புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
437 Posts - 55%
heezulia
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
25 Posts - 3%
prajai
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
5 Posts - 1%
mini
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
4 Posts - 1%
vista
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனின் மன நிலைகள் :-


   
   
selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Wed Jul 17, 2024 9:04 am

மனிதனின் மன நிலைகள் :-


இதை 5 வகைகளாக பிரிக்கலாம்.

1) விழிப்புணர்வு நிலை ,(consciousness)
2) விழிப்பு உணர்வற்ற நிலை,( sub consciousness)
3) விருப்ப நிலை (free will)
4) கூட்டு விழிப்புணர்வு,(collective consciousness)
5) அதி சக்தி விழிப்புணர்வு(super consciousness)


இப்போது மனசுக்கு வருவோம்; நாம் நம் விருப்பத்தை (free will)அடைவதற்கு எந்த ஒரு விதியோ அல்லது காலமோ அல்லது வெளியோ (time and space) குறிக்கிடுவது
இல்லை.

காரணம் நம் சுய விருப்பம் நம் மனதில் பதியும் போது நம்முடைய உடலானது ஆற்றல் பெற்று செயலைச் செய்ய தூண்டுகிறது. இந்த தூண்டுதல் மனதில் நிகழ்கிறது.


ஆக மனம் தன் விருப்பத்தை அடைய விழிப்பு நிலையை பயன் படுத்திக் கொள்கிறது. இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.


அதாவது நம் விருப்பம் நம்மை சார்ந்து இருந்தால் அது எந்த ஒரு பின் விளைவையும் ஏற்படுத்தப் போவது இல்லை. இது சுய முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்.

உதாரணம் : " புத்தகம் வாசித்தல்" - இது ஒருவரின் கற்பனைத் திறனை அதிகரித்து அவனுள் புதுப்புது சிந்தனைகளை வளர்த்து மேம்பட வைக்கிறது.

மேலும் இந்த ஒரு செயல் பாடு மூலம் அவனும் பயன் பெற்று தன்னை வளர்த்த சமுதாயத்திற்கும் ஒரு பங்களிப்பை வழங்குகிறான்.

இது சாத்தியமா???!!!!

இவை எல்லாம் எப்போது சாத்தியம் என்றால் " அவன் தன் விழிப்பு நிலையை -conscious state - நிகழ் காலத்தில் (present time) சமன் படுத்தி பார்க்க பழகிக் கொள்ள வேண்டும்.

உதாரணம்: உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் தங்களை மக்களோடு மக்களாக இணைத்துக் கொண்டு காவியம் , கலை, இலக்கியம் படைத்தார்கள்.

மாறாக நம்முடைய 'மனசு' எப்போதும் நம் இறந்த கால நினைவுகளில் சிக்கிக் கொண்டும் ; வரும் காலத்தைப் பற்றி கவலையில் ஆழ்ந்தும் கிடப்பதால் இந்த விருப்பம் FREE WILL சுயம் பெற்று அறமாக VIRTUE ஆக மாறுவது கிடையாது.


இதற்கு "மாறான விழிப்பு உணர்வு " அற்ற நிலை பற்றி சற்று பார்ப்போம்........

நம் உணர்வுகள் மற்றும் நினைவுகள் (மனம் தன் வேலைக்கு ஒய்வு கொடுக்கும் நிலை) அடங்கி நம் ஐம்புலன்களும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் செயல்படத் தொடங்குகிறது. அதாவது ஆழ்ந்த உறக்க நிலை....

அதே சமயத்தில் நம் உடம்பு தன் நிலையை சீர்படுத்தி கொண்டு, அடுத்து வரும் நிலையான ' விழிப்பு நிலைக்கு' (biological clock) ஏற்ப ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறது.

இந்த ஓய்வு "அவசியம் " எல்லா ஜீவராசிகளுக்கும் தேவை ! இங்கே தான் ஒரு தொய்வு ஏற்படுகிறது.

இயற்கை நம்மை அப்படி ஆழ்ந்த உறக்கத்தில் வைப்பது இல்லை; மாறாக நம் உடலின் இயற்கை உபாதைகளை சரி செய்து கொள்ள அவ்வப்போது நம்மை தூண்டி அழைத்துச் செல்கிறது.


உதாரணம்: சிறுநீர் கழித்தல்; தண்ணீர் அருந்துதல்.

இங்கே ஒரு கருத்தை முன்வைக்க ஆசைப்படுகிறேன்.

நம் விருப்ப நிலையை சரி செய்து கொள்ள இந்த விழிப்புணர்வு அற்ற நிலை இயற்கை நமக்கு கொடுத்த கொடை......


Here the FREE WILL is acting independent off the SUB CONSCIOUS STATE.

உதாரணத்திற்கு நம் அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கலுக்கு பதில் தெரியாமல் முழி பிதுங்கி , பதட்டம் ஏற்பட்டு நிலை குழைந்து இருப்போம்.

அதற்கு 'விடையாக' இந்த விழிப்புணர்வு அற்ற நிலை பயன்படும்.

இதற்கு காரணம் , நம்முடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுக்கு விழிப்பு உணர்வற்ற நிலைக்கு  தன் காலத்தை ,வெளியை ( time and space)சரியாக பயன் படுத்த தெரியும்.


இதன் மூலம் நாம் தெளிவு பெற்று நம்மை சரி செய்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


இவை எல்லாம் எப்படி சாத்தியம் ஆகிறது என்றால் நாம் நம் விழிப்பு உணர்வற்ற நிலையில் இருக்கும் போது "காலம் "தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. இங்கே எதிர்பார்ப்புகள் , ஏமாற்றங்கள் இல்லை. "வெளியும் " வெறுமை பெறுகிறது. ஆக இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் ஒரே நேர் கோட்டில் பயணப் படுவதால் நாம் நம் வெளியை மறுக்கிறோம். காலம் கை கூடுகிறது . நல்ல சிந்தனை பிறக்கிறது. காலம் கனிகிறது. அதன் இடைவெளி குறைகிறது.



அடுத்ததாக கூட்டு விழிப்புணர்வு நிலை பற்றி ஆராய்வோம் -Collective consciousness .


இதன் மூலம் நம்முடைய நம்பிக்கைகள் , பிறரின் நம்பிக்கையோடு ஒத்து வரும் போது அங்கே மனித இனம் ஒரு சமூகமாக பயணிக்கிறது.  இந்த பயணத்தில் ஏற்படும் மாற்றம் நாம் நம் வாழ்நாளில் தினம் தினம் கண்டு கொண்டு இருக்கிறோம்.

உதாரணமாக : - அரசியல் மாற்றம் ; இயற்கை பாதுகாப்பு ஆகியவை.



இறுதியாக அதி சத்தி வாய்ந்த விழிப்புணர்வு .....super consciousness


இதில் நம் சிந்தனைகளும் , செயல் பாடுகளும் காலத்தால் கரைந்து வெட்ட வெளியில் பிரபஞ்சத்தில் கலந்து நம் மனித குல வாழ்விற்கும் உறு துணையாக என்றும் இருக்கிறது.


உதாரணம் . :- இசை , ஓவியம்.


ஆக்கம் , படைப்பு : இராம. செல்வராஜ்.

Subscribe to my you tube சேனல்

https://www.youtube.com/shorts/J9RTMplLKz0?feature=share

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக