புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
43 Posts - 36%
heezulia
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
43 Posts - 36%
Dr.S.Soundarapandian
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
17 Posts - 14%
Rathinavelu
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
2 Posts - 2%
mruthun
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
88 Posts - 34%
Dr.S.Soundarapandian
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
2 Posts - 1%
manikavi
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_m10குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!!


   
   
srajendran
srajendran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 24/08/2011

Postsrajendran Tue Apr 23, 2013 12:30 pm

குழந்தைக்கு சளியா? உடனே என்ன செய்வீர்கள்'? கவனிக்காமால் விட்டுவிட்டால் சளி நிமோனியாவாக மாறி மோசமாகிவிடுமோ என்று அலரிப்புடைத்து டாக்டரிடம் உடனடியாகக் தூக்கிக் கொண்டு ஓடுவீர்கள்.
குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! 07152002
மருத்துவரும் சளிக்கான ஏனைய மருந்துகளுடன் பெரும்பாலும் நுண்ணுயிர் கொல்லி மருந்தையும் (Antibiotic) தரக்கூடும். அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தையாயின் தூசி, புழுதி போன்றவற்றில் விளையாடுவதைத் தவிர்க்கும் படி கூறுவார்.


படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி துவைப்பதுடன் நல்ல வெயிலில் காயவைக்கும்படியும் கூறுவார். இவையெல்லாம் படுக்கையில் சேரக் கூடிய தூசிப்பூச்சி போன்ற நுண்ணுயிர்களை அழிப்பதற்காகவே இந்த ஆலோசனை.


அத்துடன் நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை குழந்தையின் படுக்கை அறையில் நுழைய விடக் கூடாது, அவற்றின் ரோமம் ஒவ்வாமையைத் ஏற்படுத்தி ஆஸ்த்மாவை வரவழைக்கக் கூடும் என்பதற்காகவே மருத்துவர்கள் இவ்வாறு கூறுவதுண்டு.

அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று ஆஸ்த்மா, நாய், நுண்ணுயிர் கொல்லி மருந்து ஆகியன தொடர்பாக புதிய பார்வையை முன்வைக்கிறது. University of Manibota மற்றும் MacGill University in Montreal ஆகியவற்றில் செய்யப்பட்ட ஆய்வு, ஒரு வயது ஆவதற்கு முன்னரே நுண்ணுயிர் கொல்லி மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அவர்கள் ஏழு வயதாவதற்கு முன்னரே ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். அதிலும் நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளுடன் தொடர்புறாத குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகும்.

நுண்ணுயிர் கொல்லி மருந்துகளைப் பொறுத்த வரையில் செபலோஸ்போரின் (Cephalosporins)என்ற வகை மருந்தைப் பாவித்த குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு மேலும் அதிகமாகுமாம்.

நாய் பற்றிய ஆய்வுதான் மிகவும் சுவாரிசமானது! நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளுடன் குழந்தைகளை அதிலும் முக்கியமாக சளி, ஆஸ்த்மா உள்ள குழந்தைகளை அதிகம் சேரவிடக்கூடாது என்பதே இதுவரை நம்பப்பட்ட கருத்தாக இருந்த்து. ஆனால் இந்த ஆய்வின் முடிவு இக் கருத்திற்கு முற்றிலும் மாறானதாக இருக்கிறது!. நாயுடன் தொடர்பு இல்லா குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்கிறது.

காரணம் என்ன? நாயின் உரோமத்தில் நுண்ணுயிர்கள் இருக்கின்றன. குழந்தை நாயுடன் தொடர்புறும் போது, அந்த நுண்ணுயிர்கள் குழந்தையின் நோயெதிர்ப்புச் சக்தியை இயல்பாக வளர்ச்சியுறுவதற்கு தூண்டி விடுகின்றன. இளவயதிலேயே இவ்வாறு நாயிலிருந்து வரும் நுண்ணுயிர்களுடன் தொடர்புறுவதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி, வலுவடைந்து ஆஸ்த்மா தோன்றுவதைத் தடுக்கிறது என அந்த ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மாறாக நாயுடன் தொடர்புறாத குழந்தைகள் குறைந்தளவு நுண்ணுயிர்களுடனேயே தொடர்புறுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி் வலுவடையாது ஆஸ்த்மாவுக்கு அதிகஅளவில் ஆட்படுகிறார்கள்.

எனவே நீங்கள் செய்யக் கூடியது என்ன? குழந்தையுள்ள உங்கள் வீட்டில் ஒரு நாய் வளருங்கள். நாய்க்கு தடுப்பூசிகள் போட்டு குளிப்பாட்டி சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருங்கள். நாயை குழந்தை வளரும் இடங்களுக்கு வந்து செல்ல அனுமதியுங்கள். ஆயினும் குழந்தை நாயைச் சீண்டிக் கடிபடாமல் கவனித்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு, அதிலும் முக்கியமாக ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நோய் வந்தால் அவசரப்பட்டு நுண்ணுயிர் கொல்லி மருந்துகளைக் கொடுக்க வேண்டாம். முக்கியமாக மருத்துவர் ஆலோசனை இன்றிக் கொடுக்க வேண்டாம். ஆயினும் சில தருணங்களில் மருந்து கொடுத்தே ஆகவேண்டும் என்ற அவசியம் இருந்தால் அது செபலோஸ்போரின் வகை மருந்தாக இல்லாதிருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

ஏற்கனவே ஆஸ்த்மா உள்ள குழந்தைகளுக்கு இது பொருந்தாது. அவர்களுக்கு நாயின் ரோமங்களில் உள்ள ஒவ்வாமை தூண்டிகள் ஆஸ்த்மாவை மோசமாக்கலாம்!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 23, 2013 12:43 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Apr 23, 2013 3:38 pm

பகிர்வுக்கு நன்றி..... நன்றி



குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 23, 2013 3:40 pm

நல்ல பதிவு ..... பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Tue Apr 23, 2013 7:33 pm

பயனுள்ள பதிவு.. மிக்க நன்றி.. அருமையிருக்கு



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக