புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்
Page 1 of 1 •
https://i.servimg.com/u/f82/13/02/10/42/470x2710.jpg
இன்று கிளானா ஜெயாவில் பொதுத்தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற மக்கள் பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டனர். இரவு மணி 10.39 அளவில் பேரணியில் உரையாற்றிய மக்கள் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசியர்கள், அவர்கள் மலாய்க்காரர்களாகவோ, சீனர்களாகவோ, இந்தியர்களாகவோ, கடஸான்களாகவோ, டயாக்களாகவோ இருக்கலாம், விரும்புவது சுதந்திரமான, நேர்மையான தேர்தல் என்று பிரகடனம் செய்தார்.
இப்பிரகடனத்தின் வழி அன்வார் இப்ராகிம் நேற்று உத்துசான் மலேசியா எழுப்பியிருந்த சினமூட்டும் “சீனர்களுக்கு இன்னும் என்ன வேண்டும்” தலைப்புச் செய்தியை கண்டனம் செய்தார்.
ஒவ்வொரு மலேசியரும், எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற வேறுபாடின்றி, அவர்களது உரிமையைக் கோருகின்றனர். அவர்கள் பாரிசானின் வீழ்ச்சியைக் காண விரும்புகின்றனர் என்று அன்வார் கூறினார்.
அரங்கத்தில் குழுமியிருந்த 80,000 க்கு மேற்பட்ட மக்கள் அவர்களின் முட்டியை உயர்த்தி ஆரவாரத்துடன் முழக்கமிட்டு ஆதரவு தெரிவித்தனர்.
கிளானாஜெயா அரங்கத்திற்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் கடும் வாகன நெரிச்சல் காணப்பட்டது. ஆனால், அந்த நெரிசலில் அகப்பட்டுக் கொண்ட மக்கள் எரிச்சலடையாமல் மகிழ்ச்சியாக காணப்பட்டதோடு தங்களுடைய வாகனங்களின் கண்ணாடியை இறக்கி விட்டு, ஒலி எழுப்பி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
பலர் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு அரங்கத்தை நோக்கி நடந்து சென்றனர்.
பேரணி நிகழ்ச்சி இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக தொடங்கி விட்ட போதிலும் இரவு 10 மணி அளவிலும் மக்கள் அரங்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இரவு மணி 10.05 க்கு அன்வார் இப்ராகிம் அரங்கத்திற்குள் வந்தார். அவரை அங்கிருந்த மக்கள் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவர்கள் “Kamai anak Malaysia” என்றும் முழக்கமிட்டனர்.
டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஒரு மோட்டார் சைக்களில் இன்னொருவருடன் வந்து சேர்ந்தார். வானக நெரிசலை சமாளிக்க அவர் மேற்கொண்ட வழி அதுவாகும்.
பேரணியில் பங்கேற்ற மக்களில் பலர் கருப்பு உடை அணிந்திருந்தனர். இன்னும் பலர் “Ini Kalilah” டி-சட்டை அணிந்திருந்தனர்.
இரவு மணி 9.00 க்கு உரையாற்றிய பிகேஆர் வியூக இயக்குனர் ரஃபிஸி ரமலி இனவாத விளையாட்டு விளையாட வேண்டாம் என்று உத்துசான் மலேசியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அது மலேசியர்களின் கடும் கோபத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றாரவர்.
“நான் ஒரு மலாய்க்காரர், ஆனால் நான் பக்கத்தான் ரக்யாட்டை ஆதரிக்கிறேன்”, என்று அவர் முழங்கினார்.
அங்கிருந்த மக்கள் “Najib, tibu”, “ubah” என்று குரல் எழுப்பி விசிலடித்தனர்.
அங்கு குழுமியிருந்தவர்களில் பலர் பெர்சே இயக்கத்தைப் பிரதிபலிக்கும் மஞ்சள் நிற பூக்களைக் கொண்டு வந்திருந்தனர்.
செம்பருத்தி
இன்று கிளானா ஜெயாவில் பொதுத்தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற மக்கள் பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டனர். இரவு மணி 10.39 அளவில் பேரணியில் உரையாற்றிய மக்கள் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசியர்கள், அவர்கள் மலாய்க்காரர்களாகவோ, சீனர்களாகவோ, இந்தியர்களாகவோ, கடஸான்களாகவோ, டயாக்களாகவோ இருக்கலாம், விரும்புவது சுதந்திரமான, நேர்மையான தேர்தல் என்று பிரகடனம் செய்தார்.
இப்பிரகடனத்தின் வழி அன்வார் இப்ராகிம் நேற்று உத்துசான் மலேசியா எழுப்பியிருந்த சினமூட்டும் “சீனர்களுக்கு இன்னும் என்ன வேண்டும்” தலைப்புச் செய்தியை கண்டனம் செய்தார்.
ஒவ்வொரு மலேசியரும், எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற வேறுபாடின்றி, அவர்களது உரிமையைக் கோருகின்றனர். அவர்கள் பாரிசானின் வீழ்ச்சியைக் காண விரும்புகின்றனர் என்று அன்வார் கூறினார்.
அரங்கத்தில் குழுமியிருந்த 80,000 க்கு மேற்பட்ட மக்கள் அவர்களின் முட்டியை உயர்த்தி ஆரவாரத்துடன் முழக்கமிட்டு ஆதரவு தெரிவித்தனர்.
கிளானாஜெயா அரங்கத்திற்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் கடும் வாகன நெரிச்சல் காணப்பட்டது. ஆனால், அந்த நெரிசலில் அகப்பட்டுக் கொண்ட மக்கள் எரிச்சலடையாமல் மகிழ்ச்சியாக காணப்பட்டதோடு தங்களுடைய வாகனங்களின் கண்ணாடியை இறக்கி விட்டு, ஒலி எழுப்பி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
பலர் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு அரங்கத்தை நோக்கி நடந்து சென்றனர்.
பேரணி நிகழ்ச்சி இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக தொடங்கி விட்ட போதிலும் இரவு 10 மணி அளவிலும் மக்கள் அரங்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இரவு மணி 10.05 க்கு அன்வார் இப்ராகிம் அரங்கத்திற்குள் வந்தார். அவரை அங்கிருந்த மக்கள் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவர்கள் “Kamai anak Malaysia” என்றும் முழக்கமிட்டனர்.
டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஒரு மோட்டார் சைக்களில் இன்னொருவருடன் வந்து சேர்ந்தார். வானக நெரிசலை சமாளிக்க அவர் மேற்கொண்ட வழி அதுவாகும்.
பேரணியில் பங்கேற்ற மக்களில் பலர் கருப்பு உடை அணிந்திருந்தனர். இன்னும் பலர் “Ini Kalilah” டி-சட்டை அணிந்திருந்தனர்.
இரவு மணி 9.00 க்கு உரையாற்றிய பிகேஆர் வியூக இயக்குனர் ரஃபிஸி ரமலி இனவாத விளையாட்டு விளையாட வேண்டாம் என்று உத்துசான் மலேசியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அது மலேசியர்களின் கடும் கோபத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றாரவர்.
“நான் ஒரு மலாய்க்காரர், ஆனால் நான் பக்கத்தான் ரக்யாட்டை ஆதரிக்கிறேன்”, என்று அவர் முழங்கினார்.
அங்கிருந்த மக்கள் “Najib, tibu”, “ubah” என்று குரல் எழுப்பி விசிலடித்தனர்.
அங்கு குழுமியிருந்தவர்களில் பலர் பெர்சே இயக்கத்தைப் பிரதிபலிக்கும் மஞ்சள் நிற பூக்களைக் கொண்டு வந்திருந்தனர்.
செம்பருத்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்வார் – லிம் கிட் சியாங் மோட்டார் சைக்கிளில் வருகை
அரங்கை நோக்கிச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்ததால், கூட்டத்திற்கு வருகை தந்த அன்வார் இப்ராகிமும், லிம் கிட் சியாங்கும் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமரவைக்கப்பட்டு மேடைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மண்டபத்தினுள், ஊதுகுழல் போன்ற சப்தம் எழுப்பும் கருவியை வைத்துக் கொண்டு அனைவரும் சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்ததால், தலைவர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் தொலை தூரத்தில் இருந்தவர்களுக்கு அறவே கேட்கவே இல்லை.
ஆனாலும், வந்திருந்தவர்கள் யாரும், உரைகளைக் கேட்க வந்தவர்கள் போல் தெரியவில்லை. தங்களின் ஆதரவை மக்கள் கூட்டணிக்கு காட்டவேண்டும், தங்களின் எதிர்ப்பை தேசிய முன்னணிக்கு காட்ட வேண்டும் என்ற உணர்விலேயே வந்திருந்தவர்கள் செயல்பட்டனர்.
அரங்கத்தைச் சுற்றி ஏராளமான தற்காலிக உணவகங்கள், சுவை பான கடைகள் எழும்பியிருந்தன.
மழைத் தூறல் விடாமல் அவ்வப்போது பெய்து கொண்டிருந்தாலும் யாரும் அதனைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.
கூட்டம் முடிவதற்கு சற்று முன்பாகவே வெளியேறியபோது ஏறத்தாழ 11 மணி இருக்கும். அப்போது கூட ஆயிரக்கணக்கானோர் கறுப்பு நிற சட்டைகளில் அரங்கத்தை நோக்கி தூரத்தில் எங்கேயோ காரை நிறுத்தி விட்டு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எங்கே செல்லும் இனி மலேசிய அரசியல்?
கிளானா ஜெயா கூட்டம் மொத்தத்தில் மக்கள் கூட்டணியின் பலத்தை மறு உறுதி செய்வது போலவும், மக்களின் பிரதமராக – தலைவராக அன்வார்தான் இன்னும் திகழ்கின்றார் என்பதைக் காட்டும் விதமாகவும் தெளிவாகத் தெரிந்தது.
வந்திருந்த கூட்டத்தினரும் நாங்கள் மலேசியர்கள் என்ற உணர்வைக் காட்டுவதிலேயே குறியாக இருந்தனர். யாரும் கட்சி அடையாளத்தையோ தங்களின் இன அடையாளத்தையோ காட்ட முற்படவில்லை.
அதே போன்று இந்த கூட்டம் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட கூட்டம் போல் தெரியவில்லை. அவர்களாகவே, தங்களின் உணர்வுகளை, உணர்ச்சி வேகத்தை வெளிப்படுத்துவதற்காக திரண்ட கூட்டம் என்பதும் தெளிவாகத் தெரிந்தது.
பொதுத் தேர்தல் முடிந்து இரண்டு நாட்களுக்குள்ளாகவே இவ்வாறு பிரம்மாண்டமாகத் திரண்ட இந்த கூட்டம் – அதனைக் கொண்டு மக்கள் கூட்டணி தலைவர்கள் எத்தகைய வியூகங்களை வகுக்கப் போகின்றனர் – தங்களின் அடுத்த கட்ட அரசியலை எப்படி கொண்டு செல்லப் போகின்றார்கள் – மக்களின் ஆதரவு வெள்ளத்தை தொடர்ந்து தங்களின் கட்டுப்பாட்டில் எவ்வாறு வைத்திருக்கப் போகின்றார்கள்- என பலப் பல கேள்விகளையும் கூட்டத்திலிருந்து வெளியேறும்போது நமக்குள் விதைத்தது, இந்த மாபெரும் மக்கள் பேரணி!
கிளானா ஜெயா கூட்டம் மொத்தத்தில் மக்கள் கூட்டணியின் பலத்தை மறு உறுதி செய்வது போலவும், மக்களின் பிரதமராக – தலைவராக அன்வார்தான் இன்னும் திகழ்கின்றார் என்பதைக் காட்டும் விதமாகவும் தெளிவாகத் தெரிந்தது.
வந்திருந்த கூட்டத்தினரும் நாங்கள் மலேசியர்கள் என்ற உணர்வைக் காட்டுவதிலேயே குறியாக இருந்தனர். யாரும் கட்சி அடையாளத்தையோ தங்களின் இன அடையாளத்தையோ காட்ட முற்படவில்லை.
அதே போன்று இந்த கூட்டம் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட கூட்டம் போல் தெரியவில்லை. அவர்களாகவே, தங்களின் உணர்வுகளை, உணர்ச்சி வேகத்தை வெளிப்படுத்துவதற்காக திரண்ட கூட்டம் என்பதும் தெளிவாகத் தெரிந்தது.
பொதுத் தேர்தல் முடிந்து இரண்டு நாட்களுக்குள்ளாகவே இவ்வாறு பிரம்மாண்டமாகத் திரண்ட இந்த கூட்டம் – அதனைக் கொண்டு மக்கள் கூட்டணி தலைவர்கள் எத்தகைய வியூகங்களை வகுக்கப் போகின்றனர் – தங்களின் அடுத்த கட்ட அரசியலை எப்படி கொண்டு செல்லப் போகின்றார்கள் – மக்களின் ஆதரவு வெள்ளத்தை தொடர்ந்து தங்களின் கட்டுப்பாட்டில் எவ்வாறு வைத்திருக்கப் போகின்றார்கள்- என பலப் பல கேள்விகளையும் கூட்டத்திலிருந்து வெளியேறும்போது நமக்குள் விதைத்தது, இந்த மாபெரும் மக்கள் பேரணி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா? வருமானவரித்துறை நோட்டீஸ் வரும்
» திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது
» மக்கள் கூட்டணி கோலாதிரெங்கானுவைக் கைப்பற்றியது!
» விரைந்து முடிவெடுங்க கேப்டன்...!'- நெருக்கும் மக்கள் நலக் கூட்டணி!
» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி
» திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது
» மக்கள் கூட்டணி கோலாதிரெங்கானுவைக் கைப்பற்றியது!
» விரைந்து முடிவெடுங்க கேப்டன்...!'- நெருக்கும் மக்கள் நலக் கூட்டணி!
» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|