புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!!


   
   
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Mon Dec 17, 2012 5:47 pm

ஆச அதிகம் வச்சி ... !

ஓரு அமைதியான ஊரில் மக்கள் தமக்குள் நிறைவோடும், ஒற்றுமையோடும் வாழ்ந்து வந்தனர். ஊர் மக்களோடு விலங்குகளும் எவ்வித தொந்தரவும் இன்றி வாழ்ந்து வந்தன. குரங்குகள் மிக அதிமாக புழங்கும் அந்த ஊரை பற்றி கேள்விப்பட்ட ஒரு வியாபாரி தன் உதவியாளனோடு அங்கு வந்தான்.

சாதுரியமான அந்த வியாபாரி, அந்த ஊர் மக்களிடம் ஓர் அறிவிப்பு செய்தான்.

“ஊர் பெருமக்களே ! உங்களுக்கோர் நற்செய்தி. நான் ஒரு விலங்குகள் வியாபாரி, பல்வேறு நாடுகளுக்கு விலங்குகளை எற்றுமதி செய்கிறேன், உங்கள் ஊரில் குரங்குகள் அதிகமாக உள்ளன என கேள்விப்பட்டு இங்கு வந்தேன். நீங்கள் எனக்கு பிடித்து தரும் ஒவ்வொரு குரங்கிற்கும் 25 ரூபாய் தருகிறேன். எனக்கு உதவி செய்ய முடியுமா ?? “

ஊரில் சும்மா திரிகின்ற குரங்குகளுக்கு 25 ரூபாய் ஒரு நல்ல தொகையாக தெரிந்ததால், ஊர் மக்கள் எல்லோரும் மிக மும்முரமாக வியாபாரிக்கு உதவினார்கள். நூற்றுக்கணக்கான குரங்குகள் பிடிபட்டன, மக்களும் நிறைய சம்பாதித்தார்கள். ஒரு கட்டத்தில் ஏறக்குறைய முக்கால்வாசி குரங்குகளும் பிடிபட்டுவிட்டன. இப்போது அந்த வியாபாரி கூறினான் “ மக்களே ! எனக்கு இன்னமும் குரங்குகள் தேவை, ஆதலால் இனி நீங்கள் பிடித்து வரும் ஒவ்வொரு குரங்கிற்கும் 50 ரூபாய் அளிக்கப்படும்.”

மென்மேலும் மக்கள் குரங்கு பிடிப்பதில் முனைப்பாக ஆனார்கள். ஊரின் அருகிலுள்ள காடுகளில் குரங்குகளை தேடி பிடிக்கலானார்கள். இம்முறை கிடைத்த குரங்குகளுக்கு அந்த வணிகன் 50 ரூபாய் அளித்தான். இவ்வாறு ஆயிரக்கணக்கில் குரங்குகள் சேர்ந்துவிட்டன.

இப்போது அந்த வியாபாரி ஊர்மக்களிடம் “ பெருமக்களே மிக்க நன்றி ! உங்கள் உதவியால் எனக்கு நிறைய குரங்குகள் கிடைத்துள்ளன, ஆனால் எனது தேவையோ இன்னும் அதிகம். நான் ஒரு அவசர வேலையாக என் ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது, என் உதவியாளனை இங்கு விட்டு செல்கிறேன். நான் திரும்பி வந்தவுடன் என் உதவியாளனிடம் நீங்கள் பிடித்து கொடுத்த ஒவ்வொரு புதிய குரங்கிற்கும் 200 ரூபாய் அளிக்கவும் தயாராக உள்ளேன், ஆகையால் உங்கள் வேட்டையை தொடருங்கள் “ என கூறி அவன் ஊருக்கு சென்றுவிட்டான்.

சுற்றுப்புறத்தின் எல்லா குரங்குகளையும் பிடித்துவிட்டதால், மேலும் குரங்குகள் எங்கு அகப்படும் என தேடி அலைந்தனர் மக்கள். அப்போது அந்த உதவியாளன் மக்களிடம் “ என் எஜமானன் ஊருக்கு செல்லும்போது குரங்குகளை எண்ணவில்லை, மாறாக என்னிடம் அந்த பொறுப்பை கொடுத்துள்ளான். அவன் ஒரு கஞ்சன். ஓவ்வொரு குரங்கையும் 1000 ரூபாய்கு விற்பான் ஆனால் உங்களுக்கு வெறும் 200 ரூபாய் தான் தருவான். நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேளுங்கள்” என கூறி “ என் பாதுகாப்பில் இப்போது 1000 கணக்கில் குரங்குகள் உள்ளன, அவற்றை 150 ரூபாய்க்கு என்னிடம் இருந்து வாங்கி கொண்டு , என் எஜமானன் வந்தவுடன் அவனிடம் விற்று 200 ரூபாய் வாங்கி கொள்ளுங்கள்.”என்று சொன்னான். மக்களும் அவன் யோசனையின் பேரில் அவனிடம் 150 ரூபாய் கொடுத்துவிட்டு குரங்குகளை வாங்கி சென்றனர். குரங்குகளை விற்று விட்டு உதவியாளனும் சத்தமின்றி இரவோடு இரவாக ஊரை விட்டு கிளம்பி சென்று விட்டான்.

ஊர் மக்கள் பேராசையோடு காத்திருந்தார்கள் ஆனால் கடைசி வரை அந்த வியாபாரி ஊருக்கு திரும்பவில்லை.

மிச்சம் ஆனது ஊரில் திரிந்து கொண்டிருந்த குரங்குகளும், அவற்றின் பெயரால் குல்லா அணிவிக்கப்பட்ட அப்பாவி ஊர் மக்களும் தான்.

கதையின் நீதி : ஆசைக்கும் ஓர் அளவுண்டு ! ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருப்பான். !

நன்றி:-யாழ் இனிது



k.sivakumar
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 17, 2012 6:06 pm

அருமை , நல்லாருக்கு . அருமையிருக்கு



SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Mon Dec 17, 2012 6:21 pm

நன்றி வணக்கம் நாளை சிந்திப்போம் ..........!!!



k.sivakumar
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக