புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:11
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:26
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri 31 May 2024 - 11:23
by ayyasamy ram Today at 0:41
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:11
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:26
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri 31 May 2024 - 11:23
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்காசியன் கதை: மந்திரச் சேவல்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
முன்னொரு காலத்தில் புத்திசாலியான ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். ஆனால் அவன் பரம ஏழையாக இருந்தான்.
ஒருநாள் உள்ளூர் நிலப்பிரபுவின் வீட்டில் விலையுயர்ந்த பொருள்கள் களவு போய்விட்டன. என்ன முயற்சி செய்தும் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நிலப்பிரபு பெரிய பெரிய மந்திரவாதிகளையும் சூனியக்காரர்களையும் அழைத்துக் கேட்டான். எனினும் பயனில்லை. பிறகு ஏழை மனிதனை அழைத்துக் கலந்தாலோசிக்கும்படி யாரோ யோசனை தெரிவித்தார்கள்.
அவ்வாறே ஏழை வரவழைக்கப்பட்டான். திருட்டுப்போன தன்னுடைய விலை உயர்ந்த பொருள்களைக் கண்டுபிடித்துக் கூறும்படி பணக்காரன் சொன்னான். திருடனைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதுமில்லை. ஆனால் இதற்குத் தனக்கு என்ன பரிசாகக் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ஏழை மனிதன் விரும்பினான்.
""உனக்கு ஒரு குதிரை மந்தையைத் தருகிறேன்'' என்றான் நிலப்பிரபு.
""நல்லது. மங்கோலியக் கான் உங்களுக்குப் பரிசளித்த சேவலைக் கொண்டு வரும்படி உங்கள் வேலைக்காரர்களுக்குக் கூறுங்கள்'' என்றான் ஏழை.
அவ்விதமே நிலப்பிரபு சேவலை கொண்டுவரும்படி கட்டளையிட்டான். ஏழை மனிதன் மற்றவர்களுக்குத் தெரியாமல் சேவலின் தலையிலும் கழுத்திலும் புகைக் கரியைத் தடவிவிட்டான்; பிறகு சேவலை ஒரு காலியான, இருள் கவிந்த கூடாரத்தில் வைத்தான்.
""இப்போது ஒவ்வொருவராகக் கூடாரத்திற்குள் செல்லுங்கள். சேவலின் தலையைத் தட்டிக் கொடுங்கள். இது ஒரு சாதாரண சேவலல்ல, மங்கோலிய மந்திரச் சேவல் என்பதை மறந்துவிடாதீர்கள். திருடன் தொட்ட உடனேயே அது கூவ ஆரம்பிக்கும். சரி, இப்போது நீங்கள் உள்ளே சென்று சேவலின் தலையில் உங்கள் இடது கைகளால் தட்டிவிட்டு வாருங்கள்'' என்று ஏழை மனிதன் நிலப்பிரபுவின் வேலைக்காரர்களிடம் கூறினான்.
வேலைக்காரர்கள் பயத்தோடு ஒருவர் பின் ஒருவராகக் கூடாரத்துக்குள் நுழைந்தனர். நிலப்பிரபு காதைக் கூர்மையாக்கிக் கொண்டு சேவல் கூவுகிறதா என்று உற்றுக் கேட்டான். எல்லா வேலைக்காரர்களுமே கூடாரத்துக்குள் சென்றுவிட்டு வெளியே வந்தனர். ஆனால் சேவல் ஒருமுறைகூடக் கூவவில்லை.
""என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா, பயலே?'' என்று நிலப்பிரபு கோபத்தோடு கத்தினான்.
""சற்றுப் பொறுங்கள். இன்னும் எல்லாம் முடிந்துவிடவில்லை...'' என்றான் ஏழை. பிறகு வேலைக்காரர்களைப் பார்த்து அவன் இவ்வாறு கூறினான்:
""எங்கே இப்போது உங்கள் இடது கைகளை எல்லாம் தூக்கிக் காண்பியுங்கள்...''
அனைவரும் கைகளை உயர்த்தினர். ஒருவனது உள்ளங்கை மட்டும் மிகவும் சுத்தமாக இருந்தது. அவன்தான் நிலப்பிரபுவின் தலைமை வேலைக்காரன். மற்றவர்களின் கைகளிலெல்லாம் கரி படிந்திருந்தது.
""நீதான் திருடன்!'' என்று ஏழை கூச்சலிட்டான்.
நிலப்பிரபு அந்த வேலைக்காரனைத் தக்கபடி தண்டிக்கும்படி உத்தரவிட்டான்; பின்னர் தான் வாக்களித்தபடி ஏழைக்கு ஒரு மந்தைக் குதிரைகளை அளித்தான்.
சிறுவர்மணி
முன்னொரு காலத்தில் புத்திசாலியான ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். ஆனால் அவன் பரம ஏழையாக இருந்தான்.
ஒருநாள் உள்ளூர் நிலப்பிரபுவின் வீட்டில் விலையுயர்ந்த பொருள்கள் களவு போய்விட்டன. என்ன முயற்சி செய்தும் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நிலப்பிரபு பெரிய பெரிய மந்திரவாதிகளையும் சூனியக்காரர்களையும் அழைத்துக் கேட்டான். எனினும் பயனில்லை. பிறகு ஏழை மனிதனை அழைத்துக் கலந்தாலோசிக்கும்படி யாரோ யோசனை தெரிவித்தார்கள்.
அவ்வாறே ஏழை வரவழைக்கப்பட்டான். திருட்டுப்போன தன்னுடைய விலை உயர்ந்த பொருள்களைக் கண்டுபிடித்துக் கூறும்படி பணக்காரன் சொன்னான். திருடனைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதுமில்லை. ஆனால் இதற்குத் தனக்கு என்ன பரிசாகக் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ஏழை மனிதன் விரும்பினான்.
""உனக்கு ஒரு குதிரை மந்தையைத் தருகிறேன்'' என்றான் நிலப்பிரபு.
""நல்லது. மங்கோலியக் கான் உங்களுக்குப் பரிசளித்த சேவலைக் கொண்டு வரும்படி உங்கள் வேலைக்காரர்களுக்குக் கூறுங்கள்'' என்றான் ஏழை.
அவ்விதமே நிலப்பிரபு சேவலை கொண்டுவரும்படி கட்டளையிட்டான். ஏழை மனிதன் மற்றவர்களுக்குத் தெரியாமல் சேவலின் தலையிலும் கழுத்திலும் புகைக் கரியைத் தடவிவிட்டான்; பிறகு சேவலை ஒரு காலியான, இருள் கவிந்த கூடாரத்தில் வைத்தான்.
""இப்போது ஒவ்வொருவராகக் கூடாரத்திற்குள் செல்லுங்கள். சேவலின் தலையைத் தட்டிக் கொடுங்கள். இது ஒரு சாதாரண சேவலல்ல, மங்கோலிய மந்திரச் சேவல் என்பதை மறந்துவிடாதீர்கள். திருடன் தொட்ட உடனேயே அது கூவ ஆரம்பிக்கும். சரி, இப்போது நீங்கள் உள்ளே சென்று சேவலின் தலையில் உங்கள் இடது கைகளால் தட்டிவிட்டு வாருங்கள்'' என்று ஏழை மனிதன் நிலப்பிரபுவின் வேலைக்காரர்களிடம் கூறினான்.
வேலைக்காரர்கள் பயத்தோடு ஒருவர் பின் ஒருவராகக் கூடாரத்துக்குள் நுழைந்தனர். நிலப்பிரபு காதைக் கூர்மையாக்கிக் கொண்டு சேவல் கூவுகிறதா என்று உற்றுக் கேட்டான். எல்லா வேலைக்காரர்களுமே கூடாரத்துக்குள் சென்றுவிட்டு வெளியே வந்தனர். ஆனால் சேவல் ஒருமுறைகூடக் கூவவில்லை.
""என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா, பயலே?'' என்று நிலப்பிரபு கோபத்தோடு கத்தினான்.
""சற்றுப் பொறுங்கள். இன்னும் எல்லாம் முடிந்துவிடவில்லை...'' என்றான் ஏழை. பிறகு வேலைக்காரர்களைப் பார்த்து அவன் இவ்வாறு கூறினான்:
""எங்கே இப்போது உங்கள் இடது கைகளை எல்லாம் தூக்கிக் காண்பியுங்கள்...''
அனைவரும் கைகளை உயர்த்தினர். ஒருவனது உள்ளங்கை மட்டும் மிகவும் சுத்தமாக இருந்தது. அவன்தான் நிலப்பிரபுவின் தலைமை வேலைக்காரன். மற்றவர்களின் கைகளிலெல்லாம் கரி படிந்திருந்தது.
""நீதான் திருடன்!'' என்று ஏழை கூச்சலிட்டான்.
நிலப்பிரபு அந்த வேலைக்காரனைத் தக்கபடி தண்டிக்கும்படி உத்தரவிட்டான்; பின்னர் தான் வாக்களித்தபடி ஏழைக்கு ஒரு மந்தைக் குதிரைகளை அளித்தான்.
சிறுவர்மணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நிலப்பிரபு நிலப்பிரபு அப்படிங்கராங்களே அவரு யாரு நம்ம மகாபிரபு அண்ணனா இருக்குமோ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|