புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
107 Posts - 49%
heezulia
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
9 Posts - 4%
prajai
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
234 Posts - 52%
heezulia
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
18 Posts - 4%
prajai
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Apr 04, 2013 1:53 pm

பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

என்னைப் பொறுத்தவரை மதமா... மனிதமா... என்று கேட்டால் மனிதம் என்றுதான் சொல்வேன். மதத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு என்பேன். எல்லா மதங்களும் அடைய நினைப்பது கடவுளைத்தான். பாதைதான் வேறு வேறு. முந்தாநாள் ‘TIMES OF INDIA’ வைப் படிக்கும் போது ஒரு செய்தி என்னைக் கவனிக்க வைத்தது.

அது என்னவெனில், வெள்ளை மாளிகையில் ‘யோகா’ கற்றுக் கொடுக்க செய்வதற்கு அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருந்தாராம். பொதுவாகவே யோகா கற்றுக்கொள்ள அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா?

யோகாவினால் பயன் இல்லை என்பதாலா?
இல்லை!

யோகாவை விட சிறந்த உடற்பயிற்சி அமெரிக்காவில் உள்ளது என்பதாலா?
இல்லை!

யோகா VALIDATE பண்ணப்படாத ஒரு பயிற்சி என்பதாலா?
இல்லை!

பின் என்னவாம்?
இந்து மதம் வளர்ந்துவிடுமாம்! கேட்டீர்களா சேதியை…

சரி இவர்கள் என்ன செய்கிறார்கள். வேற்று நாட்டின் மக்களை அவர்களுடைய படிப்பறிவு, பொருளாதாரம், குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொத்து கொத்தாக மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கு கடவுள் கொள்கையைப் பரப்புவதற்காகவா? தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குத்தானே?

இதில் அதிகம் பாதிக்கப்படுவது (படப் போவது) இந்தியாதான். நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து என்ன செய்தாலும் கூட நாம் பொறுத்துக் கொள்வோம். ஏனென்றால்…

நாம்தான் SECULAR நாடாயிற்றே!

SECULAR க்கும் முட்டாள்தனத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

இயக்குனர் பாலா சமீபத்தில் எடுத்த ‘பரதேசி’ படத்தில், இந்த அட்டூழியத்தை அழகாக எடுத்துக்காட்டினார். ஆனால் இதைப்பற்றி எழுதக்கூட நமது நாட்டு பத்திரிக்கைகள் தயங்குகின்றன. ஏனெனில் நாம் SECULAR ஆம். இயக்குனர் பாலா காட்டியது வரலாற்றுப் பதிவைத்தானே!

திரும்பவும் சொல்கிறேன். நான் பிறப்பால் ஒரு மதத்தைச் சார்ந்தவனே தவிர மதம் பிடித்தவன் அல்ல.

பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழ்நாட்டில் நடந்த மதமாற்றத்தைத்தான் பாலா காட்டினார். சுதந்திர இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இன்று நடக்கும் மதமாற்றம் எவ்வளவு பயங்கரம் என்று தெரியுமா?

நான் இன்று நடந்து கொண்டிருக்கும் விஷயத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். தயவு செய்து உறவுகள் இதை சார்புடையதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தாயா... புள்ளையா... பழகிக் கொண்டிருக்கும் நம்மை மதம் என்ற பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயலும் செயல்களைத்தான் கண்டிக்க ஆசைப்படுகிறேன்.

(மனிதம் வளரும்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 04, 2013 2:20 pm

மனிதம் வளரும் - வளரட்டும் - அதுவே விருப்பம்

பிறப்பால் ஒரு மதத்தை சார்ந்திருக்கிறோம் என்பது
புரியாமல் அல்லது புரிந்தும் வெறி கொண்டு திரிகிறார்கள்

நல்ல கருத்து ஆரூரன்




DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Apr 04, 2013 3:41 pm

ஆமோதித்தல் நன்றி



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 04, 2013 3:45 pm

மனிதம் வளரும் - வளரட்டும் சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 04, 2013 5:29 pm

மிக அருமையானவிழிப்புணர்வு கட்டுரை ஆரூரன்.! சூப்பருங்க

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Apr 04, 2013 6:52 pm

சரியான பதிவு.

மக்களை பணத்திற்காக மதத்தை விற்க சிலரால் தூண்டப்படுகிறார்கள். என்னை பொறுத்தவரை மதத்தை விற்பது மானத்தை விற்பதற்கு சமம் .

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Thu Apr 04, 2013 10:06 pm

நான் பிறப்பால் ஒரு மதத்தைச் சார்ந்தவனே தவிர மதம் பிடித்தவன் அல்ல. சூப்பருங்க

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri Apr 05, 2013 7:19 am

பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்

அட்டூழியம்-1

“தெய்வம் பலப்பல சொல்லி பகைத்தீயை வளர்ப்பவர் மூடர்:
உய்வதனைத்திலும் ஒன்றாய் – எங்கும் ஓர் பொருளானது தெய்வம்”
- சொன்னவன் முண்டாசுக்கவிஞன்.

சில கால்டாக்சி ஆபிஸ்களில் நடக்கும் கூத்தைக் கேளுங்கள்.

இந்த நிறுவனங்களில், உங்கள் காரை சேர்த்துக் கொண்டீர்களானால், உங்கள் டாஷ்போர்டில் இந்து சமயக்கடவுள் சிலையை வைத்திருந்தால் உடனே அகற்றச் சொல்வார்களாம். பெரும்பாலும் பிள்ளையார் சிலைதான் வைத்திருப்பார்கள். அதேபோல் கார் பின்பக்க கண்ணாடியில் ‘அன்பே சிவம்’ போன்ற இந்து மத வாசகங்கள் இருந்தால் அகற்றச் சொல்கிறார்களாம். நம்ம டிரைவர் கம் ஓனர்களில் சிலர், வேறுவழியில்லாமல், பிழைப்புக்காக, காரில் இருந்து பிய்த்து போடும் சிலைகள் மானாவாரியாக கால்டாக்ஸி ஆபிஸுகளில் குவிந்து கிடக்கிறதாம்.

காரணம் என்ன தெரியுமா?

கிறித்தவர்கள், இந்துக்கடவுள் இருக்கும் கார்களில் ஏறமாட்டேன் என்று கண்டிசன் போடுகிறார்களாம். கால் புக் பண்ணும்போதே இந்த கண்டிசனை சொல்லி விடுகிறார்களாம்.

இது என்னய்யா கொடுமை? கார், மதநல்லிணக்கம் உள்ள இந்தியா அதுவும் அமைதிக்குப் பெயரெடுத்த தமிழ்நாட்டில்தானே ஓடுகிறது. வாடிகன் சிட்டியில் இல்லையே.

இந்த சிலை வைத்திருப்பவர்களில் காரில், இவர்கள் ஏறிவிட்டால் சிலையைப் பார்த்து முகம் சுளிப்பார்களாம் (இந்து தெய்வங்கள் சாத்தான் போல அவர்களுக்கு). சிலை வைத்திருப்பவன் சும்மா இருப்பானா? ஊதுபத்தி கொளுத்துவான் இல்லையா? அவ்வளவுதான்... அதை அணைத்துவிடு. இல்லாவிட்டால் இறங்கிக் கொள்கிறேன் என்று கலாட்டா செய்கிறார்களாம்.

ஊதுபத்தி கொளுத்தாமல் ... மாரியாத்தா பாட்டு போடுகிறான் என வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தங்களிடமுள்ள பிளேயரில் அல்லது செல்போனில் உள்ள கிறித்துவ பாட்டுக்களை காதே பிய்த்துக் கொள்ளும் சத்தத்துடன் ஒலிக்கச் செய்து மாரியாத்தாவை ஒடுக்கி விடுவார்களாம்?!?!?!. ஒரு கால்டாக்ஸி டிரைவர் சொன்னார், “இப்படிச் செய்யும்போது அவர்கள் முகத்தில் ஒரு பெருமிதம் வரும் சார். ஏதோ நம்ம மதத்தை வேரோடு அழித்து விட்டதைப்போல....”

இப்படியெல்லாம் செஞ்சா நாளடைவில கால்டாக்சி நடத்துறவன், ஓட்டறவன் எல்லாம் பிழைப்புக்காக கிறித்தவ மதத்தில சேர்ந்துடுவானுங்களாம்.?!?!?! என்ன டகால்டி வேலை இது!

இதைப்போல செய்த ஒரு கிறித்துவ பெண்மணியிடம் ஒரு கால்டாக்ஸி டிரைவர் இப்படி சொன்னாராம். “ஏம்மா நீ அஞ்சு கிலோமீட்டரிலே இறங்கிடுவே. ஆனா ஆயுசு முழுக்க என் கூட வருவது என் சாமிதான். உனக்கு இது பிடிக்கலேன்னா வண்டியை விட்டு இறங்கிடுன்னு”.

எத்தனை பேர் இப்படி சொல்வார்கள்? வயிறு என்று ஒன்று இருக்கிறதே! அதைப் பார்க்க வேண்டாமா?

இந்த விஷயங்களைக் கேளிவிப்பட்டதும் எனக்கு இயேசுகிறித்துவின் இந்த வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தது. :-

“வெளிவேடக்காரரே, ஐயோ, உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப்பொருட்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.

வெளிவேடக்காரரே, ஐயோ, உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்ற்மளிக்கின்றன. அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன.

அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்”

(மனிதம் வளரும்)

gsoundary
gsoundary
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 01/04/2013

Postgsoundary Fri Apr 05, 2013 8:45 am

'கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்' மன்னிக்க பெரியோர் கூறிய பொன்மொழி. நன்றி

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri Apr 05, 2013 9:39 am

gsoundary wrote:'கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்' மன்னிக்க பெரியோர் கூறிய பொன்மொழி. நன்றி

தீர விசாரித்துதான் இதை எழுதுகிறேன் அம்மா! எனக்கு எந்த மதத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நாம் அனைவரும் ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகளே!. என் சகோதரனின் தவறுகளை சுட்டிக்காட்ட எனக்கு உரிமை உண்டு அல்லவா? அதைத்தான் செய்கிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக