புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
60 Posts - 42%
ayyasamy ram
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
57 Posts - 40%
T.N.Balasubramanian
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
4 Posts - 3%
prajai
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
423 Posts - 48%
heezulia
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
296 Posts - 33%
Dr.S.Soundarapandian
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
29 Posts - 3%
prajai
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இளம் படைப்பாளி: பொய்! Poll_c10இளம் படைப்பாளி: பொய்! Poll_m10இளம் படைப்பாளி: பொய்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம் படைப்பாளி: பொய்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 28, 2012 5:50 pm

இளம் படைப்பாளி: பொய்! 28sm5

ஒரு ஊரில் கண்ணன் என்பவர் இருந்தார். அவருடைய மனைவியின் பெயர் ராதா. அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் அருளன்.

இருவரும் ஒரு நாள் சந்தைக்குப் பொருட்கள் வாங்குவதற்காக புறப்பட்டார்கள்.

அப்போது அருளன் தானும் அவர்களுடன் சந்தைக்கு வருவதாகக் கூறி அடம்பிடித்தான்.

அவனுடைய அம்மா ராதா, அவனை சமாதானப்படுத்த நினைத்தாள்.

அவள் அவனிடம், "மகனே, உன்னால் அவ்வளவு தூரம் நடந்து வரமுடியாது. நீ வீட்டிலேயே இரு. நான் வந்ததும் உனக்குப் பிடித்த அப்பம் சுட்டுத் தருகிறேன்' என்றாள்.

இதைக் கேட்டதும் அருளனுக்குச் சிரிப்பாக வந்தது. சந்தோஷமும் ஏற்பட்டது.

அம்மாவின் பேச்சைத் தட்டாமல் சரியென்று தலையசைத்துவிட்டு வீட்டுக்குள் இருந்து கொள்ள சம்மதித்தான்.

கண்ணனும் ராதாவும் சந்தைக்குச் சென்றனர். தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினர்.

அவர்கள் வீடு வந்து சேர்ந்தபோது அருளன் தூங்கிப் போயிருந்தான்.

ராதா தன்னுடைய மற்ற வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது, கண்ணன் தனது மனைவி ராதாவின் அருகில் வந்தான். மெல்ல அவளிடம்,

"அருளனுக்கு அப்பம் சுடவில்லையா? அவனுக்காக அப்பம் சுட்டு, அவனை எழுப்பி சாப்பிடச் சொல்லு' என்றான்.

அதற்கு ராதா, "நான் விளையாட்டுக்காக அப்படிக் கூறினேன். அப்பதான் அவன் அடம் பிடிக்காமல் வீட்டிலேயே இருப்பான் என்பதற்காக அப்பம் சுட்டுத் தருவதாகச் சொன்னேன். இப்பொழுதுதான் அவன் தூங்கி விட்டானே' என்று பதில் கூறினாள்.

அதற்கு கண்ணன், "நம் மகன் சின்னப் பையன். அவனுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது! பெற்றோர்களாகிய நாம் என்ன செய்கிறோமோ அதையே அவனும் செய்வான். நீ அவனுக்குப் பொய் பேசக் கற்றுக் கொடுக்கிறாய். பிற்காலத்தில் அவன் நல்ல பெயர் எடுப்பானா?' என்று கேட்டான்.

"என்னை மன்னியுங்கள்! நான் இப்போதே அடுப்பங்கரைக்குச் சென்று அப்பம் சுடுகிறேன்' என்று கூறிவிட்டு சமைக்கச் சென்றாள்.

நிறைய அப்பங்களைச் சுட்டுக் கொண்டு வந்து, அருளனை எழுப்பி அவனுக்குக் கொடுத்து தாங்களும் மகிழ்வுடன் உண்டனர்.


-ம.மனோஜ் கிரண்,
6-ம் வகுப்பு,
பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம், திருச்சி.

பகிர்வு - தினமணி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 28, 2012 9:47 pm

சிறுவனின் கதை மிக நன்று - பெரியவர்களுக்கே மிக பொருத்தம்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக