புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
48 Posts - 43%
heezulia
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
3 Posts - 3%
prajai
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
414 Posts - 49%
heezulia
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
28 Posts - 3%
prajai
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_m10நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா?


   
   
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Jan 23, 2013 10:27 am


நேதாஜி இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்தவர். இந்தியாவுக்கு என முதல் ராணுவத்தைக் கட்டமைத்தவர். காந்தியை எதிர்த்த காங்கிரஸ் கலகக்காரர். தன் மரணத்தையே மர்மமாக்கியவர். ஆனால் அவருக்கான அங்கீகாரம் உண்மையாகவே இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளதா? அவரின் பிறந்தநாளான இன்று கொஞ்சம் சிந்திக்கலாமா?

சிந்தியுங்கள் அத்துடன் அவர் பற்றிய இந்த சிறு குறிப்புகளையும் வாசியுங்களேன்!

ஜனவரி 23, 1897-ம் வருடம் ஜானகிநாத் போஸ்- பிரபாவதி தேதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். குடும்பத்தின் 14 குழந்தைகளில் 9-வது குழந்தை போஸ்!

கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படிக்கும் போது, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னதால், பேராசிரியர் ஓடென் என்பவரைத் தாக்கினார் போஸ், அதற்காக, கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்துக்கான நேதாஜியின் முதல் அடி அது!

“லண்டனில் எனக்குக் கிடைத்த ஒரே சந்தோஷம் என்ன தெரியுமா? வெள்ளைக்கார சேவர்கள் எனது ஷீக்களுக்கு பாலீஷ் போட்டுக் கொடுத்துதான். அது ஓர் அற்ப மகிழ்ச்சியை அளித்தது. மற்றபடி வெள்ளையர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை எனக்குப் பாடமாக அமைந்தன!”-ஐ.சி.எஸ் தேர்வு எழுத லண்டன் சென்று திரும்பியதும் இப்படிச் சொன்னார் நேதாஜி!

ஐ.சி.எஸ். தேர்வில் தேறிய போஸ், லண்டனில் பொறுப்பை ஏற்றிருந்தார். அப்போதுதான் இந்தியாவின் ஜாலியன் வாலாபாக் படுகொலை கொடூரம் அரங்கேறியது. அது அவருக்குள் விடுதலை வேட்கையைத் தூண்டிவிட, 1921-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியா திரும்பினார்!

சித்தரஞ்சன் தாஸ்தான் நேதாஜியின் குரு. அவரின் வழிகாட்டுதலில்தான் காங்கிரஸில் இணைந்தார். `ஸ்வராஜ்’என்ற பத்திரிகையிலும் பணியாற்றினார்!

`குருதியைக் கொடுங்கள். உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்!’ என்று இவர் உரக்கக் கூவிய பிறகுதான் இளைஞர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க ஆர்வமுடன் முன் வந்தார்கள்!

`நான் தீவிரவாதிதான். எல்லாம் கிடைக்க வேண்டும். அல்லது ஒன்றுமே தேவை இல்லை என்பதுதான் எனது கொள்கை!’ – 1938ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இப்படி முழங்கினார்!

போஸ், காங்கிரஸ் தலைவரானதும், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்திநிகேதனுக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தினார். அப்போதுதான் போஸீக்கு `நேதாஜி’ என்ற பட்டத்தை அளித்தார் தாகூர். `மரியாதைக்குரிய தலைவர்’ என்பது அர்த்தம்!

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் நேதாஜி, காந்திக்கும் நேதாஜிக்கும் இடையிலான உரசலை அதிகமாக்கிய சம்பவம் இது!

1939 –ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிளாக்’ கட்சி!

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த சுபாஷ், 1941 ஜனவரி 17அன்று தப்பினார். பெஷாவர் வழியே காபூல் தொட்டு,கைபர் கணவாய் வழியாக நடந்தே ஆஃப்கானிஸ்தானை அடைந்தார். பிறகு இத்தாலிக்குச் சென்று, இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவில் நுழைந்து, மாஸ்கோ சென்றார். இப்படி 71 நாட்கள் பயணித்து இறுதியில் அவர் பெர்லின் அடைந்ததை `Great Escape’ என்று சிலாகிக்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்!

ஆயுதப் போராட்டம் மூலம் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் சர்வாதிகாரி ஹிட்லரைச் சந்தித்தார் நேதாஜி `இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரியை வரவேற்பதில் பெருமைகொள்கிறேன்!’ என்று ஹிட்லர் கை குலுக்க, `வருங்கால சுதந்திர இந்தியாவை உருவாக்க மட்டுமே உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்!’ என்று உடனே பதில் அளித்தார் நேதாஜி!

திருமணம் செய்துகொள்வதில்லை என்ற முடிவில் இருந்தார். ஆனால், 1934-ல் ஆஸ்திரியப் பெண்மணி எமிலி ஷெங்கலைச் சந்தித்ததும், அவர் மனதில் காதல் துளிர்விட்டது. இரண்டு ஆண்டுக் காதலின் சாட்சியாகப் பிறந்தவர்தான் அனிதா, ஜெர்மனியில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் செல்லும் சூழலில் விடைபெற்றது தான் எமிலியுடனான இறுதிச் சந்திப்பு!

ஜெர்மனியில் இருந்தபோது இவர் ஆரம்பித்த `இந்திய சுதந்திர அரசு’ என்ற அமைப்புக்கு, ஜெர்மன் அரசு நிதி உதவி அளித்தது. 1944-ம் ஆண்டின் இறுதியில் அந்தக் கடனைக் கழிக்கும் விதமாக, இந்திய நாட்டு மக்களிடம் திரட்டப்பட்ட நிதியில் இருந்து 50 லட்சம் யென் பணத்தை டோக்கியோவில் இருந்த ஜெர்மன் தூதரிடம் அளித்தார் நேதாஜி!

`இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன்!’ இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது, 1944-ல் `ஆசாத் ஹிந்த்’ வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை,`தேசப்பிதா’ என்று முதன்முதலில் அழைத்தார்.`ஆசாத் ஹிந்த்’ என்றால் `சுதந்திர இந்தியா’ என்று பொருள்!

காந்திக்கும் போஸீக்கும் கொள்கைரீதியாக வேறுபாடு இருந்தாலும், மனதளவில் அன்பைப் பொழிபவர்களாகவும் இருந்தனர். எப்படி சுபாஷ், காந்தியை `தேசப் பிதா’ என்று அழைத்தாரோ, அப்படியே, காந்தி, போஸை `தேச பக்தர்களின் பக்தர்’ என்று அழைத்தார்!

சிங்கப்பூரில் 1942-ம் வருடம் மோகன் சிங் என்பவரால்தான் முதன்முதலில் இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது. அது ஜப்பானியப் படைகளால் சிதைக்கப்பட்டது. மீண்டும் 1943-ல் நேதாஜியின் தலைமையின் கீழ் கட்டமைக்கப்பட்டது.
தனது இந்திய தேசிய ராணுவத்துக்குத் தாரக மந்திரமாக `ஜெய் ஹிந்த’…. அதாவது, `வெல்க பாரதம்’ என்ற சொல்லைப் பரவலாக்கியவர் நேதாஜி, அந்தச் சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்!

பர்மாவின் மேஜர் ஜெனரல் ஆங் சான் என்னும் புரட்சித் தளபதி தலைமையில் பர்மியப் புரட்சி ராணுவம் ஜப்பானியரை எதிர்த்துப் போராடியது. அந்தப் புரட்சிப் படையை ஒடுக்க நேதாஜியின் உதவியை ஜப்பானியர் கேட்டனர். ஆனால், நேதாஜி மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், `இந்திய தேசிய ராணுவம் என்பது ஒரு கூலிப் படை அல்ல!’

ஒரே ஒரு முறை மதுரைக்கு வந்தார், பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் மேற்கொண்ட முயற்சியால் அது சாத்தியமாயிற்று. இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் பட்டாலியனின் கீழ் 600-க்கும் அதிகமான தமிழர்கள் இருந்தார்கள். `அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!’ என்று அன்று நெகிழ்ந்தார் நேதாஜி!

பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு. காந்தி எப்படி பெண்களை அகிம்சையின் வடிவமாகப் பார்த்தாரோ, அதற்கு நேர்மாறாகப் பெண்களைச் சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தார் நேதாஜி!

1943-ல் நேதாஜியின் படை வெள்ளையர்களிடம் இருந்து அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளைக் கைப்பற்றியது. அவற்றைக் கைப்பற்றியவுடன், நேதாஜி செய்த முதல் வேலை அந்தத் தீவுகளுக்கு `ஷாஹீத்’ (தியாகம்) மற்றும் `ஸ்வராஜ்’ (சுயராஜ்யம்) என்று பெயர் மாற்றியதுதான். அந்தத் தீவுகளுக்கு ஆளூநராக தமிழர் ஒருவரைத்தான் நியமித்தார். அவர்…. கர்னல் லோகநாதன்!

டோக்கியோவில் நடைபெற்ற கிழக்கு ஆசிய மாநாட்டில் நேதாஜி உரையாற்றி முடித்ததும், எழுந்த ஜப்பானியப் பிரதமர் டோஜோ, “இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நேதாஜி அந்நாட்டில் எல்லாமுமாக இருப்பார்!’’ என்றார். உடனே நேதாஜி, “சுந்திர இந்தியாவில் யார் எல்லாமுமாக இருப்பார் என்பதை இந்திய மக்கள்தான் முடிவு செய்வார்கள்’’ என்றார். ஜனநாயகத்தின் மீதும், மக்களாட்சியின் மீதும் அவருக்கு இருந்த அளவற்ற நம்பிக்கைக்கு இது ஒரு சான்று!

1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார். ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கமோ… அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. இதுவரை 12 கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை. நேதாஜியின் மரணம் இன்றும் மர்மம்!

`ஒரு இந்தியனின் புனித யாத்திரை’ இவர் எழுதி முற்றுப் பெறாத சுயசரிதை, 1937-ல் எழுத ஆரம்பித்தார். 1921 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதினார். `என்னுடைய நம்பிக்கைத் தத்துவம்’ என்று தலைப்பிட்டு தனியே ஒரு கட்டுரையுடன் சேர்த்து இவர் எழுதியது 10 அத்தியாயங்கள் மட்டுமே

நன்றி
விகடன்,திருமதி ஆனந்திராம்குமார்.


Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 23, 2013 10:31 am

அருமையான பகிர்வு அண்ணா சூப்பருங்க
Ahanya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ahanya



நேதாஜி:- ஒரு சரித்திரம் மறக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 23, 2013 10:36 am

939 –ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.


அன்றைக்கு பிடித்த சனி இன்னும் நம்மை விட வில்லை .



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக