புதிய பதிவுகள்
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10 
99 Posts - 64%
heezulia
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10 
37 Posts - 24%
வேல்முருகன் காசி
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10 
276 Posts - 45%
heezulia
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Apr 01, 2013 4:47 pm

குதர்க்கம்

இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Apr 02, 2013 2:57 pm

சதை அழகு

பூக்களின் அழகு
அதன் ஆடை
உடுத்துதலில் இருக்கிறது.
ஆண்டாண்டுக்கு
மாறும் அழகு...
தெரு அழகி -
ஊர் அழகி -
உலக அழகியே -
உங்கள் அழகு
எதில் இருக்கிறது?
ஆடை உடுத்திக் கொண்டிருக்கும்
பூக்களைப் பார்





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Apr 03, 2013 5:42 pm

• இதுதான் உண்மை

முற்றும் துறந்தேன்-
ஓடி வந்து
தன் அங்கியை
ஆடையாக உடுத்தினார்
இயேசு...
ஞானப் பழத்தோடு
ஓடி வந்தார்
முருகன்.
ஆச்சரியமாகப் பார்த்தேன்
சொன்னார்:
“அப்போதே அண்ணன்
கொடுத்து விட்டார்”
பாபர் மசூதியிலிருந்து
நபியும் ராமனும்
பால் சொம்போடு
புறப்பட்டதாகப்
புத்தர் சொன்னார்.





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 04, 2013 5:09 pm

• திணை மாற்றம்

சோர்ந்துபோய்
தரையில் விழுந்தேன்.
நத்தைகள்
தண்ணீர் கொடுத்தது...
வண்டுகள்
தேன் கொடுத்தது...
காற்று
புழுக்கத்தைப் போக்க
காக்கை வாயில் எச்சமிட்டது.
இதுகூட பரவாயில்லை!
கண் விழித்துப் பார்த்தேன்:
என்னைச் சுற்றி மனிதர்கள்-
செய்தி சேகரிப்பாளர்கள்
புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்-
காவல் துறையினர்
என்னைக் கோடுபோட்டு
ஓவியமாய் வரைந்திருந்தார்கள்-
வயிற்றுப் பசியைப் போக்க
இவைகள் எதுவும்
சிந்திக்கவில்லை.





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 05, 2013 7:07 am

• ம்ருக நேயம்

அவன் வீட்டில்
நாய்க்கு
குளிர்சாதனத்தோடு
ஓர் அறை.
அவன் தாய்க்கும்
தனியறை ஒதுக்கியுள்ளான்
முதியோர் இல்லத்தில்!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Apr 06, 2013 10:00 am

• ஈழக் காதலி!

எத்தனை ஆயிரம்
கனவுகளோடு
உலா வந்தோம்.
இன்று
உன் நினைவுகளே இன்றி
சுற்றுகிறேன் நடைப்பிணமாய்
உன் சடலத்தைத் தேடி.
எந்தத் தாக்குதலுக்கு
எந்த இடத்தில்
வீர மரணமடைந்தாய்.





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Apr 07, 2013 8:07 pm

• ஈழக் காதலன்

உன் மனதில்
அமருவதற்கு
இடமின்றி அலைகிறேன்
போர்க்களத்தில்
சிக்கிக்கொண்ட
பட்டாம்பூச்சியாய்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Apr 08, 2013 7:41 am

• வாக்கு சேகரிப்பு

ஒலிப் பெருக்கியின்
சப்தத்திற்கிடையே
யார் காதிலாவது
விழுந்ததா அரசியல்வாதிகளே?
அந்த
ஊமையின் கோரிக்கை.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Apr 08, 2013 6:51 pm

• ஈழத்தின் நெருப்பு

சடலத்தினைத்
தேடும் போது
உடன்கட்டை ஏறினாள்!
அவள் தலைமேல்
குண்டுமழை





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Apr 08, 2013 6:52 pm

• பைத்தியங்கள்

சங்க காலம்
இனி எக்காலம்?
எப்படிப் பாடுவது
வீர மரணத்தை?
தோட்டாக்கள்
புற முதுகைத் துளைக்கிறதே!





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக