புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
106 Posts - 65%
heezulia
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
6 Posts - 4%
viyasan
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%
eraeravi
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
283 Posts - 45%
heezulia
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
19 Posts - 3%
prajai
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 15 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்


   
   

Page 15 of 30 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 22 ... 30  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Feb 01, 2013 2:31 pm

First topic message reminder :

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Jul 13, 2013 3:47 pm

நான்
எந்தத் தவறுமே செய்யவில்லையே
பிறகு, நீ
எந்தக் கோபத்தில்
தாலியைக் கட்டிக்கொண்டாய்?


உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
நான்
உயிர்வாழும் தேவையை
எடுத்துரைக்கிறது
உன் பார்வை

கடைசியாக -
உன்னிடம் சொல்ல
ஒன்றும் இல்லை
“நல்லா இரு”





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Jul 18, 2013 3:40 pm

தோட்டத்தில்
எந்தப் பூவையும் பறிக்காமல்
ஏன் திரும்பிக்கொண்டிருக்கிறாய்?
எல்லாப் பூக்களும்
சிரித்துக்கொண்டிருக்கிறது

பூக்களும்
சண்டைப் பிடிக்கிறது
காற்றோடும் வண்டோடும்


உன்
மெளனம் பேசுகிறது
வாய்
ஊமையாகிவிட்டது




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Jul 22, 2013 7:40 am

நிரபராதியைத் தண்டிக்கும்
நீதிமன்றத்தைப்போல்
நீ
என்னைத்
தண்டித்து விட்டாய்


நீ
சாமி மாடுபோல்
தலையசைத்து
உன் பெற்றோர் வழி போனாய்
நான் திரும்பி நடந்தபோது
மயானத்தின் வழி தெரிந்தது


உன் நினைவுகள்
உண்டியல் காசு





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Jul 25, 2013 3:18 pm

எல்லாப் பெண்களும்
ஒரே மாதிரிதான்
அன்புகாட்டிக் ‘கொல்’வதில்


உன் முகம் போன்ற
அழகு ஓவியம்
இவ்வுலகில்
வேறெங்கும் இல்லை

என் கவிதைப் பூக்கள்
உன் கூந்தலில்
சிக்குண்டது





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Jul 31, 2013 3:43 pm

காதல் விளையாட்டில்
தோற்பவருக்கே
பரிசு கிடைக்கிறது


எனது காதல்
உனது நட்பு
இரண்டும் புனிதமானது
எதை அழுக்காக்குவது?


தோல்வி
வெற்றியின் முதற்படி
காதல் தோல்வி?





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Aug 02, 2013 6:40 pm

எல்லா நேரமும்
உன் நினைவோடே
இருக்கச்செய்யும்
ஒரு வாய்ப்புதான்
காதல்


என்னை நீயும்
உன்னை நானும்
எதேச்சையாகப்
பார்த்துக்கொள்ளும்போது
மனது பேசும் வார்த்தை
பாவம் அவன்
பாவம் அவள்


காதலைவிட
தாலிக் கயிறு
பெரியதாய்ப் போய்விட்டது





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Aug 07, 2013 6:33 pm

வேண்டும் என்கிறபோது
மறுக்காமல்
முத்தம் கொடுக்கிறது
மதுக்கிண்ணம்


காலம் நேரம் தெரியாமல்
பேசிக்கொண்டிருப்போம்
இன்று
ஒரு வார்த்தையை கூட
நீ கேட்க தயாராக இல்லை


இன்பத்தைக் கூட்டிக்
கொடுத்துவிட்டுப் போனதால்
இன்று
கண்ணீர்த் துளிகளால்
கழிக்கிறோம்





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Sep 04, 2013 5:25 pm

நாம் தாலிக்கட்டிக்கொள்ள
ஓடிப்போன
அந்தக் கோயிலின்
சாமியின் கழுத்தில்
தாலி இல்லாமல்போனது
யார் தவறு?

“ஒன்றை இழந்துதான்
மற்றொன்றைப் பெற வேண்டும்”
என்றால், சரி சொல்லுங்கள்
காதலைப் பெற
நான் எதை இழக்க வேண்டும்?


நம் காதல்
கருப்பு வெள்ளைப் படமாய்
திரையரங்கை விட்டு
வெளியேறியது





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 05, 2013 7:49 am

ஒன்றை இழந்துதான்
மற்றொன்றைப் பெற வேண்டும்”
என்றால், சரி சொல்லுங்கள்
காதலைப் பெற
நான் எதை இழக்க வேண்டும்?




நிரபராதியைத் தண்டிக்கும்
நீதிமன்றத்தைப்போல்
நீ
என்னைத்
தண்டித்து விட்டாய்


என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்

நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல

நாம் தாலிக்கட்டிக்கொள்ள
ஓடிப்போன
அந்தக் கோயிலின்
சாமியின் கழுத்தில்
தாலி இல்லாமல்போனது
யார் தவறு




வரிகள் அருமை



தபுசங்கர் போல வருவீர்கள்
ஆனால் அவர் கவிதைகளில் தோல்வி இருந்ததில்லை
இங்கு கொஞ்சம் அதிகம்
தொடருங்கள் .....



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Sep 05, 2013 4:42 pm

தங்கள் கருத்துக்கு மிகவும் மகிழ்கின்றேன்...

கவிதைகளைப் படித்து கருத்துரைத்தமைக்கு நன்றி



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 15 of 30 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 22 ... 30  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக