புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!!
Page 1 of 1 •
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
நீண்ட நாட்கள் ஆகிவிட்டன..!
இருப்பினும் மறவேன்.. இத்தமிழ் களஞ்சியத்தை..!!
குறுந்தொகைக் ’காதலன்’ எனவே என்னைச் சொல்லிக்கொள்ள பெருவிருப்புடையவன்..!!!
இன்னும் நெருக்கமாக ‘கபிலக் காதலன்’ எனச் சொல்லிக்கொள்ள விழைபவன்..!
அவன் ‘ நின்ற சொல்லன்’ அன்றோ..!!
சங்க இலக்கியத் தொகுப்பு ஒரு பெரும் பெட்டகம்! அதனுள் இருக்கும் செல்வத்திற்கு மதிப்புரைக்க இயலுமா!
அச்செல்வத்துள் எல்லாம் தலையாயது நானூறு அகவற் பாக்களைக் கொண்ட குறுந்தொகை !
தலையாயது ஏன்..? உலகத்தை உயிர்ப் பொருளாக்கி இயக்கிச் செல்லும் ஆண்-பெண் காதலுறவின் அத்துனைப்
பரிமாணங்களையும் கவின் நிறை வனப்பால் சித்திரமாக்கியிருப்பதுதான்!
" யாயும் ஞாயும் யாரோ கியரோ " கவும் " யானும் நீயும் எவ்வழி அறிதும் " மாயும் இருந்த இருவர்
மனம் கலப்பது இயற்கையின் விதியன்றோ..! கூடிப்பழகுதற்கு தடைகள் பல ; ஆயினும் கருத்தொருமித்த
காதலர் களித்து மகிழ்ந்திருந்தனர் - எப்போதும் உடனிருத்தல் முடியுமா..!? அவ்வப்போது பிரியவும் நேரிடுகிறது...!
காதலன் அருகில் உள்ளபோதெல்லாம் மங்கையின் மேனி தங்கம்தான்!; அவன் தொட்டு துய்க்கும் போதோ அங்கமெல்லாம்
பிரகாசிக்கிறது..!!ஆனால் அவன் பிரிந்து சென்றவுடன்... இதென்ன.. மேனி வனப்பும் ஒளியும் எங்கு போயிற்று..!
அவளை நோய் ஏதும் தொற்றிக் கொண்டதா..? ஆம்!..நோயேதான்..! பசலை நோய்! தலைவனின் பிரிவாற்றாமை
தலைவியின் நிறத்தையே மாற்றிடும் வல்லமை கொண்டதாய் இருக்கிறது ; வேறுபட்ட அந்நிறமே 'பசலை'!
காதலன் தீண்டும்போதெல்லாம் அருகில் வர அஞ்சும் பசலை அவன் நீங்கியவுடன் ஒட்டிக் கொள்கிறது..!
இவ்விந்தையை ' பரணன் ' நான்கே வரிகளில் நம் மனத்திரையில் பதிக்கும் பாடல்தான் இது:
ஊருண் கேணி உண் துறைத் தொக்க
பாசி யற்றே பசலை, காதலர்
தொடுவுழி தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழி பரத்தலானே
- குறுந்தொகை
இதற்கு அவன் காட்டும் உவமை நயந்தான் என்னே..!
இயற்கையைத் தெய்வம் எனக் கொண்டாடியவர்கள் அதன் கூறுகளை எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளனர்!
நீர்நிலைகளில் பாசி இருத்தல் இயல்பு!
( இப்போது எங்கேயா குளங்கள்...!? எல்லாம்தான் 'ப்ளாட்' ஆகிவிட்டதே..!எனக் கேட்பது காதில் விழுகிறது அன்பர்களே..!)
உண்ணும் நீர்நிலைகளில் பாசி இருந்தால் ஊரார் அதனைக் குடிக்கும்போது அதனை விலக்கிக் குடிப்பர் ;
அவர் விலகியவுடன் அது மீண்டும் ஒட்டிக் கொள்ளும்!
காதலியின் பசலை நோயும் இப்பாசியை ஒத்ததே எனப் பகர்கிறான், நம் பாவலன்!
தொக்க - கூடியிருக்கின்ற , பரத்தலான் - பரவுவதால் 'பரத்தலான்' ஆயிற்று.
அன்பன்,
சுந்தரம்
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!!...க்கு [You must be registered and logged in to see this link.]
"Paranar's contribution to Kurundohai is very slender , and chiefly by reason of the brevity of the stanzas , does not show him in a very favourable light on the whole. But there is one of them that make ample amends by a lightning- flash, as it were , of the imagination . The paleness on the heroine's complexion is compared to the moss that covers the surface of still water. When she is happy with the lover , the paleness shrinks away , leaving the natural healthy brown of the complexion . But when she begins pining for him , the paleness creeps back . Like the persitent moss , we find the pallor
" With every touch gives away
And back with each estrangement spreads . "
It might be conceit , but a very brilliant one , and wholly untranslateable owing to the charm of the sound arrangement with the original .
" Thoduvili toduvili ningi
Viduvili viduvilip paratta lane . "
These two lines may safely be ranked as the crest of all Paranar's achievements . "
இருப்பினும் மறவேன்.. இத்தமிழ் களஞ்சியத்தை..!!
குறுந்தொகைக் ’காதலன்’ எனவே என்னைச் சொல்லிக்கொள்ள பெருவிருப்புடையவன்..!!!
இன்னும் நெருக்கமாக ‘கபிலக் காதலன்’ எனச் சொல்லிக்கொள்ள விழைபவன்..!
அவன் ‘ நின்ற சொல்லன்’ அன்றோ..!!
சங்க இலக்கியத் தொகுப்பு ஒரு பெரும் பெட்டகம்! அதனுள் இருக்கும் செல்வத்திற்கு மதிப்புரைக்க இயலுமா!
அச்செல்வத்துள் எல்லாம் தலையாயது நானூறு அகவற் பாக்களைக் கொண்ட குறுந்தொகை !
தலையாயது ஏன்..? உலகத்தை உயிர்ப் பொருளாக்கி இயக்கிச் செல்லும் ஆண்-பெண் காதலுறவின் அத்துனைப்
பரிமாணங்களையும் கவின் நிறை வனப்பால் சித்திரமாக்கியிருப்பதுதான்!
" யாயும் ஞாயும் யாரோ கியரோ " கவும் " யானும் நீயும் எவ்வழி அறிதும் " மாயும் இருந்த இருவர்
மனம் கலப்பது இயற்கையின் விதியன்றோ..! கூடிப்பழகுதற்கு தடைகள் பல ; ஆயினும் கருத்தொருமித்த
காதலர் களித்து மகிழ்ந்திருந்தனர் - எப்போதும் உடனிருத்தல் முடியுமா..!? அவ்வப்போது பிரியவும் நேரிடுகிறது...!
காதலன் அருகில் உள்ளபோதெல்லாம் மங்கையின் மேனி தங்கம்தான்!; அவன் தொட்டு துய்க்கும் போதோ அங்கமெல்லாம்
பிரகாசிக்கிறது..!!ஆனால் அவன் பிரிந்து சென்றவுடன்... இதென்ன.. மேனி வனப்பும் ஒளியும் எங்கு போயிற்று..!
அவளை நோய் ஏதும் தொற்றிக் கொண்டதா..? ஆம்!..நோயேதான்..! பசலை நோய்! தலைவனின் பிரிவாற்றாமை
தலைவியின் நிறத்தையே மாற்றிடும் வல்லமை கொண்டதாய் இருக்கிறது ; வேறுபட்ட அந்நிறமே 'பசலை'!
காதலன் தீண்டும்போதெல்லாம் அருகில் வர அஞ்சும் பசலை அவன் நீங்கியவுடன் ஒட்டிக் கொள்கிறது..!
இவ்விந்தையை ' பரணன் ' நான்கே வரிகளில் நம் மனத்திரையில் பதிக்கும் பாடல்தான் இது:
ஊருண் கேணி உண் துறைத் தொக்க
பாசி யற்றே பசலை, காதலர்
தொடுவுழி தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழி பரத்தலானே
- குறுந்தொகை
இதற்கு அவன் காட்டும் உவமை நயந்தான் என்னே..!
இயற்கையைத் தெய்வம் எனக் கொண்டாடியவர்கள் அதன் கூறுகளை எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளனர்!
நீர்நிலைகளில் பாசி இருத்தல் இயல்பு!
( இப்போது எங்கேயா குளங்கள்...!? எல்லாம்தான் 'ப்ளாட்' ஆகிவிட்டதே..!எனக் கேட்பது காதில் விழுகிறது அன்பர்களே..!)
உண்ணும் நீர்நிலைகளில் பாசி இருந்தால் ஊரார் அதனைக் குடிக்கும்போது அதனை விலக்கிக் குடிப்பர் ;
அவர் விலகியவுடன் அது மீண்டும் ஒட்டிக் கொள்ளும்!
காதலியின் பசலை நோயும் இப்பாசியை ஒத்ததே எனப் பகர்கிறான், நம் பாவலன்!
தொக்க - கூடியிருக்கின்ற , பரத்தலான் - பரவுவதால் 'பரத்தலான்' ஆயிற்று.
அன்பன்,
சுந்தரம்
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!!...க்கு [You must be registered and logged in to see this link.]
"Paranar's contribution to Kurundohai is very slender , and chiefly by reason of the brevity of the stanzas , does not show him in a very favourable light on the whole. But there is one of them that make ample amends by a lightning- flash, as it were , of the imagination . The paleness on the heroine's complexion is compared to the moss that covers the surface of still water. When she is happy with the lover , the paleness shrinks away , leaving the natural healthy brown of the complexion . But when she begins pining for him , the paleness creeps back . Like the persitent moss , we find the pallor
" With every touch gives away
And back with each estrangement spreads . "
It might be conceit , but a very brilliant one , and wholly untranslateable owing to the charm of the sound arrangement with the original .
" Thoduvili toduvili ningi
Viduvili viduvilip paratta lane . "
These two lines may safely be ranked as the crest of all Paranar's achievements . "
குறுந்தொகைச் சுவையை சுவைக்கத் தந்தமைக்கு நன்றி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|