புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
Srinivasan23 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஆச்சாள்புரம்
Page 1 of 1 •
![சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஆச்சாள்புரம் Zh2TomPQSwCVRvMoQlI6+Tamil-Daily-News-Paper_75308954716](https://www.filepicker.io/api/file/Zh2TomPQSwCVRvMoQlI6+Tamil-Daily-News-Paper_75308954716.jpg)
--
‘‘நல்லூர் பெருமணமேவி யென் நெஞ்சு
நின்றாடி யல்லலறுத்தே புவியோம்பும் பிரானை
தொழுதார் பிறவாரே பிறந்தடித்த பண்டை
வினை யறுப்ப மிருகண்டு சாட்சியே”
- என்றார் அகப்பைச் சித்தர்.
நல்லூர் பெருமணம் என்பது கோயில் இருக்கும் இடம்.
இது ஆச்சாள்புரத்தின் முன்னைப் பெயர்.
பிறவாமை வேண்டும் என்று ஒவ்வொரு அடியவரும்
முயல்கின்றனர். சிலர் வெற்றி பெறுவதும் பலர் தோல்வி
அடைவதும் உண்டு. ஆனால், இத்திருக்கோயிலின்
சிவபெருமானாம் அருள்மிகு சிவலோகத்தியாகர்
பெருமானை அடி தொழ, பிறவாமை கிட்டும். பிறவி என்னும்
பெரும் பிணிக்கு இது மருந்து என்றுணர்க.
மிருகண்டு தீர்த்தம் முழுகி இறைவனைத் தொழுவார்
இம்மையிலும் முன்னை பற்பல பிறவிகளிலும் செய்த
பாவவினைகள் வேருடன் களையப்படும் என்று சித்தர்
கூறுவதில் இருந்து இத்திருக்கோயிலின் வலிய சக்தி
புலப்படுகிறது அன்றோ!
‘‘சுவேத விபூதியாள் குடியமர் அம்பலத்தே கூடிய
தீர்த்தமதனை பஞ்சாக்கர வசுவ பிருகு வசிட்ட
வத்திரி, வியாசமதக் கிணிமிகு கண்டென
அறிந்திறும் பூரெய்தினோமே’’
- என்றார் கொங்கணர். இத்தீர்த்தமாடியே இயலொழித்து
ககண வழியேக கற்றோஞ் சொன்னோமே”
‘இயல்பான வாழ்வை ஒழிக்க இத்திரு தீர்த்தத்தில் நீராடி
நின்றேன். வான்வெளியில் பறக்கும் கலையை இத்
திருக்குளத்தில் நீராடிப் பெற்றேன், என்று கொங்கணர்
பேசுகின்றார்.
இத்திருக்குளத்தில் பஞ்சாக்கர தீர்த்தம், பிருகு தீர்த்தம்,
அசுவ தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம், அத்திரி தீர்த்தம்,
சமதக்கினி தீர்த்தம், வியாச தீர்த்தம், மிருகண்டு தீர்த்தம்
என எட்டு தீர்த்தங்கள் உள்ளன.
அபரிமிதமான தெய்வ சக்திகளை அடைய விரும்புவோர்,
இத்திருக்குளத்தில் மூழ்கி ஒரு மனதுடன் இறைவனை ஆ
ராதிக்கலாம் என சித்தர் வாக்கால் உணரலாம்.
தேவாரப் பாடல் பெற்ற காவிரியின் வடகரையில் விளங்கும்
இத்திவ்விய தலத்தில் வந்து தொழாதே சித்தர்களே இல்லை
எனலாம். வசிஷ்டர் உள்ளிட்ட ரிஷிகளும், கொங்கணர்,
கோரக்கர், அகத்தியர் உள்ளிட்ட எண்ணற்ற சித்தர்களும்
அனுதினமும் வந்து ஆராதிக்கும் பூலோக புண்ணிய
க்ஷேத்திரமிது.
‘‘புண்ணியங் கோடி செய்தார்
அல்லல் மற்றாருக்கில்லை
சிவலோக புரத்தாந் தரிசனமே”
- என்றார் காக புஜண்டர்.
எப்படிப்பட்ட தோஷமாயினும், ருணலிங்கேஸ் வரனைத்
தொழத் தொலையும் என சித்தர் பெருமக்கள் கூறுவது
வழக்கம். அப்படி ருணலிங்கேஸ்வரர் இத்திருக்கோயிலின்
பிராகாரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
![சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஆச்சாள்புரம் RdZZ9qXhQUyJEIOBdQ1n+201609061121426520_Thiru-Nindraseer-Nedumara-Nayana_SECVPF](https://www.filepicker.io/api/file/RdZZ9qXhQUyJEIOBdQ1n+201609061121426520_Thiru-Nindraseer-Nedumara-Nayana_SECVPF.gif)
--
![சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஆச்சாள்புரம் OjCB2SVRk6BI64QSK8Sd+Achalpuram](https://www.filepicker.io/api/file/OjCB2SVRk6BI64QSK8Sd+Achalpuram.jpg)
-
மகா சிவராத்திரி கண் விழித்து விரதங்கொண்டு அகச்
சுத்தியோடு ஆராதிப்போருக்கு, ஏவல், சூனியம், திருஷ்டி
எல்லாம் நாசமாகும் என சிவவாக்கியர் பிரமாணஞ் செய்கிறார்.
காகமுனி எனும் சித்தர், மேன்மையை
பின்வரும் பாடலினால் பறைசாற்றுகின்றார்.
‘‘எம்மொடு மாலுஞ் சமதக்னி பராசரனும்
வசிட்ட வழி நின்று போற்றி கண்ணார
கண்டு களிப்பெய்தினமே”
- என்பதிலிருந்து வசிஷ்டர், ஜமதக்னி, பராசரர் ஆகியோருடன்
திருமாலும் தொழுது இறைவனைக் கண்ணார கண்டு
களித்தனர் என உணர்கின்றோம்.
இத்தலத்து இறைவனை பூஜிப்பதினால் கிடைக்கும்
நன்மைகளை பட்டியல் இடுகின்றார் கொங்கணர்.
‘‘இறையை யாண்டாராதிப்பார் பிறவி
பயனடைவரேயன்றி கடனுபாதையில் வாடார்.
தாரித்ர்ய மகன்று செல்வங் கொழிக்க
முத்தேவர் மேலானை மொழிந்தோம்...
- என்றார். இறந்தபின் அல்ல, வாழுங் காலத்திலேயே
முக்தியும், செல்வச் சிறப்பும், கடனு பாதைகளிலிருந்து
நிரந்தர விடுதலையும் சேரும் என்றார்.
இத்திருத்தலத்தில் தான் திருஞானசம்பந்தப் பெருமான்-
பூர்ணாம்பிகை திருமணம் நடைபெற்றது. திருமணத்தில்
சிவபெருமானே கலந்து கொண்டு ஆசி கூறினார்.
மணவிழா சடங்குகளை நீலக்க நாயனார் முன்னின்று
நடத்தினார். அப்போது சம்பந்தப் பெருமாள்
‘‘கல்லூர்ப் பெருமணம்’’ என்ற பதிகம் பாட, இறைவன்
ஜோதிப்பிழம்பாய் தோன்ற, தன் துணைவியுடன்
திருமணத்தில் கலந்துகொண்ட சிலரும் ஜோதியில் கலக்க,
சம்பந்தப் பெருமானும் ஜோதியில் இரண்டரக் கலந்தார்.
இதனை பாம்பாட்டி சித்தர் கண்ணீர் மல்க பாடுகின்றார்
பின்வருமாறு.
‘‘ஞானமே அமுதாய் அருந்தி அருந்தமிழ்
செய் ஞானச் சேயோன் தம் மணத்தை
நீலக்கன் தானிருந்து சடங்கு பலசெய
கல்லூர்ப் பெருமண பதிகந் தன்னால்
சிவப் பிழம்பு கூடி கூட்டத்தோடிக்
கரைந்தனனே... விழி நீர் வற்றாது வழியுதே”
சம்பந்தப் பெருமானின் ‘‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி’’
என்று தொடங்கும் கடைசித் திருப்பதிகம், இத்திருத்தலத்தில்
தான் பாடப்பெற்றது. இத்திருத்தலத்தை காகபுஜண்ட சித்தர்
கால்களால் நடந்து மாசுபடுத்த முற்படாது தலையால் நடந்து
இறைவனை வழிபட்டு நிருதிதிசையில் அமர்ந்து தவமிருந்தார்.
காரைக்கால் அம்மையாரை வழி பற்றியோன் இச்சித்தர்.
இதனை கோலர் என்னும் சித்தர்,
‘‘இறைக்கு யம்மை யானாலொப்பா
சிரம் பதித்தே இறை சுற்றித் தொழுது
நிருதி யமர்ந்து தவமாட்டுங் காகமுனிக்
கிடேது யியம்பு”
- என்றார். இப்பாடல், காக முனிவரின் பக்தியைப் பறை
சாற்றுவதுடன் இந்தக் கோயிலின் மகிமையையும் நமக்கு
உணர்த்துகின்றது அன்றோ. எந்தக் காரியத்தை எடுத்தாலும்
தடங்கல், எதைத் தொட்டாலும் சஞ்சலம், விரயம் என நொந்து
வாழ்பவர்கள் கண்டிப்பாக ஆராதிக்க வேண்டிய மூர்த்தி
இத்திருத்தலத்தில் கொலு விருக்கும் திருஞானசம்பந்த மூர்த்தி
ஆவார். இவரை தொழ,
‘‘தொட்டது துலங்கி துயரமே விலகி
யோட மேனி மெருகுண்டு
ஞானமோடு பசிப்பிணி யறுபட்ட
வாழ்வு வந்திடுமொன்றும் பொய்யிலையே”
- என்ற சிவ வாக்கியப் பாடலால் அறியலாம்.
பசிப்பிணியை கலியுகத்தில் நீக்கும் திருத்தலம் இது.
இத்திருத்தலத்தின் தலவிருட்சம் ‘‘மாமரம்’’ வம்ச விருத்தி,
கலை, கல்வி, ஞானம், கீர்த்தி, ஐசுவரியம், நீண்ட ஆயுள், நல்ல
வாழ்க்கைத்துணை என எல்லா சுகங்களையும் தந்து கொடிய
ஆட்கொல்லி நோய்களான புற்றுநோய், காசநோய், ஈரல் பீடை
, மூளையில் கட்டி, இருதய கோளாறு போன்றனவற்றை
மேனியில் அண்டாது தடுக்கும் தலவிருட்சமிது.
மிகவும் புண்ணியம் வாய்ந்தது, போற்றத்தக்கது. வாழ்நாளில்
ஒரு முறையேனும் இத்திருவிருட்சத்தை தொழுது பிறவி
பயனை அடைதல் நன்று என்று அகத்திய முனிவர்
பேசுகின்றார்.
‘‘மாலப் பெரிது வெண்ணீற்றுமை
குடிகொண்ட மா விருட்சமது
சாலப்பெரிது மாண்போதுவங்கேளீர்
கொடிதான பிணியும் வற்றிப்போம்
இதயத் தடைப்பை அகற்றுவதல்லால்
விரிசலை சுருக்கியே படப்பை தடுக்கப்
பாரு கணைய யீரலுடனே காத்த
சுரப்பி யெல்லாம் கணக்காய் பணி
யேத்த வல்லா மா விருட்சமிதனை
கற்பகமென்று போற்றுவர் வானோரே”
-
என்ற பாடலினால் நமது உடல் உபாதைகளுக்கு கற்பக
விருட்சமாக விளங்குகிறது என்கிறார் சித்தர். நாமும் இப்போதே
ஆச்சாள்புரம் சென்று இறைதொழுது இன்புறுவோமே.
----------------------------------
-நாடி ஜோதிட நல்லுரைஞர் கே.சுப்பிரமணியம்
தினகரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|