிச்சிருக்காங்களாம். நாடகத்தில டைப்பிஸ்ட்னு ஒரு பாத்திரமாம். ரொம்ப முக்கியமான வேஷம். அதுல கோபு நடிச்சிருந்தார். அவரே படத்திலேயும் நடிச்சார். அதனாலேயே அவருக்கு ‘டைப்பிஸ்ட் கோபு’ ன்னு பட்டப்பேர் வந்துருச்சாம். ஒரு ஆபீசில ஒரு நாள் நடக்கும் ஒரு கதையா இந்தப் படத்த எடுத்தாங்களாம். இந்த வருடத்திய ரெண்டாவது சிறந்த படம்னு தமிழக அரசின் விருது கெடச்சுதாம். சிறந்த படம்னு தேசிய விருதும் கெடச்சுதாம்.
1967ல சிறந்த முதல் படம் எதுன்னுதான் உங்களுக்கு தெரியுமே! ஆமாங்க 'காவல்காரன்.'
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017
20.01.2018
நூறு நாளுக்கு மேலே ஓடுச்சாம். என்ன படம்? இரு மலர்கள் 1967 இந்தப் படத்தோட ஷூட்டிங் கொடைக்கானல்லேயும், மதுரையிலும் நடந்துச்சாம். "மகராஜா ஒரு மகராணி" ங்கற பாட்டுல வரும் வித்தியாசமான குரல் 'Ventriloquism' என்கிற முறையில பாட வச்சிருக்காங்களாம். இந்த முறையை தான் பத்து வருஷங்களுக்குப் பின்னால 'அவர்கள்' படத்தில யூஸ் செஞ்சாங்களாம். இந்தப் படம் தீபாவளி அன்னிக்கி ரிலீஸ் ஆச்சாம். இது கூடவே இன்னொரு சிவாஜி படமும் அதே நாள்ல ரிலீசாச்சாம்ல.
உங்களுக்கென்னாங்க, ஈசியா கண்டு பிடிச்சிருப்பீங்க. அது என்னாவோ சரிதாங்க. 'ஊட்டி வரை உறவு.'
இரு மலர்கள் படத்தின் தயாரிப்பாளர் தீன்ஷா இருக்காகளே, அவக அந்த காலத்தில ரொம்.............ப famous ஆன சவுண்ட் என்ஜினியராம். அவர் இந்தப் படத்தை தயாரிச்சபோ, எல்லோருக்கும் ஒரே............................. ஆச்சரியமா போச்சாம். என்னாங்கடா இது, சவுண்ட் எஞ்சினியர் போய் ப்ரொட்யூசர் ஆயிட்டாரேன்னு நெனச்சாங்களாம். இந்தப் படத்தில நடிச்சவங்க எல்லாரும் சினிமாவில முன்னணியில் உள்ளவங்க. கதை புதுசா இருந்ததால நூறு நாள் ஓடுச்சாம்.
"மாதவிப் பொன்மயிலாள்" பாடல் கண்ணதாசன் எழுதியதுன்னு நெனச்சாங்கலாம். அப்படி இருக்குதாம் வரிகள்.
**************************************
"யாரோடும் பேசக்கூடாது" பாட்டு ஊட்டி வரை உறவு 1967 படத்துக்கு ரெகார்ட் ஆகி படத்துல அந்தப் பாட்டு இல்லியாம்ல, அப்டியா? எனக்கு மறந்துபோச்சுங்க.
காமெடிக்காகவே நூறு நாள் ஓடிய படமாம். ஸ்ரீதரின் ரொம்ப நல்ல படங்கள்ல இதுவும் ஒண்ணுங்களாம். சிவாஜியே ஸ்ரீதர்கிட்ட தன்ன வச்சு ஒரு காமெடி படம் எடுக்கச்சொன்னதுக்கப்புறம் இந்தப் படம் எடுக்கப்பட்டதாம். எம்.எஸ்.வி. - ஸ்ரீதர் காம்பினேஷன் எப்பவுமே நல்லா இருக்குமாம். மொதல்ல 'வயது 16 ஜாக்கிரதை'. அப்புறமா இந்த பேர் 'வயது 18 ஜாக்கிரதை' ன்னு மாறுச்சாம். கடைசியில 'ஊட்டிவரை உறவு' அப்படீன்னு ஆயிருச்சாம். ஸ்ரீதர் அவரோட படத்தின் பேர இப்படித்தான் அப்பப்போ மாத்திருவாராம்.
இது இப்படியா? இப்போ இன்னொரு விஷயம். இந்தப் படத்துக்கு மொதல்ல ஜெயலலிதா மெயின் ரோல்லேயும், கே.ஆர்.விஜயா ரெண்டாவது ஹீரோயினாவும் செலெக்ட் ஆகி....................................படமும் கொஞ்ச தூ..................ரம் போச்சாம். அதுக்கப்புறம் ஸ்டா...................................ப். படம் நின்னு போச்சாம். ஏன்னு உங்க யாருக்காவது தெரிமோ? தெரியாதுன்னா சொல்றேன் கேளுங்க. ஆனா உஷ்................ யார்கிட்டேயும் சொல்லிராதீங்க. இதுல எம்.ஜி.ஆர். தலையிட்டிருக்கலாம்னு ஒரு வதந்தியாம். ஜெயலலிதா இந்தப் படத்திலே இருந்து நின்னு போனத வச்சுதான், "புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்" னு கவிஞர் எழுதினாரோன்னு பேச்சு அப்போ அடிபட்டுச்சாம்.
Heezulia
நூறு நாளுக்கு மேலே ஓடுச்சாம். என்ன படம்? இரு மலர்கள் 1967 இந்தப் படத்தோட ஷூட்டிங் கொடைக்கானல்லேயும், மதுரையிலும் நடந்துச்சாம். "மகராஜா ஒரு மகராணி" ங்கற பாட்டுல வரும் வித்தியாசமான குரல் 'Ventriloquism' என்கிற முறையில பாட வச்சிருக்காங்களாம். இந்த முறையை தான் பத்து வருஷங்களுக்குப் பின்னால 'அவர்கள்' படத்தில யூஸ் செஞ்சாங்களாம். இந்தப் படம் தீபாவளி அன்னிக்கி ரிலீஸ் ஆச்சாம். இது கூடவே இன்னொரு சிவாஜி படமும் அதே நாள்ல ரிலீசாச்சாம்ல.
உங்களுக்கென்னாங்க, ஈசியா கண்டு பிடிச்சிருப்பீங்க. அது என்னாவோ சரிதாங்க. 'ஊட்டி வரை உறவு.'
இரு மலர்கள் படத்தின் தயாரிப்பாளர் தீன்ஷா இருக்காகளே, அவக அந்த காலத்தில ரொம்.............ப famous ஆன சவுண்ட் என்ஜினியராம். அவர் இந்தப் படத்தை தயாரிச்சபோ, எல்லோருக்கும் ஒரே............................. ஆச்சரியமா போச்சாம். என்னாங்கடா இது, சவுண்ட் எஞ்சினியர் போய் ப்ரொட்யூசர் ஆயிட்டாரேன்னு நெனச்சாங்களாம். இந்தப் படத்தில நடிச்சவங்க எல்லாரும் சினிமாவில முன்னணியில் உள்ளவங்க. கதை புதுசா இருந்ததால நூறு நாள் ஓடுச்சாம்.
"மாதவிப் பொன்மயிலாள்" பாடல் கண்ணதாசன் எழுதியதுன்னு நெனச்சாங்கலாம். அப்படி இருக்குதாம் வரிகள்.
**************************************
"யாரோடும் பேசக்கூடாது" பாட்டு ஊட்டி வரை உறவு 1967 படத்துக்கு ரெகார்ட் ஆகி படத்துல அந்தப் பாட்டு இல்லியாம்ல, அப்டியா? எனக்கு மறந்துபோச்சுங்க.
காமெடிக்காகவே நூறு நாள் ஓடிய படமாம். ஸ்ரீதரின் ரொம்ப நல்ல படங்கள்ல இதுவும் ஒண்ணுங்களாம். சிவாஜியே ஸ்ரீதர்கிட்ட தன்ன வச்சு ஒரு காமெடி படம் எடுக்கச்சொன்னதுக்கப்புறம் இந்தப் படம் எடுக்கப்பட்டதாம். எம்.எஸ்.வி. - ஸ்ரீதர் காம்பினேஷன் எப்பவுமே நல்லா இருக்குமாம். மொதல்ல 'வயது 16 ஜாக்கிரதை'. அப்புறமா இந்த பேர் 'வயது 18 ஜாக்கிரதை' ன்னு மாறுச்சாம். கடைசியில 'ஊட்டிவரை உறவு' அப்படீன்னு ஆயிருச்சாம். ஸ்ரீதர் அவரோட படத்தின் பேர இப்படித்தான் அப்பப்போ மாத்திருவாராம்.
இது இப்படியா? இப்போ இன்னொரு விஷயம். இந்தப் படத்துக்கு மொதல்ல ஜெயலலிதா மெயின் ரோல்லேயும், கே.ஆர்.விஜயா ரெண்டாவது ஹீரோயினாவும் செலெக்ட் ஆகி....................................படமும் கொஞ்ச தூ..................ரம் போச்சாம். அதுக்கப்புறம் ஸ்டா...................................ப். படம் நின்னு போச்சாம். ஏன்னு உங்க யாருக்காவது தெரிமோ? தெரியாதுன்னா சொல்றேன் கேளுங்க. ஆனா உஷ்................ யார்கிட்டேயும் சொல்லிராதீங்க. இதுல எம்.ஜி.ஆர். தலையிட்டிருக்கலாம்னு ஒரு வதந்தியாம். ஜெயலலிதா இந்தப் படத்திலே இருந்து நின்னு போனத வச்சுதான், "புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்" னு கவிஞர் எழுதினாரோன்னு பேச்சு அப்போ அடிபட்டுச்சாம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4151
இணைந்தது : 03/12/2017
20.01.2018
SK , நீங்க ஒரு பாட்டு கேட்டிருந்தீங்க.
பாடல் : என்னம்மா வருத்தம் வானம்தான்
படம் : பத்தினிப் பெண் 1993
பாடியவர் : SPB
இயக்குனர் : RC சக்தி
இசை : MS விஸ்வநாதன்
நடிச்சவங்க : ரூபினி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, கோபாலகிருஷ்ணன், சந்திரசேகர்.
ஆனா ஒரு விஷயம் SK . இந்தப் பாட்டு கேக்குறமாதிரி கிடைக்கல. நீங்க சோம்பேறித்தனமில்லா.................ம, டௌன்லோடிதான் கேக்கணும். சிரமப்பட்டுதான் கெடச்சுது.
Heezulia
SK , நீங்க ஒரு பாட்டு கேட்டிருந்தீங்க.
பாடல் : என்னம்மா வருத்தம் வானம்தான்
படம் : பத்தினிப் பெண் 1993
பாடியவர் : SPB
இயக்குனர் : RC சக்தி
இசை : MS விஸ்வநாதன்
நடிச்சவங்க : ரூபினி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, கோபாலகிருஷ்ணன், சந்திரசேகர்.
ஆனா ஒரு விஷயம் SK . இந்தப் பாட்டு கேக்குறமாதிரி கிடைக்கல. நீங்க சோம்பேறித்தனமில்லா.................ம, டௌன்லோடிதான் கேக்கணும். சிரமப்பட்டுதான் கெடச்சுது.
Heezulia
- Sponsored content
Page 15 of 29 • 1 ... 9 ... 14, 15, 16 ... 22 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 29
|
|