புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!
Page 6 of 9 •
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
First topic message reminder :
பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
என்னைப் பொறுத்தவரை மதமா... மனிதமா... என்று கேட்டால் மனிதம் என்றுதான் சொல்வேன். மதத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு என்பேன். எல்லா மதங்களும் அடைய நினைப்பது கடவுளைத்தான். பாதைதான் வேறு வேறு. முந்தாநாள் ‘TIMES OF INDIA’ வைப் படிக்கும் போது ஒரு செய்தி என்னைக் கவனிக்க வைத்தது.
அது என்னவெனில், வெள்ளை மாளிகையில் ‘யோகா’ கற்றுக் கொடுக்க செய்வதற்கு அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருந்தாராம். பொதுவாகவே யோகா கற்றுக்கொள்ள அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா?
யோகாவினால் பயன் இல்லை என்பதாலா?
இல்லை!
யோகாவை விட சிறந்த உடற்பயிற்சி அமெரிக்காவில் உள்ளது என்பதாலா?
இல்லை!
யோகா VALIDATE பண்ணப்படாத ஒரு பயிற்சி என்பதாலா?
இல்லை!
பின் என்னவாம்?
இந்து மதம் வளர்ந்துவிடுமாம்! கேட்டீர்களா சேதியை…
சரி இவர்கள் என்ன செய்கிறார்கள். வேற்று நாட்டின் மக்களை அவர்களுடைய படிப்பறிவு, பொருளாதாரம், குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொத்து கொத்தாக மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கு கடவுள் கொள்கையைப் பரப்புவதற்காகவா? தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குத்தானே?
இதில் அதிகம் பாதிக்கப்படுவது (படப் போவது) இந்தியாதான். நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து என்ன செய்தாலும் கூட நாம் பொறுத்துக் கொள்வோம். ஏனென்றால்…
நாம்தான் SECULAR நாடாயிற்றே!
SECULAR க்கும் முட்டாள்தனத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
இயக்குனர் பாலா சமீபத்தில் எடுத்த ‘பரதேசி’ படத்தில், இந்த அட்டூழியத்தை அழகாக எடுத்துக்காட்டினார். ஆனால் இதைப்பற்றி எழுதக்கூட நமது நாட்டு பத்திரிக்கைகள் தயங்குகின்றன. ஏனெனில் நாம் SECULAR ஆம். இயக்குனர் பாலா காட்டியது வரலாற்றுப் பதிவைத்தானே!
திரும்பவும் சொல்கிறேன். நான் பிறப்பால் ஒரு மதத்தைச் சார்ந்தவனே தவிர மதம் பிடித்தவன் அல்ல.
பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழ்நாட்டில் நடந்த மதமாற்றத்தைத்தான் பாலா காட்டினார். சுதந்திர இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இன்று நடக்கும் மதமாற்றம் எவ்வளவு பயங்கரம் என்று தெரியுமா?
நான் இன்று நடந்து கொண்டிருக்கும் விஷயத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். தயவு செய்து உறவுகள் இதை சார்புடையதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தாயா... புள்ளையா... பழகிக் கொண்டிருக்கும் நம்மை மதம் என்ற பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயலும் செயல்களைத்தான் கண்டிக்க ஆசைப்படுகிறேன்.
(மனிதம் வளரும்)
பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
என்னைப் பொறுத்தவரை மதமா... மனிதமா... என்று கேட்டால் மனிதம் என்றுதான் சொல்வேன். மதத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு என்பேன். எல்லா மதங்களும் அடைய நினைப்பது கடவுளைத்தான். பாதைதான் வேறு வேறு. முந்தாநாள் ‘TIMES OF INDIA’ வைப் படிக்கும் போது ஒரு செய்தி என்னைக் கவனிக்க வைத்தது.
அது என்னவெனில், வெள்ளை மாளிகையில் ‘யோகா’ கற்றுக் கொடுக்க செய்வதற்கு அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருந்தாராம். பொதுவாகவே யோகா கற்றுக்கொள்ள அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா?
யோகாவினால் பயன் இல்லை என்பதாலா?
இல்லை!
யோகாவை விட சிறந்த உடற்பயிற்சி அமெரிக்காவில் உள்ளது என்பதாலா?
இல்லை!
யோகா VALIDATE பண்ணப்படாத ஒரு பயிற்சி என்பதாலா?
இல்லை!
பின் என்னவாம்?
இந்து மதம் வளர்ந்துவிடுமாம்! கேட்டீர்களா சேதியை…
சரி இவர்கள் என்ன செய்கிறார்கள். வேற்று நாட்டின் மக்களை அவர்களுடைய படிப்பறிவு, பொருளாதாரம், குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொத்து கொத்தாக மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கு கடவுள் கொள்கையைப் பரப்புவதற்காகவா? தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குத்தானே?
இதில் அதிகம் பாதிக்கப்படுவது (படப் போவது) இந்தியாதான். நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து என்ன செய்தாலும் கூட நாம் பொறுத்துக் கொள்வோம். ஏனென்றால்…
நாம்தான் SECULAR நாடாயிற்றே!
SECULAR க்கும் முட்டாள்தனத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
இயக்குனர் பாலா சமீபத்தில் எடுத்த ‘பரதேசி’ படத்தில், இந்த அட்டூழியத்தை அழகாக எடுத்துக்காட்டினார். ஆனால் இதைப்பற்றி எழுதக்கூட நமது நாட்டு பத்திரிக்கைகள் தயங்குகின்றன. ஏனெனில் நாம் SECULAR ஆம். இயக்குனர் பாலா காட்டியது வரலாற்றுப் பதிவைத்தானே!
திரும்பவும் சொல்கிறேன். நான் பிறப்பால் ஒரு மதத்தைச் சார்ந்தவனே தவிர மதம் பிடித்தவன் அல்ல.
பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழ்நாட்டில் நடந்த மதமாற்றத்தைத்தான் பாலா காட்டினார். சுதந்திர இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இன்று நடக்கும் மதமாற்றம் எவ்வளவு பயங்கரம் என்று தெரியுமா?
நான் இன்று நடந்து கொண்டிருக்கும் விஷயத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். தயவு செய்து உறவுகள் இதை சார்புடையதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தாயா... புள்ளையா... பழகிக் கொண்டிருக்கும் நம்மை மதம் என்ற பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயலும் செயல்களைத்தான் கண்டிக்க ஆசைப்படுகிறேன்.
(மனிதம் வளரும்)
- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
எனது சகோதரியின் மகள் படிக்கும் பள்ளியில் நடந்த கல்ச்சுரல் விழாவிற்கு போயிருந்தேன். பள்ளிக்கூடத்தின் பெயர் சொல்ல விரும்பவில்லை. கிறித்தவர்கள் நடத்தும் பள்ளி.
விழாவின் இறுதியில் "தேசிய கீதம்" எல்லா பள்ளிகளிலும் பாடப்படுவது வழக்கம்.
இங்கும் தேசிய கீதம் பாடினார்கள்.
நாங்கள் அனைவரும் எழுந்து நின்றோம்.
உற்றுக் கேட்கும்போதுதான் தெரிந்தது.
அங்கு தேசிய கீதத்தின் மெட்டில் 'கிறித்துவ துதி பாடல் ' பாடினார்கள்.
இதுதான் அவர்களின் வழக்கமாம்.
பாட்டு சிறிது ஞாபகம் இருக்கிறது,
ஜன கன மன அதி நாயக >>>>>>>>.... எந்தன் தேவன் ஏசு பிரானே
......................................... .................................
......................................... .................................
ஜெயஹே... ஜெயஹே ... >>>>>>> தோத்ரம் ... தோத்ரம் ...
விழாவின் இறுதியில் "தேசிய கீதம்" எல்லா பள்ளிகளிலும் பாடப்படுவது வழக்கம்.
இங்கும் தேசிய கீதம் பாடினார்கள்.
நாங்கள் அனைவரும் எழுந்து நின்றோம்.
உற்றுக் கேட்கும்போதுதான் தெரிந்தது.
அங்கு தேசிய கீதத்தின் மெட்டில் 'கிறித்துவ துதி பாடல் ' பாடினார்கள்.
இதுதான் அவர்களின் வழக்கமாம்.
பாட்டு சிறிது ஞாபகம் இருக்கிறது,
ஜன கன மன அதி நாயக >>>>>>>>.... எந்தன் தேவன் ஏசு பிரானே
......................................... .................................
......................................... .................................
ஜெயஹே... ஜெயஹே ... >>>>>>> தோத்ரம் ... தோத்ரம் ...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பத்மநாபன் wrote:எனது சகோதரியின் மகள் படிக்கும் பள்ளியில் நடந்த கல்ச்சுரல் விழாவிற்கு போயிருந்தேன். பள்ளிக்கூடத்தின் பெயர் சொல்ல விரும்பவில்லை. கிறித்தவர்கள் நடத்தும் பள்ளி.
விழாவின் இறுதியில் "தேசிய கீதம்" எல்லா பள்ளிகளிலும் பாடப்படுவது வழக்கம்.
இங்கும் தேசிய கீதம் பாடினார்கள்.
நாங்கள் அனைவரும் எழுந்து நின்றோம்.
உற்றுக் கேட்கும்போதுதான் தெரிந்தது.
அங்கு தேசிய கீதத்தின் மெட்டில் 'கிறித்துவ துதி பாடல் ' பாடினார்கள்.
இதுதான் அவர்களின் வழக்கமாம்.
பாட்டு சிறிது ஞாபகம் இருக்கிறது,
ஜன கன மன அதி நாயக >>>>>>>>.... எந்தன் தேவன் ஏசு பிரானே
......................................... .................................
......................................... .................................
ஜெயஹே... ஜெயஹே ... >>>>>>> தோத்ரம் ... தோத்ரம் ...
நீங்க சொல்ற சேதி அதிர்ச்சியாக உள்ளதே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
இந்து மதத்திலும் சில தவறுகள் ஆரம்பகாலத்தில் நடந்துள்ளதை மறுக்கமுடியாது.
அதாவது கிறித்தவ மதம் இந்தியாவில் கால்வைத்த காலகட்டங்களில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்ற சமூகத்தினரை போல் கோவில்களுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாது. திருவிழா காலங்களில் அவர்கள் ஒதுக்கியே வைக்கப்பட்டனர். தீண்டதாகதாவர்களாக பார்க்கப்பட்டனர்.
இது போன்ற செயல்கள் அவர்கள் மனதில் ஆறாத ரணமாக இருந்து வந்தது. இந்த ரணதிர்க்கு மருந்து போடும் நண்பனாக கிறித்துவம் தன்னை அவர்கள் மத்தியில் காட்டிகொண்டது. கிறித்துவத்தை தழுவும் அவர்கள் தேவாலயத்திற்கு வந்து சாமி கும்பிட எந்த தடையும் இல்லை மேலும் அவர்களுக்கு சில எக்கர் நிலங்களும் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து முதலில் அந்த சமூகத்தினரை தன்னுள் கொண்டுவந்தது.
இப்படிதான் முதன்முதலில் தனது சமய பரப்புகளை ஆரம்பித்தது.
அதாவது கிறித்தவ மதம் இந்தியாவில் கால்வைத்த காலகட்டங்களில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்ற சமூகத்தினரை போல் கோவில்களுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாது. திருவிழா காலங்களில் அவர்கள் ஒதுக்கியே வைக்கப்பட்டனர். தீண்டதாகதாவர்களாக பார்க்கப்பட்டனர்.
இது போன்ற செயல்கள் அவர்கள் மனதில் ஆறாத ரணமாக இருந்து வந்தது. இந்த ரணதிர்க்கு மருந்து போடும் நண்பனாக கிறித்துவம் தன்னை அவர்கள் மத்தியில் காட்டிகொண்டது. கிறித்துவத்தை தழுவும் அவர்கள் தேவாலயத்திற்கு வந்து சாமி கும்பிட எந்த தடையும் இல்லை மேலும் அவர்களுக்கு சில எக்கர் நிலங்களும் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து முதலில் அந்த சமூகத்தினரை தன்னுள் கொண்டுவந்தது.
இப்படிதான் முதன்முதலில் தனது சமய பரப்புகளை ஆரம்பித்தது.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜு சரவணன் wrote:இந்து மதத்திலும் சில தவறுகள் ஆரம்பகாலத்தில் நடந்துள்ளதை மறுக்கமுடியாது.
அதாவது கிறித்தவ மதம் இந்தியாவில் கால்வைத்த காலகட்டங்களில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்ற சமூகத்தினரை போல் கோவில்களுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாது. திருவிழா காலங்களில் அவர்கள் ஒதுக்கியே வைக்கப்பட்டனர். தீண்டதாகதாவர்களாக பார்க்கப்பட்டனர்.
இது போன்ற செயல்கள் அவர்கள் மனதில் ஆறாத ரணமாக இருந்து வந்தது. இந்த ரணதிர்க்கு மருந்து போடும் நண்பனாக கிறித்துவம் தன்னை அவர்கள் மத்தியில் காட்டிகொண்டது. கிறித்துவத்தை தழுவும் அவர்கள் தேவாலயத்திற்கு வந்து சாமி கும்பிட எந்த தடையும் இல்லை மேலும் அவர்களுக்கு சில எக்கர் நிலங்களும் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து முதலில் அந்த சமூகத்தினரை தன்னுள் கொண்டுவந்தது.
இப்படிதான் முதன்முதலில் தனது சமய பரப்புகளை ஆரம்பித்தது.
உண்மை தான்
நான் வன்மையாக கண்டிக்கிறேன் மனிதர்களில் எதற்கு கீழ் ஜாதி மேல் ஜாதி இதன் காரணமாக வந்ததின் விளைவே இது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்
அட்டூழியம்-4
அன்றாட நிகழ்வு :
மதம் மாற்றம் செய்யும் இடங்களில் சொல்லும் வசனம் இது:-
உங்களுடைய மதத்தில் உங்களுக்கு சம உரிமை , மரியாதை தருவதில்லை. நீங்கள் தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்படுகிறீர்கள். நாங்கள் அப்படியல்ல. உங்களை எங்கள் சகோதரனாக ஆக்கிக் கொள்கிறோம். சமூகத்தில் உங்களுக்கு சம அந்தஸ்து தருகிறோம்.
இந்த வசனத்தை பொதுவானவர்கள் கூட, “ஆமாமாம்... இந்து சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என சிலரை சமூகத்தில் இருந்து விலக்கி விடுகின்றனர். அதன் விளைவுதான் இந்த கிறித்துவ மாற்றம்.” என்பர்.
சில ஐயங்கள்:-
1. தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காகத்தான் மட்டும் உங்கள் மதம் என்றால் ஏன் மற்ற சாதிக்காரன் பக்கம் போகிறீர்கள்?
2. மாற்றப்பட்டபின் இப்போது உங்கள் மதத்திற்குள் வேற்றுமை பார்ப்பதில்லையா? நாடார் கிறிஸ்டின், முதலியார் கிறிஸ்டின் இப்படி உங்களுக்குள் பேதம் இல்லையா?
3. தமிழன் சாதிப்பெயரை தெருக்களில் இருந்தும், தன் பெயர்களின் பின்னாலும் போடுவதை எடுத்துவிட்டான். ஆனால் தற்போது சுவரொட்டிகளில் சாதிப்பெயரைப் போட்டு நீங்கள் போடுகிறீர்களா இல்லையா?
ஒரு பெண்பிரச்சாரகரின் பெயர் சகோதரி ப............. முதலியார். இவரின் போஸ்டர்கள் அன்றாடம் நம் கண்களில் படுகிறது. ஏன் இந்த தகிடுதத்தம். இதற்கு அர்த்தம் என்ன? முதலியார் சமூகத்து ஆட்களை இழுத்துப் போடத்தானே?
4. திருநாவுக்கரசு என்பவர் உங்களுடன் சேர்ந்தால் அவர் பெயருக்கு முன்னால் மெர்வின் என்ற பேரைச் சேர்த்து விடுவீர்கள். கணேசன் என்பவர் சேர்ந்தால் இனிமேல் நீ ஐசாக் கணேசன் என அழைக்கப்படுவாய் என்பீர்கள். இதுதான் உங்கள் சமத்துவமா?
5. சரி உங்களுக்குள் பேதம் இல்லை என்றால் ஏன் இத்தனை பிரிவுகள் கிறித்தவத்துக்குள். EASTERN ORTHODOXY, ORIENTAL ORTHODOXY (such as Catholic, Coptic, East Orthodox) AND ASSYRIAN CHURCHES, PROTESTANTISM (such as Lutheran, ect..) RESTORATIONISTS, ANGELICAN COMMUNION, PENTECOSTALS இப்படிப்பலப்பல. எல்லாவற்றையும் ஒன்றாக்கி கிறித்தவ சமூகம் என்று ஒன்றே ஒன்றாக்கி விடுவதுதானே?
6. இன்றும் அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் என இனபேதம் இருக்கிறதே! அங்கு உள்ள கறுப்பரும் வெள்ளையரும் கிறித்துவர்கள்தானே?
7. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மரியாதைக்குரிய போப் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாரா? இல்லையே. மூன்றுமுறை புகைப் போக்கியில் கரும்புகைதானே வந்தது? நான்காவது தடவைதானே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்? முதல் தடவையே ஒற்றுமையாக அவரை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?
8. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றவன் தமிழன். அயலான் நுழைந்து ஏற்படுத்தியதுதானே இந்த சாதிப்பேதம்.
9. DIVIDE AND RULE இதுதான் வெள்ளையர்களின் கொள்கையே. அவர்களின் மதம் ஒற்றுமையைப் பற்றி எப்படிப் பேசும்?
10. இந்து சகோதரர்களுக்கும் முஸ்லீம் சகோதரர்களுக்குள்ளும் எவ்வளவு பிரிவினையை ஏற்படுத்தினார்கள் இந்த வெள்ளையர்கள். மறந்துவிட்டதா?
“ஆங்கிலோ இந்தியர்கள்’ கதை தெரியுமா...கேள்!
பிரிட்டிஷ் தந்தைக்கும் இந்தியத்தாய்க்கும் பிறந்து வளர்ந்த மக்கள்தான் “ஆங்கிலோ இந்தியர்கள்”. கிழக்கிந்தியக் கம்பெனி, பிரிட்டிஷ் ஆளுனர்களுக்குச் சொன்னது:- “நம் படை வீரர்களுக்கும் இந்தியப் பெண்களுக்குமான திருமணங்கள் நம்முடைய எதிர்கால சந்ததிகளின் வாழ்வை நிர்ணயிப்பவையாக இருப்பதால், அத்தகைய திருமணங்களைப் பொருட்செலவு செய்து ஊக்கப்படுத்துபவர்களாக நாம் இருக்கிறோம்”. இப்படிச் சொல்லி இந்த திருமணங்களை ஆதரித்து வளர்த்தார்கள்.
ஆனால் இறுதியில் நடந்தது என்ன?
இந்த ஆங்கிலோ இந்தியர்களுக்குப் பிறந்த குழந்தைகளை, ஆங்கிலேயர்கள் தங்களுக்கு இணையாக மதிக்கவில்லை. வெறும் குமாஸ்தா வேலைகள்தான் அளித்தனர். பிரிட்டிஷ் ஆட்சியிலேயே அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். இன்று அவர்களின் நிலை “ஸ்போக்கன் இங்கிலீஷ்” கிளாஸ் எடுப்பவர்கள். அதுமட்டுமில்லாமல் “இந்தியாவை விட்டு வெளியேறிய வெள்ளைக்காரர்கள், இவர்களை அழைத்துச் செல்ல முடியாமல் இங்கே விட்டுவிட்டுப் போய்விட்டனர்” என்ற கேலிப்பேச்சுக்கும் ஆளாகின்றனர்.
மதம் மாறிய சகோதரா! மதம் மாறச் சொல்லும் சகோதரா! நீ ஓவர்நைட்ல மட்டும் இல்ல… ஓவர்டைம் பண்ணாலும் ஒபாமா ஆகமுடியாது. ஏனெனில் நீ என்னதான் வெள்ளையாக இருந்தாலும் அவனைப் பொறுத்தவரை நீ “கறுப்பன்” தான்.
(மனிதம் வளரும்)
அட்டூழியம்-4
அன்றாட நிகழ்வு :
மதம் மாற்றம் செய்யும் இடங்களில் சொல்லும் வசனம் இது:-
உங்களுடைய மதத்தில் உங்களுக்கு சம உரிமை , மரியாதை தருவதில்லை. நீங்கள் தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்படுகிறீர்கள். நாங்கள் அப்படியல்ல. உங்களை எங்கள் சகோதரனாக ஆக்கிக் கொள்கிறோம். சமூகத்தில் உங்களுக்கு சம அந்தஸ்து தருகிறோம்.
இந்த வசனத்தை பொதுவானவர்கள் கூட, “ஆமாமாம்... இந்து சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என சிலரை சமூகத்தில் இருந்து விலக்கி விடுகின்றனர். அதன் விளைவுதான் இந்த கிறித்துவ மாற்றம்.” என்பர்.
சில ஐயங்கள்:-
1. தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காகத்தான் மட்டும் உங்கள் மதம் என்றால் ஏன் மற்ற சாதிக்காரன் பக்கம் போகிறீர்கள்?
2. மாற்றப்பட்டபின் இப்போது உங்கள் மதத்திற்குள் வேற்றுமை பார்ப்பதில்லையா? நாடார் கிறிஸ்டின், முதலியார் கிறிஸ்டின் இப்படி உங்களுக்குள் பேதம் இல்லையா?
3. தமிழன் சாதிப்பெயரை தெருக்களில் இருந்தும், தன் பெயர்களின் பின்னாலும் போடுவதை எடுத்துவிட்டான். ஆனால் தற்போது சுவரொட்டிகளில் சாதிப்பெயரைப் போட்டு நீங்கள் போடுகிறீர்களா இல்லையா?
ஒரு பெண்பிரச்சாரகரின் பெயர் சகோதரி ப............. முதலியார். இவரின் போஸ்டர்கள் அன்றாடம் நம் கண்களில் படுகிறது. ஏன் இந்த தகிடுதத்தம். இதற்கு அர்த்தம் என்ன? முதலியார் சமூகத்து ஆட்களை இழுத்துப் போடத்தானே?
4. திருநாவுக்கரசு என்பவர் உங்களுடன் சேர்ந்தால் அவர் பெயருக்கு முன்னால் மெர்வின் என்ற பேரைச் சேர்த்து விடுவீர்கள். கணேசன் என்பவர் சேர்ந்தால் இனிமேல் நீ ஐசாக் கணேசன் என அழைக்கப்படுவாய் என்பீர்கள். இதுதான் உங்கள் சமத்துவமா?
5. சரி உங்களுக்குள் பேதம் இல்லை என்றால் ஏன் இத்தனை பிரிவுகள் கிறித்தவத்துக்குள். EASTERN ORTHODOXY, ORIENTAL ORTHODOXY (such as Catholic, Coptic, East Orthodox) AND ASSYRIAN CHURCHES, PROTESTANTISM (such as Lutheran, ect..) RESTORATIONISTS, ANGELICAN COMMUNION, PENTECOSTALS இப்படிப்பலப்பல. எல்லாவற்றையும் ஒன்றாக்கி கிறித்தவ சமூகம் என்று ஒன்றே ஒன்றாக்கி விடுவதுதானே?
6. இன்றும் அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் என இனபேதம் இருக்கிறதே! அங்கு உள்ள கறுப்பரும் வெள்ளையரும் கிறித்துவர்கள்தானே?
7. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மரியாதைக்குரிய போப் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாரா? இல்லையே. மூன்றுமுறை புகைப் போக்கியில் கரும்புகைதானே வந்தது? நான்காவது தடவைதானே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்? முதல் தடவையே ஒற்றுமையாக அவரை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?
8. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றவன் தமிழன். அயலான் நுழைந்து ஏற்படுத்தியதுதானே இந்த சாதிப்பேதம்.
9. DIVIDE AND RULE இதுதான் வெள்ளையர்களின் கொள்கையே. அவர்களின் மதம் ஒற்றுமையைப் பற்றி எப்படிப் பேசும்?
10. இந்து சகோதரர்களுக்கும் முஸ்லீம் சகோதரர்களுக்குள்ளும் எவ்வளவு பிரிவினையை ஏற்படுத்தினார்கள் இந்த வெள்ளையர்கள். மறந்துவிட்டதா?
“ஆங்கிலோ இந்தியர்கள்’ கதை தெரியுமா...கேள்!
பிரிட்டிஷ் தந்தைக்கும் இந்தியத்தாய்க்கும் பிறந்து வளர்ந்த மக்கள்தான் “ஆங்கிலோ இந்தியர்கள்”. கிழக்கிந்தியக் கம்பெனி, பிரிட்டிஷ் ஆளுனர்களுக்குச் சொன்னது:- “நம் படை வீரர்களுக்கும் இந்தியப் பெண்களுக்குமான திருமணங்கள் நம்முடைய எதிர்கால சந்ததிகளின் வாழ்வை நிர்ணயிப்பவையாக இருப்பதால், அத்தகைய திருமணங்களைப் பொருட்செலவு செய்து ஊக்கப்படுத்துபவர்களாக நாம் இருக்கிறோம்”. இப்படிச் சொல்லி இந்த திருமணங்களை ஆதரித்து வளர்த்தார்கள்.
ஆனால் இறுதியில் நடந்தது என்ன?
இந்த ஆங்கிலோ இந்தியர்களுக்குப் பிறந்த குழந்தைகளை, ஆங்கிலேயர்கள் தங்களுக்கு இணையாக மதிக்கவில்லை. வெறும் குமாஸ்தா வேலைகள்தான் அளித்தனர். பிரிட்டிஷ் ஆட்சியிலேயே அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். இன்று அவர்களின் நிலை “ஸ்போக்கன் இங்கிலீஷ்” கிளாஸ் எடுப்பவர்கள். அதுமட்டுமில்லாமல் “இந்தியாவை விட்டு வெளியேறிய வெள்ளைக்காரர்கள், இவர்களை அழைத்துச் செல்ல முடியாமல் இங்கே விட்டுவிட்டுப் போய்விட்டனர்” என்ற கேலிப்பேச்சுக்கும் ஆளாகின்றனர்.
மதம் மாறிய சகோதரா! மதம் மாறச் சொல்லும் சகோதரா! நீ ஓவர்நைட்ல மட்டும் இல்ல… ஓவர்டைம் பண்ணாலும் ஒபாமா ஆகமுடியாது. ஏனெனில் நீ என்னதான் வெள்ளையாக இருந்தாலும் அவனைப் பொறுத்தவரை நீ “கறுப்பன்” தான்.
(மனிதம் வளரும்)
- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
ஆரூரன் wrote:இந்த ஆங்கிலோ இந்தியர்களுக்குப் பிறந்த குழந்தைகளை, ஆங்கிலேயர்கள் தங்களுக்கு இணையாக மதிக்கவில்லை. வெறும் குமாஸ்தா வேலைகள்தான் அளித்தனர். பிரிட்டிஷ் ஆட்சியிலேயே அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். இன்று அவர்களின் நிலை “ஸ்போக்கன் இங்கிலீஷ்” கிளாஸ் எடுப்பவர்கள். அதுமட்டுமில்லாமல் “இந்தியாவை விட்டு வெளியேறிய வெள்ளைக்காரர்கள், இவர்களை அழைத்துச் செல்ல முடியாமல் இங்கே விட்டுவிட்டுப் போய்விட்டனர்” என்ற கேலிப்பேச்சுக்கும் ஆளாகின்றனர்.
மதம் மாறிய சகோதரா! மதம் மாறச் சொல்லும் சகோதரா! நீ ஓவர்நைட்ல மட்டும் இல்ல… ஓவர்டைம் பண்ணாலும் ஒபாமா ஆகமுடியாது. ஏனெனில் நீ என்னதான் வெள்ளையாக இருந்தாலும் அவனைப் பொறுத்தவரை நீ “கறுப்பன்” தான்.
நல்ல தகவல் !தொடருங்கள்!
ஆரூரன் wrote: 1. தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காகத்தான் மட்டும் உங்கள் மதம் என்றால் ஏன் மற்ற சாதிக்காரன் பக்கம் போகிறீர்கள்?
2. மாற்றப்பட்டபின் இப்போது உங்கள் மதத்திற்குள் வேற்றுமை பார்ப்பதில்லையா? நாடார் கிறிஸ்டின், முதலியார் கிறிஸ்டின் இப்படி உங்களுக்குள் பேதம் இல்லையா?
3. தமிழன் சாதிப்பெயரை தெருக்களில் இருந்தும், தன் பெயர்களின் பின்னாலும் போடுவதை எடுத்துவிட்டான். ஆனால் தற்போது சுவரொட்டிகளில் சாதிப்பெயரைப் போட்டு நீங்கள் போடுகிறீர்களா இல்லையா?
ஒரு பெண்பிரச்சாரகரின் பெயர் சகோதரி ப............. முதலியார். இவரின் போஸ்டர்கள் அன்றாடம் நம் கண்களில் படுகிறது. ஏன் இந்த தகிடுதத்தம். இதற்கு அர்த்தம் என்ன? முதலியார் சமூகத்து ஆட்களை இழுத்துப் போடத்தானே?
4. திருநாவுக்கரசு என்பவர் உங்களுடன் சேர்ந்தால் அவர் பெயருக்கு முன்னால் மெர்வின் என்ற பேரைச் சேர்த்து விடுவீர்கள். கணேசன் என்பவர் சேர்ந்தால் இனிமேல் நீ ஐசாக் கணேசன் என அழைக்கப்படுவாய் என்பீர்கள். இதுதான் உங்கள் சமத்துவமா?
5. சரி உங்களுக்குள் பேதம் இல்லை என்றால் ஏன் இத்தனை பிரிவுகள் கிறித்தவத்துக்குள். EASTERN ORTHODOXY, ORIENTAL ORTHODOXY (such as Catholic, Coptic, East Orthodox) AND ASSYRIAN CHURCHES, PROTESTANTISM (such as Lutheran, ect..) RESTORATIONISTS, ANGELICAN COMMUNION, PENTECOSTALS இப்படிப்பலப்பல. எல்லாவற்றையும் ஒன்றாக்கி கிறித்தவ சமூகம் என்று ஒன்றே ஒன்றாக்கி விடுவதுதானே?
6. இன்றும் அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் என இனபேதம் இருக்கிறதே! அங்கு உள்ள கறுப்பரும் வெள்ளையரும் கிறித்துவர்கள்தானே?
7. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மரியாதைக்குரிய போப் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாரா? இல்லையே. மூன்றுமுறை புகைப் போக்கியில் கரும்புகைதானே வந்தது? நான்காவது தடவைதானே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்? முதல் தடவையே ஒற்றுமையாக அவரை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?
8. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றவன் தமிழன். அயலான் நுழைந்து ஏற்படுத்தியதுதானே இந்த சாதிப்பேதம்.
9. DIVIDE AND RULE இதுதான் வெள்ளையர்களின் கொள்கையே. அவர்களின் மதம் ஒற்றுமையைப் பற்றி எப்படிப் பேசும்?
10. இந்து சகோதரர்களுக்கும் முஸ்லீம் சகோதரர்களுக்குள்ளும் எவ்வளவு பிரிவினையை ஏற்படுத்தினார்கள் இந்த வெள்ளையர்கள். மறந்துவிட்டதா?
சிந்திக்க வைக்கும் கேள்விகள் ஆருரன்!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உண்மை தான் அனைத்தும்.. நீங்கள் சொன்ன அனைத்தையும் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்... தெரு தெருவாக ஒரு இடம் விடாம போஸ்டர் ஓட்டுறத்தை விட்டுடீங்களே... வியாதியால கஷ்டபடுற மக்களுக்கு ஜெபம் செய்த என்னை கொடுக்கிறதும் அதானால் இறந்தவர்கள் அதிகம்.. ,, ஜெபம் செய்யும் பாஷ்டர்க்களுக்கு வியாதி என்றால் நல்ல மருத்துவமனைகளுக்கு செல்வதும் நடக்கிறது.. (இந்த கொடுமை கன்னியாகுமரில கொஞ்சம் பகுதில ரொம்ப அதிகம்)ராஜு சரவணன் wrote:பிரச்சாரம் செய்வது தவறு என்று சொல்வதை காட்டிலும் வெறிகொண்டு பிரசாரம் செய்வது தான் சற்று ஓவர்ராக தெரிகிறது.
- வீடுவீடாக சென்று வீட்டுகாரர்கள் ஐயோ என்று முகம் சுளிக்கும் அளவிற்கு போதனை செய்வது.
- தொலைதொடர்பு எங்கோயோ சென்று விட்ட நிலையில் அவர்களின் ஆலயங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒலிபெருக்கியில் உலகிற்கு மணி சொல்வது.
- புதிய புதிய விசயங்களை நாம் டிவி,இணையம்,செய்தித்தாள் போன்றவைகளில் தேடிபிடித்து படிக்கும் போது, அவற்றை பார்ப்பது தவறு என்று கிணற்று தவளையாக இருப்பது.
- மன்னிக்கமுடியாத தவறுகளை செய்து விட்டு பாவமன்னிப்பு வாங்குதல், பின்பு அதே தவறை தொடருதல்.
- நலம் விசாரிக்க நண்பரே நலமா என்றால் உடனே ஆலயத்திற்கு வரசொல்வது.
- உடம்பு சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு போகாமல் ஆண்டவன் கைவிடமாட்டான் என்று வேண்டிகொண்டிருப்பது.(இது போல் பிரபல நபர் ஒருவர் தன் உயிரை இழந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்)
- தீபாவளி , பொங்கல் என்று நாம் பக்கத்தில் உள்ள இவர்களிடம் பலகாரங்களை பகிரிந்து கொண்டால் அதை அப்படியே குப்பையில் போடுவது.
என அவர்கள் செய்யும் செயல்கள் எண்ணிலடங்காது. இதை குறை என்று எடுத்துகொள்ளாமல் சற்று உலக நீரோட்டத்தில் தங்களை சேர்த்து கொண்டால் நலம் பயக்கும்.
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்
அட்டூழியம்-5
உண்மைச் சம்பவம்-1
சென்னை, அண்ணாநகர். இரவு 10 மணியிருக்கும். நானும் எனது நண்பரும் மோடார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்னால் சென்ற மோடார் வண்டியில் கணவன் மனைவியும் கூட அவர்களது சிறு வயது குழந்தைகள் இருவரும் சென்று கொண்டிருந்தனர். குழந்தைகள் இருவரும் தூங்கி தூங்கி விழ அந்த தம்பதிகள் வண்டியை ஓட்ட முடியாமல் நிறுத்தி குழந்தைகளை எழுப்ப முயற்சித்தனர்.
எங்களை கடந்து சென்றது ஒரு கார். காரின் பின்பக்க கண்ணாடியில் மத அட்வர்டைஸ்மென்ட் (லேட்டஸ்ட் அட்வர்டைஸ்மென்ட் டெக்னிக் - அதாங்க வாசகம்! ) எழுதியிருந்தது. தம்பதியின் பக்கத்தில் போய் நின்றது கார். காரில் இருந்து இருவர் இறங்கினர். அதில் ஒருவர் அந்த தம்பதிகளிடம் “குழந்தைகளும் நீங்களும் பக்கத்து பக்கத்துல நில்லுங்க. நாங்க ஓதறோம். குழந்தை எழுந்து விடும்” என்று நடு ரோட்டில் கடை விரித்தனர்.
அந்த தம்பதிகள் மறுத்துவிட அவர்கள் கிளம்பி விட்டனர். அதற்குள் நாங்கள் சென்று ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு பத்திரமாக வீட்டில் விட்டுவிட்டு வந்தோம்.
உண்மைச் சம்பவம்-2
எங்களின் எதிர்த்த வீடு. இந்துக் குடும்பம். அடிக்கடி அந்த குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சண்டை நடக்கும். காது பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு சண்டையிடுவார்கள். ஆனால் அடுத்த நாளே கணவன் மனைவி கூடிக் குலாவிக் கொள்வர். இது அவர்களுக்கு சகஜம்.
ஒரு நாள் சாயந்தரம் பார்த்தால் ஒரு ஏழெட்டு கிறித்துவ சகோதரர்கள் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அதற்கப்புறம் என்ன? ஒரே ஓதல் மயம்தான். சண்டைச் சத்தத்தை விட இந்தச் சத்தம் பெரிதாக இருந்தது. வான மண்டலத்தில் இருக்கும் பிதாவுக்கே கேட்டிருக்கும்!
சத்தம் ஓய்ந்து முடிந்து எல்லோரும் கிளம்பியதும் வெளியில் வந்த அந்த கணவர் என்னைப்பார்த்தார். என்னுடன் காலையில் வாக்கிங் வருபவர் அவர். “என்ன சார் மாறிட்டீங்களா” என்றேன். “அட நீ வேறப்பா. என் பொண்டாட்டி வேலைப் பார்க்குற ஆபிஸுல அவளோட பக்கத்து ஸீட் பொம்பள கிறிஸ்டியனாம். எங்க வீட்டில நடக்குற சண்டைய அவகிட்ட இவ சொல்லி இருக்கிறா. எவன் வீட்டில சண்டை இல்ல. நாங்க சத்தமா போடறோம். மத்தவங்க சத்தம் வெளியே வராம பார்த்துக்கறாங்க. இதுதான் சான்ஸுன்னு அந்த பொம்பள, பட்டாளத்தோடு கிளம்பி வந்துட்டா! இதை வேணாம்னு சொன்னா இதுக்கு ஒரு சண்டை நடக்கும்” என்றார் விரக்தியாக.
சில ஐயங்கள்:-
1. என் சகோதரா! ஓதினால் சண்டை நீங்கி விடுமா? வடகொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கிறதே. நீங்கள் கும்பலாகச் சென்று ஓதினால் ஒரு போரைத் தவிர்க்கலாமல்லவா?
2. ஒதினால் உடல்நலக்குறைவு சரியாகி விடுமா? அப்படியானால் மருந்து மாத்திரையே தேவையேயில்லையே. சரி! உடல்நிலை ஒத்துவரவில்லை என்றுதானே மரியாதைக்குரிய முன்னால் போப் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு ஓதியிருக்கலாம் அல்லவா?
3. நாட்டில் உள்ள மருத்துவமனைகள் தோறும் நீங்கள் சென்று ஓதலாம் அல்லவா? டாக்டர் பீஸ் மிச்சமாகுமே எங்களுக்கு!
4. சரி நீங்கள் இதுவரை எத்தனை பேருக்கு ஓதியுள்ளீர்கள்? எத்தனை பேர் குணமாகி உள்ளனர்? புள்ளிவிவரம் தர முடியுமா?
5. நீ ஒதுவது எதற்காக? உனக்கு ஒரு என்ட்ரி பாஸ் வேண்டும். முதலில் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் போல் நுழைந்து அதற்குப்பின் உன் காரியத்தைச் சாதிக்க வேண்டும். உன் காரியம் என்பது மதமாற்றம் செய்வது! இதைச் சொல்வதற்கே அருவருப்பாக இருக்கிறதே! உன்னால் எப்படி இப்படிச் செய்ய முடிகிறது?
6.. “எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம்” என்ற பழமொழிப்படி, மற்றவர்களின் துன்பத்தையே நீ ஒரு மூலதனமாகக் கொள்கிறாயே இது முறையா? தகுமா?
சரி கதை ஒன்று கேள்!
முன்னொரு காலத்தில் காட்டில் நரி ஒன்று வாழ்ந்து வந்தது. அது ஒரு நாள் நகரத்திற்கு உணவு தேடிச் சென்றது. ஒரு சாயத் தொழிலாளியின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த நீல நிற சாயத் தொட்டியில் விழுந்து விட்டது. அதன் உடல் முழுவதும் தலை முதல் கால் வரை நீல நிறமாகிவிட்டது.
அது காட்டிற்கு திரும்பிய போது மற்ற விலங்குகள் அதை வித்தியாசமாக பார்க்க ஆரம்பித்தன. இதனை பயன்படுத்திக் கொண்ட நரியானது, தான் கடவுளால் காட்டை காப்பதற்காக அனுப்பப்பட்டவன் எனக் கூறியது.
சில விலங்குகள் நரி கூறியதை பயத்துடன் கேட்டன. சில சந்தேகத்துடன் பார்த்தன. இதைப் பயன்படுத்திய நரி சிங்கத்தை முதல் அமைச்சராகவும், புலியை தன்னுடைய படுக்கையறை காவலாளியாகவும், யானையை வாயில் காப்போனாகவும் அறிவித்தது. தன்னைத்தானே அரசனாக அறிவித்துக் கொண்ட நரி பிற விலங்குகள் தனக்காக உழைத்து உணவுப் பொருட்களை கொண்டு வரவேண்டும் என அறிவித்தது.
இப்படி பல திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கும்போதே காட்டில் பெருமழை பெய்யத் தொடங்கியது.
அதன் பின் என்ன நடந்திருக்கும் என்று உனக்கேத் தெரியுமே!
(மனிதம் வளரும்)
அட்டூழியம்-5
உண்மைச் சம்பவம்-1
சென்னை, அண்ணாநகர். இரவு 10 மணியிருக்கும். நானும் எனது நண்பரும் மோடார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்னால் சென்ற மோடார் வண்டியில் கணவன் மனைவியும் கூட அவர்களது சிறு வயது குழந்தைகள் இருவரும் சென்று கொண்டிருந்தனர். குழந்தைகள் இருவரும் தூங்கி தூங்கி விழ அந்த தம்பதிகள் வண்டியை ஓட்ட முடியாமல் நிறுத்தி குழந்தைகளை எழுப்ப முயற்சித்தனர்.
எங்களை கடந்து சென்றது ஒரு கார். காரின் பின்பக்க கண்ணாடியில் மத அட்வர்டைஸ்மென்ட் (லேட்டஸ்ட் அட்வர்டைஸ்மென்ட் டெக்னிக் - அதாங்க வாசகம்! ) எழுதியிருந்தது. தம்பதியின் பக்கத்தில் போய் நின்றது கார். காரில் இருந்து இருவர் இறங்கினர். அதில் ஒருவர் அந்த தம்பதிகளிடம் “குழந்தைகளும் நீங்களும் பக்கத்து பக்கத்துல நில்லுங்க. நாங்க ஓதறோம். குழந்தை எழுந்து விடும்” என்று நடு ரோட்டில் கடை விரித்தனர்.
அந்த தம்பதிகள் மறுத்துவிட அவர்கள் கிளம்பி விட்டனர். அதற்குள் நாங்கள் சென்று ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு பத்திரமாக வீட்டில் விட்டுவிட்டு வந்தோம்.
உண்மைச் சம்பவம்-2
எங்களின் எதிர்த்த வீடு. இந்துக் குடும்பம். அடிக்கடி அந்த குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சண்டை நடக்கும். காது பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு சண்டையிடுவார்கள். ஆனால் அடுத்த நாளே கணவன் மனைவி கூடிக் குலாவிக் கொள்வர். இது அவர்களுக்கு சகஜம்.
ஒரு நாள் சாயந்தரம் பார்த்தால் ஒரு ஏழெட்டு கிறித்துவ சகோதரர்கள் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அதற்கப்புறம் என்ன? ஒரே ஓதல் மயம்தான். சண்டைச் சத்தத்தை விட இந்தச் சத்தம் பெரிதாக இருந்தது. வான மண்டலத்தில் இருக்கும் பிதாவுக்கே கேட்டிருக்கும்!
சத்தம் ஓய்ந்து முடிந்து எல்லோரும் கிளம்பியதும் வெளியில் வந்த அந்த கணவர் என்னைப்பார்த்தார். என்னுடன் காலையில் வாக்கிங் வருபவர் அவர். “என்ன சார் மாறிட்டீங்களா” என்றேன். “அட நீ வேறப்பா. என் பொண்டாட்டி வேலைப் பார்க்குற ஆபிஸுல அவளோட பக்கத்து ஸீட் பொம்பள கிறிஸ்டியனாம். எங்க வீட்டில நடக்குற சண்டைய அவகிட்ட இவ சொல்லி இருக்கிறா. எவன் வீட்டில சண்டை இல்ல. நாங்க சத்தமா போடறோம். மத்தவங்க சத்தம் வெளியே வராம பார்த்துக்கறாங்க. இதுதான் சான்ஸுன்னு அந்த பொம்பள, பட்டாளத்தோடு கிளம்பி வந்துட்டா! இதை வேணாம்னு சொன்னா இதுக்கு ஒரு சண்டை நடக்கும்” என்றார் விரக்தியாக.
சில ஐயங்கள்:-
1. என் சகோதரா! ஓதினால் சண்டை நீங்கி விடுமா? வடகொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கிறதே. நீங்கள் கும்பலாகச் சென்று ஓதினால் ஒரு போரைத் தவிர்க்கலாமல்லவா?
2. ஒதினால் உடல்நலக்குறைவு சரியாகி விடுமா? அப்படியானால் மருந்து மாத்திரையே தேவையேயில்லையே. சரி! உடல்நிலை ஒத்துவரவில்லை என்றுதானே மரியாதைக்குரிய முன்னால் போப் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு ஓதியிருக்கலாம் அல்லவா?
3. நாட்டில் உள்ள மருத்துவமனைகள் தோறும் நீங்கள் சென்று ஓதலாம் அல்லவா? டாக்டர் பீஸ் மிச்சமாகுமே எங்களுக்கு!
4. சரி நீங்கள் இதுவரை எத்தனை பேருக்கு ஓதியுள்ளீர்கள்? எத்தனை பேர் குணமாகி உள்ளனர்? புள்ளிவிவரம் தர முடியுமா?
5. நீ ஒதுவது எதற்காக? உனக்கு ஒரு என்ட்ரி பாஸ் வேண்டும். முதலில் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் போல் நுழைந்து அதற்குப்பின் உன் காரியத்தைச் சாதிக்க வேண்டும். உன் காரியம் என்பது மதமாற்றம் செய்வது! இதைச் சொல்வதற்கே அருவருப்பாக இருக்கிறதே! உன்னால் எப்படி இப்படிச் செய்ய முடிகிறது?
6.. “எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம்” என்ற பழமொழிப்படி, மற்றவர்களின் துன்பத்தையே நீ ஒரு மூலதனமாகக் கொள்கிறாயே இது முறையா? தகுமா?
சரி கதை ஒன்று கேள்!
முன்னொரு காலத்தில் காட்டில் நரி ஒன்று வாழ்ந்து வந்தது. அது ஒரு நாள் நகரத்திற்கு உணவு தேடிச் சென்றது. ஒரு சாயத் தொழிலாளியின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த நீல நிற சாயத் தொட்டியில் விழுந்து விட்டது. அதன் உடல் முழுவதும் தலை முதல் கால் வரை நீல நிறமாகிவிட்டது.
அது காட்டிற்கு திரும்பிய போது மற்ற விலங்குகள் அதை வித்தியாசமாக பார்க்க ஆரம்பித்தன. இதனை பயன்படுத்திக் கொண்ட நரியானது, தான் கடவுளால் காட்டை காப்பதற்காக அனுப்பப்பட்டவன் எனக் கூறியது.
சில விலங்குகள் நரி கூறியதை பயத்துடன் கேட்டன. சில சந்தேகத்துடன் பார்த்தன. இதைப் பயன்படுத்திய நரி சிங்கத்தை முதல் அமைச்சராகவும், புலியை தன்னுடைய படுக்கையறை காவலாளியாகவும், யானையை வாயில் காப்போனாகவும் அறிவித்தது. தன்னைத்தானே அரசனாக அறிவித்துக் கொண்ட நரி பிற விலங்குகள் தனக்காக உழைத்து உணவுப் பொருட்களை கொண்டு வரவேண்டும் என அறிவித்தது.
இப்படி பல திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கும்போதே காட்டில் பெருமழை பெய்யத் தொடங்கியது.
அதன் பின் என்ன நடந்திருக்கும் என்று உனக்கேத் தெரியுமே!
(மனிதம் வளரும்)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சிறப்பானதொரு தொடர் பதிவு தொடருங்கள் வாழ்த்துக்கள் ஆரூரன் அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
» உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை வைத்தியர்
» பிள்ளைகளை மதம் மாற்ற முற்படும் கணவன் : தடை கோரி மலேசியாவில் இந்திய பெண் மனு
» வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்!
» உஷார் ....உஷார் ...உங்கள் கணவர் குறட்டை விடுபவரா உஷார் ...?
» உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை வைத்தியர்
» பிள்ளைகளை மதம் மாற்ற முற்படும் கணவன் : தடை கோரி மலேசியாவில் இந்திய பெண் மனு
» வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்!
» உஷார் ....உஷார் ...உங்கள் கணவர் குறட்டை விடுபவரா உஷார் ...?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 9
|
|