புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
10 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
212 Posts - 51%
ayyasamy ram
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
17 Posts - 4%
prajai
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
8 Posts - 2%
jairam
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
4 Posts - 1%
Jenila
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
4 Posts - 1%
Rutu
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்காசியன் கதை: மந்திரச் சேவல்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 12, 2011 7:31 pm

முன்னொரு காலத்தில் புத்திசாலியான ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். ஆனால் அவன் பரம ஏழையாக இருந்தான்.

ஒருநாள் உள்ளூர் நிலப்பிரபுவின் வீட்டில் விலையுயர்ந்த பொருள்கள் களவு போய்விட்டன. என்ன முயற்சி செய்தும் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நிலப்பிரபு பெரிய பெரிய மந்திரவாதிகளையும் சூனியக்காரர்களையும் அழைத்துக் கேட்டான். எனினும் பயனில்லை. பிறகு ஏழை மனிதனை அழைத்துக் கலந்தாலோசிக்கும்படி யாரோ யோசனை தெரிவித்தார்கள்.

அவ்வாறே ஏழை வரவழைக்கப்பட்டான். திருட்டுப்போன தன்னுடைய விலை உயர்ந்த பொருள்களைக் கண்டுபிடித்துக் கூறும்படி பணக்காரன் சொன்னான். திருடனைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதுமில்லை. ஆனால் இதற்குத் தனக்கு என்ன பரிசாகக் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ஏழை மனிதன் விரும்பினான்.

""உனக்கு ஒரு குதிரை மந்தையைத் தருகிறேன்'' என்றான் நிலப்பிரபு.

""நல்லது. மங்கோலியக் கான் உங்களுக்குப் பரிசளித்த சேவலைக் கொண்டு வரும்படி உங்கள் வேலைக்காரர்களுக்குக் கூறுங்கள்'' என்றான் ஏழை.

அவ்விதமே நிலப்பிரபு சேவலை கொண்டுவரும்படி கட்டளையிட்டான். ஏழை மனிதன் மற்றவர்களுக்குத் தெரியாமல் சேவலின் தலையிலும் கழுத்திலும் புகைக் கரியைத் தடவிவிட்டான்; பிறகு சேவலை ஒரு காலியான, இருள் கவிந்த கூடாரத்தில் வைத்தான்.

""இப்போது ஒவ்வொருவராகக் கூடாரத்திற்குள் செல்லுங்கள். சேவலின் தலையைத் தட்டிக் கொடுங்கள். இது ஒரு சாதாரண சேவலல்ல, மங்கோலிய மந்திரச் சேவல் என்பதை மறந்துவிடாதீர்கள். திருடன் தொட்ட உடனேயே அது கூவ ஆரம்பிக்கும். சரி, இப்போது நீங்கள் உள்ளே சென்று சேவலின் தலையில் உங்கள் இடது கைகளால் தட்டிவிட்டு வாருங்கள்'' என்று ஏழை மனிதன் நிலப்பிரபுவின் வேலைக்காரர்களிடம் கூறினான்.

வேலைக்காரர்கள் பயத்தோடு ஒருவர் பின் ஒருவராகக் கூடாரத்துக்குள் நுழைந்தனர். நிலப்பிரபு காதைக் கூர்மையாக்கிக் கொண்டு சேவல் கூவுகிறதா என்று உற்றுக் கேட்டான். எல்லா வேலைக்காரர்களுமே கூடாரத்துக்குள் சென்றுவிட்டு வெளியே வந்தனர். ஆனால் சேவல் ஒருமுறைகூடக் கூவவில்லை.

""என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா, பயலே?'' என்று நிலப்பிரபு கோபத்தோடு கத்தினான்.

""சற்றுப் பொறுங்கள். இன்னும் எல்லாம் முடிந்துவிடவில்லை...'' என்றான் ஏழை. பிறகு வேலைக்காரர்களைப் பார்த்து அவன் இவ்வாறு கூறினான்:

""எங்கே இப்போது உங்கள் இடது கைகளை எல்லாம் தூக்கிக் காண்பியுங்கள்...''

அனைவரும் கைகளை உயர்த்தினர். ஒருவனது உள்ளங்கை மட்டும் மிகவும் சுத்தமாக இருந்தது. அவன்தான் நிலப்பிரபுவின் தலைமை வேலைக்காரன். மற்றவர்களின் கைகளிலெல்லாம் கரி படிந்திருந்தது.

""நீதான் திருடன்!'' என்று ஏழை கூச்சலிட்டான்.

நிலப்பிரபு அந்த வேலைக்காரனைத் தக்கபடி தண்டிக்கும்படி உத்தரவிட்டான்; பின்னர் தான் வாக்களித்தபடி ஏழைக்கு ஒரு மந்தைக் குதிரைகளை அளித்தான்.

சிறுவர்மணி



காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 12, 2011 7:44 pm

கதை சொல்வது பெரிய கலை . கற்பனைக்கு வேலைதரும். ஆனால் இன்று தொலைக்காட்சி வரவால். கதை கேட்கும் வழக்கம் சிறுவர் களிடம் இல்லாமல் போய்விட்டது. நீங்கள் அடிக்கடி தரும் இக்கதைகள் . படிக்க சுவையாக மட்டுமில்லை. கொஞ்ச நேரம் " குழந்தை" யாக மாறச் செய்கிறது காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 154550 . நன்றி சிவா!



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 12, 2011 7:48 pm

கே. பாலா wrote:கதை சொல்வது பெரிய கலை . கற்பனைக்கு வேலைதரும். ஆனால் இன்று தொலைக்காட்சி வரவால். கதை கேட்கும் வழக்கம் சிறுவர் களிடம் இல்லாமல் போய்விட்டது. நீங்கள் அடிக்கடி தரும் இக்கதைகள் . படிக்க சுவையாக மட்டுமில்லை. கொஞ்ச நேரம் " குழந்தை" யாக மாறச் செய்கிறது காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 154550 . நன்றி சிவா!

என்றுமே மனதை இளமையாக வைத்திருப்பவர்கள்தான் அதிகம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். எனக்கு இன்னும் இந்தக் கதைகள் படிப்பது அதிகம் பிடிக்கும். மற்றவர்களும் படிக்க வேண்டுமென்றுதான் சிறுவர் கதைகளை அதிகம் பதிவிடுகிறேன்!

காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 224747944 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 224747944 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 224747944



காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 12, 2011 7:52 pm

சிவா wrote:
கே. பாலா wrote:கதை சொல்வது பெரிய கலை . கற்பனைக்கு வேலைதரும். ஆனால் இன்று தொலைக்காட்சி வரவால். கதை கேட்கும் வழக்கம் சிறுவர் களிடம் இல்லாமல் போய்விட்டது. நீங்கள் அடிக்கடி தரும் இக்கதைகள் . படிக்க சுவையாக மட்டுமில்லை. கொஞ்ச நேரம் " குழந்தை" யாக மாறச் செய்கிறது காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 154550 . நன்றி சிவா!

என்றுமே மனதை இளமையாக வைத்திருப்பவர்கள்தான் அதிகம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். எனக்கு இன்னும் இந்தக் கதைகள் படிப்பது அதிகம் பிடிக்கும். மற்றவர்களும் படிக்க வேண்டுமென்றுதான் சிறுவர் கதைகளை அதிகம் பதிவிடுகிறேன்!

காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 224747944 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 224747944 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 224747944
ஆமா ..........நம்மளை போன்ற சிறுவர்களுக்குதான் சிறுவர்கதைகள் பிடிக்கும் காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 755837 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 755837 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 755837

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Jun 12, 2011 7:52 pm

புத்திவான் பலவான் சூப்பருங்க



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 12, 2011 7:54 pm

கே. பாலா wrote: ஆமா ..........நம்மளை போன்ற சிறுவர்களுக்குதான் சிறுவர்கதைகள் பிடிக்கும் காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 755837 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 755837 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 755837

அதேதான்.....!! காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 359383



காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Jun 12, 2011 8:01 pm

நாங்களும் சிறுவர்கள்தான்
சிவா அண்ணா



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 12, 2011 8:03 pm

றினா wrote:
நாங்களும் சிறுவர்கள்தான்
சிவா அண்ணா

என்ன தம்பி...!!!



காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Jun 12, 2011 8:10 pm

அது



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 12, 2011 8:12 pm

றினா wrote:அது

காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 440806 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 440806 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 440806



காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக