புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
59 Posts - 55%
heezulia
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
54 Posts - 55%
heezulia
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
1 Post - 1%
Guna.D
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_m10உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி


   
   
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Feb 25, 2013 12:40 am

ஒரு படைப்பாளி நல்ல உளவியலாளனாக இருக்க வேண்டியதில்லை. படைப்பாளியாக வந்து விட்டால்; தன்னைப் படைப்பின் பாத்திரங்களாகக் கருதி தக்க உணர்வை வெளிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஆயினும், உளவியலாளனாக இருந்தால் படைப்பின் பாத்திரங்களாக வருவோரின் உளநிலையை வெளிப்படுத்த உதவும்.

எழுதுகோல் ஏந்துவோரின் எண்ணத்தில் எப்போதுமே தனது படைப்புகள் யாவும் சிறந்தது என்ற உளப்பாங்கு இருந்து வருகிறது. அது அவர்களது உண்மைத் திறமைகளை வெளிக்கொணரத் தடையாகவுள்ளது. தான் எழுதுவதெல்லாம் சிறந்ததென எண்ணுவதால் மாற்றார் படைப்புகளைப் படித்து, மாற்றார் படைப்புகளை விடத் தனது படைப்புகளைச் சிறப்பாக ஆக்க முடியாது போகிறது.

தான் படைக்கும் படைப்புத் தான் சிறந்தது என்றும் மற்றவர்களுடையது கொஞ்சம் தரக்குறைவு என்றும் சிலர் எண்ணுகிறார்கள். அதனால், மற்றவர்களுடைய படைப்புகளைப் படித்து; மற்றவர்களுடைய எழுத்தாற்றல் நுட்பங்களை, கையாளும் குறுக்குவழிகளை, உருவாக்கும் பாத்திர அமைப்பை, கதைக் கருவை, கதை நகர்த்தும் முறையைக் (பாணியைக்) கற்றுக்கொள்ள முடியாது போகிறது. இதனால், தமது படைப்புகளின் தரம் குறைய வாய்ப்பு உண்டு.

ஒரு படைப்பாளி மற்றைய படைப்பாளி மீதான திறனாய்வை (விமர்சனத்தை) மேற்கொள்ளும் முன் மேலே நான் கூறிய மூன்று உளப்பாங்கையும் கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்களுடைய படைப்புகளைத் திறனாய்வு (விமர்சனம்) செய்யும் போது; படைப்புகளை ஆக்கியோன் மென்மேலும் சிறந்த படைப்புகளை ஆக்கத் தூண்டவும் மக்களுக்கு (சமூகத்திற்கு) நன்மை தரக்கூடியதுமான படைப்புகளை ஆக்கவும் தங்கள் திறனாய்வு (விமர்சனம்) பின்னூட்டமாக இருக்க வேண்டும். அதற்காக திறனாய்வுப் (விமர்சனப்) பக்கம் தலையைக் காட்டாமல் எந்தப் படைப்பாளியும் ஒதுங்கி இருக்க முடியாது. அதாவது, உங்களது திறனாய்வு (விமர்சன) ஆற்றல் தான் உங்களைச் சிறந்த படைப்பாளி ஆக்கிறது.

ஆடத் தெரியாதவளுக்கு அரங்கு (மேடை) சரியில்லை என்ற போக்கில் சிலர் தாம் கையாளும் இலக்கிய வடிவம் தான் சிறந்தது மற்றைய இலக்கிய வடிவம் சிறந்ததல்ல என எண்ணக் கூடாது. எடுத்துக்காட்டாகக் கதையென்றால் பத்துப் பக்கத்தில் எழுத வேண்டும்; பா(கவிதை) என்றால் பத்து வரிகள் போதும்; கதையை விடக் பா(கவிதை) வாசிப்பவருக்கு வசதி என எந்தப் பாவலனும் (கவிஞனும்) எண்ணக் கூடாது. ஏனெனில், எல்லா இலக்கிய வடிவங்களும் சமவுரிமை பெற்றவை. அதாவது, தரத்தில் எல்லாம் சமனானவை. மக்களை அல்லது வாசிப்பவரைக் களிப்பூட்ட அல்லது மகிழ்வூட்டத் துணைபுரியும் இலக்கியமே சிறந்தது. இதனால், இவ்வாறு சிறந்த இலக்கியத்தை ஆக்கியோருக்குப் பெயரும் புகழும் வந்து குவிகிறது.


சமகாலத்தில் சிலர் துளிப் பா (கைக்கூ) தான் சிறந்தது, புதுப் பா (புதுக் கவிதை) தான் சிறந்தது, இலக்கணப் பா (மரபுக் கவிதை) தான் சிறந்தது எனப் பட்டிமன்றம் அல்லது வழக்காடு மன்றம் நடாத்துவார்கள். இதற்கும் ஒரே பதில்; எல்லாப் பாக்களும் (கவிதைகளும்) சமனான தரம் வாய்ந்த இலக்கிய வடிவங்களே! களிப்பூட்ட அல்லது மகிழ்வூட்ட உதவும் பாக்(கவிதை)கள் மக்களை அல்லது வாசிப்பவரை எளிதாகச் சென்றடைகின்றது.

ஒரு நல்ல படைப்பாளி தன்னைப் படைப்பின் பாத்திரங்களாகக் கருதி தக்க உணர்வை வெளிப்படுத்தத் தெரிந்திருந்தாலும் மக்களை அல்லது வாசிப்பவரைக் களிப்பூட்ட அல்லது மகிழ்வூட்டத் தேவையான அவர்கள் பக்கத்தையும் அறிந்திருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக காதலியின் விருப்பத்தை காதலன் நிறைவேற்றுவது போல வாசகரின் விருப்பத்தைப் படைப்பாளி நிறைவேற்ற வேண்டும்.

உலகெங்கும் தூய தமிழைப் பரப்பப், பேண முன்வரும் படைப்பாளிகளே! உளவியல் நோக்கில் மேலே கூறிய எல்லாம் நல்லம் தான். உங்கள் படைப்புகளைத் தூய தமிழாக எழுதினால், எவரும் விரும்பமாட்டார்கள். தூய தமிழாக எழுதலாம்; தூய தமிழ் சொல்களுக்கு ஈடான புழக்கத்திலுள்ள பிறமொழிச் சொல்களை அடைப்புக்குள் இட்டு எழுதினால் எவரும் வாசிக்க இலகுவாயிருக்கும். இவ்வாறு தான் இன்றைய இலக்கியங்களில் தூய தமிழை இழையோட வைக்கமுடியும்.

எல்லோரும் உலகெங்கும் தூய தமிழைப் பரப்பப், பேண எழுதுகோல் ஏந்த முன்வாருங்கள். ஒரு படைப்பாளி தன்னையும் வாசகரையும் படித்த பின், வாசகர் மீது தனது எதனையும் திணிக்காமல் வாசகர் விருப்பிற்கேற்ப தனது எண்ணங்களைப் பகிர முன்வரவேண்டும். அப்போது தான் இலக்கியங்களூடாக தூய தமிழைப் பேண முடியும்.

நன்றி: yarlpavanan.tk



உங்கள் யாழ்பாவாணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக