புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_m10சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Dec 14, 2012 5:19 am

First topic message reminder :

சிறுகதை - "நம் அகங்காரமா?" "மகனின் எதிர்காலமா?"

குமரன் கோமதி தம்பதியினருக்கு இரு பிள்ளைகள். அவர்களுடைய மூத்த மகன் ரவி பள்ளி இறுதித் தேர்வு எழுத உள்ளான். குமரன் மகனின் எதிர்காலம் கருதி தன் எல்லா வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு மகனின் படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தார். மகன் எந்த ஒரு விதத்திலும் படிப்பில் இருந்து கவனம் சிதறாமல் இருக்க, தன்னால் இயன்ற அளவு உதவிக் கொண்டிருந்தார்.

மகன் வாலிபப் பருவத்தின் முதல் நிலையில் இருந்ததால் பல சூழ்நிலைகளில் கவனம் சிதற வாய்ப்புள்ளது என்பதால் முடிந்தவரை அறிவுரைகள் கூறி அவனை ஒருநிலைப்படுத்த குமரன் முயன்று கொண்டு இருந்தார். அந்த முயற்சியில் படிப்படியாக வெற்றியும் கண்டுகொண்டிருந்தார்.

இந்த சூழலில், குமரன் தன் மனைவியிடம் தன் மகனின் படிப்பில் தான் காணும் வளர்ச்சி பற்றி தினமும் கூறிக்கொண்டிருப்பது வழக்கம். அவரின் மனைவியும் மகனுக்கு அறிவுரைகள் கூறியும் எதிர்காலத்திற்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்று உணர்த்திக்கொண்டிருப்பார்.

இப்படி இருக்க, ஒரு நாள் குமரன் மாலை வேலையில் அலுவலகத்தில் இருந்து அப்போதுதான் வீட்டில் நுழைகிறார். வந்தவருக்கு கோமதி தண்ணீர் கொடுத்தார். பிறகு, உடை மாற்றி முகம் கழுவி தன் மகன் படிக்கும் அறைக்குச் சென்று, மகனிடம் படிப்பு பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். கணவருக்கு தேநீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு கோமதி மெதுவாக "உளுந்து வாங்கிவரச்சொல்லியிருந்தேனே, மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே. நாளைக்கு அமாவாசை. இட்லிக்கு மாவு அரைக்கணும். உளுந்து இப்ப ஊறப் போட்டத்தான், படுக்கும் முன்னால மாவு அரைத்து முடிக்க முடியும் " எனக் கேட்க
குமரன் "ஆமாமாம், அலுவலக வேலை அவசரத்தில் நீ சொன்னதையே மறந்து விட்டேன். இப்பப் போய் வாங்கிட்டு வந்திடறேன்" என கிளம்பப் போனார்.
ஆனால் கோமதி "இப்பத்தானே வந்தீங்க, களைப்பாக இருப்பீங்க. நான் ரவியை அனுப்பறேன்" எனக்கூற,
உடனே குமரன் "அவன் படித்துக்கொண்டிருக்கிறான். அவன ஏன் தொந்தரவு பண்ணனும். நான் போய் வாங்கிக்கிட்டு வந்துடறேன்" எனக் கூறி எழுந்தார்.
மீண்டும் கோமதி "இல்ல, இல்ல நான் அவனை அனுப்பறேன். நீங்க இருங்க" என்று கூறிக் கொண்டே, "ரவி, கொஞ்சம் கடைக்குப் போய், ஒரு கிலோ உளுந்து வாங்கிக்கிட்டு அப்படியே பச்ச மிளகாயும், தேங்காயும் வாங்கிட்டு வாப்பா எனக் கூற,
குமரன் மீண்டும் மறுத்து, "நான் போறேம்மா, அவன் படிக்கட்டும்" என்று கூறிக் கொண்டே தன் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டார்.
கோமதி "நான்தான் சொல்றேனே அவன் போகட்டும்னு. நீங்க ஏன் இப்படிப் பண்றீங்க?" என்று சற்று கோபமாகவே கேட்டார்.
குமரன் "அவன் கவனம் சிதற வேண்டாம்னு தான் சொல்றேன். நீ ஏன் கேட்க மாட்டேன்கிறாய்?" எனச் சற்று சத்தமாகக் கேட்டார்.
கோமதி "இப்ப கடைக்கு போறதுல தான் படிப்பு கேட்டுப் போய்டுமாக்கும்? நான் அவன வேலை சொல்ல, நீங்க அவனுக்கு ஆதரவாப் பேச, அவன் என் பேச்ச மதிக்கக் கூடாது. அப்படித்தானே?" என உச்சக் குரலில் கேட்க,
குமரன் "இதில் என்ன இருக்கிறது? உனக்குத் தேவை உளுந்து. அதை யார் வாங்கி வந்தால் என்ன? " என ஏளனமாகக் கேட்டார்.
அதற்கு கோமதி "அப்போ, நான் சொல்லி கூட அவனை நீங்க அனுப்ப மாட்டீங்க. அப்படித்தானே?" என கண்களின் கண்ணீர் கன்னத்தில் வழிய, அதை துடைத்துக்கொண்டே கேட்டார்.
பதிலுக்கு குமரன் "ஆமாம், அனுப்ப மாட்டேன். எனக்கு அவன் படிப்புதான் முக்கியம். இப்ப என்னன்ற நீ?" என ஆண் என்ற ஆணவம் பேச்சில் தெரிய பொரிந்து தள்ளினார்.
கோமதி "பசங்க, என்ன மதிக்கலைனா உங்களுக்கு சந்தோஷம் தானே?" எனப் புலம்ப,
குமரன் "ஆமா, பசங்க என்னை மட்டும் தான் மதிக்கணும், உன்னை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை" என தடம் மாறி ஆவேசமாய்க் காத்த ஆரம்பித்தார்.
அவர்களின் சண்டை தொடக்கத்தில் "மகனின் படிப்பு, கவனச் சிதறல்" குறித்து ஆரம்பித்து, தற்போது தடம் மாறி இருவரின் சுயமரியாதைப் பிரச்சனையாக மாறிக் கொண்டிருந்தது. கோபம் இருவரையும் வாழ்க்கையின் முக்கியமான இலட்சியத்தையே மாற்றி தவறான பாதைக்குக் கொண்டு சென்று கொண்டிருந்தது............................................................


மேற்சொன்ன கதையின் அடுத்த சில வசனங்களை உறவுகளே உங்களிடம் விட்டுவிடுகிறேன். உங்கள் அபிப்பிராயம் சேர்த்து அடுத்த வசனங்களை இட்டு, கதையை தலைப்பின் ஒரு பகுதியான "அகங்காரம்" அல்லது மறு பகுதியான "மகனின் எதிர்காலம்" இவைகளில் ஒரு பக்கம் கொண்டு சென்று முடிக்கவும்.

உங்களின் மேலான கருத்துக்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.


இனியவரின் இனிய முடிவு அற்புதம். கீழே செல்லவும்.

அதற்கும் கீழே எனது முடிவை காணவும்.







சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 425716_444270338969161_1637635055_n

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 16, 2012 5:37 pm

நல்லதொரு கதை, நல்லதொரு கரு, இன்னும் எழுதலாம். எதிர்மறையான முவுகளும் நன்றாக இருக்கும்.

நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 16, 2012 7:45 pm

றினா wrote:நல்லதொரு கதை, நல்லதொரு கரு, இன்னும் எழுதலாம். எதிர்மறையான முவுகளும் நன்றாக இருக்கும்.

நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்.
வாட் அன் ஐடியா சர்ஜி?
உங்கள் எதிர்மறையில் உள்ள நியாயங்களை காணும் ஆவலுடன் ச. சந்திரசேகரன்.



சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 425716_444270338969161_1637635055_n
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 16, 2012 10:10 pm

இருவரின் வார்த்தைகளும் தடித்துக்கொண்டே போக... உள்ளே படித்துக்கொண்டிருந்த ரவி எழுந்து வந்து "அம்மா கொடுங்க நான் கடைக்கு போய் வாங்கி வருகிறேன்" என்றான். உடனே கோபத்தின் உச்சியில் இருந்த குமரன் "நீ ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு, இதையெல்லாம் நான் பார்த்துக்கறேன்" என்று சொல்லி அவனை அதட்டிவிட்டு கடைக்கு சென்றார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் கடைக்காரர் செல்வம் ஓடிவந்து "வீட்டுல யாருங்க" என்று அலற... கோமதிக்கு தூக்கி வாரி போட்டது. "ஐய்யோ என்ன ஆச்சி அண்ணே" என்று பதறியபடி வாசலை நோக்கி ஓடினாள். "யம்மா உங்க வீட்டுக்காரர் மயக்கம் வந்து கடைக்கிட்ட விழுந்துட்டாரு சீக்கிரம் யாராவது ஓடிவாங்க" என்றது தான் தாமதம் உள்ளே படித்துக்கொண்டிருந்த ரவியும், அம்மா கோமதியும் கடையை நோக்கி ஓடினார்கள்.

ஒருவழியாக மருத்துவ மணையில் இருந்து வீடுவந்த குமரனுக்கு மனைவி கோமதி படுக்கை ரெடி செய்து அதில் படுக்க வைத்தாள். அவன் தலைமாட்டில் உட்கார்ந்து தலை பிடித்து விட்டுக்கொண்டே ரவியை பார்த்தாள். "அம்மா நீ அப்பாவை ரொம்பவே கத்த வைக்கிற, அதனால் அவரோட பீபீ அதிகமாயிடுச்சின்னு டாக்டர் சொன்னதை மறந்துடாதே" என்று ரவி கொஞ்சம் சத்தமாகவே சொன்னான்.

"ஆமாண்டா ரவி, என்னோட பிடிவாத குணத்தால உங்க அப்பாவுக்கு ரத்தக்கொதிப்பு வந்தது, கூடவே இருவரின் வாக்குவாதத்தால் உன் படிப்பும் கெட இருந்தது... இனி அப்பா எது சொன்னாலும் நான் விதண்டாவாதம் செய்யாத இருக்கிறேன். அவர் நல்லதுக்காக என்று நான் செய்யும் செயல் கூட சிலவேளைகளில் அவருக்கு பாதகமாகவே முடிந்துவிடுகிறது" என்று தன்னிலை விளக்கம் தந்தாள்.

கதையின் கடைசி கருத்து : குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கரை செலுத்துகிறோம் என்று நாம் சிலவேளைகளில் எல்லை மீறி போவதை கட்டுப்படுத்திக்கொள்ள வேன்டும். வார்த்தைகள் தடித்தப்பின் வாழ்க்கை நிலையானதாக இருக்காது.. அதனால் யாராவது ஒருவர் உடனே விட்டுக்கொடுத்து சுமூகமன சூழலை இல்லத்தில் ஏற்படுத்தினால் தான் வீடு அமைதிப்பூங்காவாக திகழும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 16, 2012 10:12 pm

கதையின் இறுதி பாகத்தை எழுத வாய்பளித்த நண்பர் சந்திரனுக்கு எனது நன்றிகள் அன்பு மலர்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Dec 18, 2012 9:03 am

அசுரன் wrote:கதையின் கடைசி கருத்து : குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கரை செலுத்துகிறோம் என்று நாம் சிலவேளைகளில் எல்லை மீறி போவதை கட்டுப்படுத்திக்கொள்ள வேன்டும். வார்த்தைகள் தடித்தப்பின் வாழ்க்கை நிலையானதாக இருக்காது.. அதனால் யாராவது ஒருவர் உடனே விட்டுக்கொடுத்து சுமூகமன சூழலை இல்லத்தில் ஏற்படுத்தினால் தான் வீடு அமைதிப்பூங்காவாக திகழும்.
அகங்காரமாக இருக்கக்கூடாது
அகம் காரமாக இருக்கக்கூடாது
என்பதை விளக்கிய உங்கள் முடிவு அருமை அசுரன்.
உங்களின் பங்களிப்பிற்கு நன்றி



சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? - Page 2 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 9:13 am

கொதிக்க வைத்து ஆத்திய முடிவு நன்று அசுரன்.




Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக