புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில பொது அறிவுத் தகவல்கள்
Page 2 of 10 •
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
சில பொது அறிவுத் தகவல்கள்
1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"
2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொ
ல் "TYPEWRITER"
3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"
4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"
5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"
6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.
7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"
8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ட்டது.
9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு
10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். , ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்
11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.
தமிழ் பேசும் மக்கள் சங்கம்
சில பொது அறிவுத் தகவல்கள்
1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"
2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொ
ல் "TYPEWRITER"
3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"
4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"
5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"
6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.
7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"
8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ட்டது.
9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு
10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். , ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்
11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.
தமிழ் பேசும் மக்கள் சங்கம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வெள்ளி பைபிள்!
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தில் ஆறாம் நூற்றாண்டில் இருந்த வெள்ளி பைபிள் ஒன்று உள்ளது. இந்த பைபிள் முழுவதும் கையினால் எழுதப்பட்டதாகும்.
தங்கம் மற்றும் வெள்ளியை உருக்கி அதனால் தயாரிக்கப்பட்ட மையினால் எழுதப்பட்டுள்ளது. பைபிளின் அட்டைப் பகுதி தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. கி.பி. 1648-ஆம் ஆண்டு இந்த பைபிள் "பிராக்' என்ற நகரில் இருந்து சுவீடனுக்கு எடுத்து வரப்பட்டது.
இந்த பைபிளின் சில பக்கங்கள் 6-5-1995 அன்று திருடு போயின. ஆனால் அவை 7-5-1995 அன்றே கண்டுபிடிக்கப்பட்டன. தற்பொழுது பைபிளின் மற்ற பகுதிகள் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தில் ஆறாம் நூற்றாண்டில் இருந்த வெள்ளி பைபிள் ஒன்று உள்ளது. இந்த பைபிள் முழுவதும் கையினால் எழுதப்பட்டதாகும்.
தங்கம் மற்றும் வெள்ளியை உருக்கி அதனால் தயாரிக்கப்பட்ட மையினால் எழுதப்பட்டுள்ளது. பைபிளின் அட்டைப் பகுதி தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. கி.பி. 1648-ஆம் ஆண்டு இந்த பைபிள் "பிராக்' என்ற நகரில் இருந்து சுவீடனுக்கு எடுத்து வரப்பட்டது.
இந்த பைபிளின் சில பக்கங்கள் 6-5-1995 அன்று திருடு போயின. ஆனால் அவை 7-5-1995 அன்றே கண்டுபிடிக்கப்பட்டன. தற்பொழுது பைபிளின் மற்ற பகுதிகள் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தமிழ் அறிஞர்களை உருவாக்கிய ஆசிரியர்கள்!
• வீரமா முனிவர் - சுப்பிரதீபக் கவிராயர்.
• ஜி.யு.போப் - மகாவித்துவான்
இராமானுஜ கவிராயர்.
• சீகன் பால்கு ஐயர் - தரங்கம்பாடி எல்லப்பா.
• எல்லீஸ் துரை - இராமச்சந்திரக் கவிராயர்.
• ஹெச்.எ. கிருஷ்ணபிள்ளை - மகாவித்துவான் திருப்பாற்கடல் நாத கவிராயர்.
• உமறுப் புலவர் - கடிகைமுத்துப் புலவர்.
• செய்கு தம்பிப் பாவலர் - சங்கரன் நாராயணன், அண்ணாவி.
• காசிம் புலவர் - மதுரை தமிழாசிரியர்
மாக்காயனார்.
• கணிமேதாவியார் - மதுரை தமிழாசிரியர்
மாக்காயனார்.
• வீரமா முனிவர் - சுப்பிரதீபக் கவிராயர்.
• ஜி.யு.போப் - மகாவித்துவான்
இராமானுஜ கவிராயர்.
• சீகன் பால்கு ஐயர் - தரங்கம்பாடி எல்லப்பா.
• எல்லீஸ் துரை - இராமச்சந்திரக் கவிராயர்.
• ஹெச்.எ. கிருஷ்ணபிள்ளை - மகாவித்துவான் திருப்பாற்கடல் நாத கவிராயர்.
• உமறுப் புலவர் - கடிகைமுத்துப் புலவர்.
• செய்கு தம்பிப் பாவலர் - சங்கரன் நாராயணன், அண்ணாவி.
• காசிம் புலவர் - மதுரை தமிழாசிரியர்
மாக்காயனார்.
• கணிமேதாவியார் - மதுரை தமிழாசிரியர்
மாக்காயனார்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஐந்தின் ரகசியங்கள்!
• பஞ்சலோகம் - இரும்பு, பொன், வெள்ளி, செம்பு, ஈயம்.
• பஞ்சவர்ணம் - கருப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை.
• பஞ்சவாசம் - ஏலம், இலவங்கம், கற்பூரம், திப்பிலி, ஜாதிக்காய்.
• பஞ்சரத்தினம் - பொன், சுகந்தி, மரகதம், மாணிக்கம், முத்து.
• பஞ்சபூதம் - ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு.
• பஞ்சபாண்டவர் - தர்மர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.
• ஐவகை நிலங்கள் - குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை.
• ஐம்பெருங் குழு - மந்திரியர், புரோகிதர்,சேனாதிபதியர், தூதர், சாரணர்.
• ஐம்பெருங்காப்பியம் - சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
• ஐஞ்சிறு காப்பியங்கள் - நாக குமார காவியம், யசோதர காவியம், உதயன குமார காவியம்,
நீலகேசி, சூளாமணி.
• பஞ்சலோகம் - இரும்பு, பொன், வெள்ளி, செம்பு, ஈயம்.
• பஞ்சவர்ணம் - கருப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை.
• பஞ்சவாசம் - ஏலம், இலவங்கம், கற்பூரம், திப்பிலி, ஜாதிக்காய்.
• பஞ்சரத்தினம் - பொன், சுகந்தி, மரகதம், மாணிக்கம், முத்து.
• பஞ்சபூதம் - ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு.
• பஞ்சபாண்டவர் - தர்மர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.
• ஐவகை நிலங்கள் - குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை.
• ஐம்பெருங் குழு - மந்திரியர், புரோகிதர்,சேனாதிபதியர், தூதர், சாரணர்.
• ஐம்பெருங்காப்பியம் - சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
• ஐஞ்சிறு காப்பியங்கள் - நாக குமார காவியம், யசோதர காவியம், உதயன குமார காவியம்,
நீலகேசி, சூளாமணி.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சிலை வடித்தவர்கள்
• கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை - கணபதி ஸ்தபதி.
• சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலை -ராய் செளத்ரி.
• சுதந்திர தேவி சிலை (நியூயார்க்) - பர்த் தோல்டி.
• ஈபிள் கோபுரம் (பாரிஸ்) -அலெக்ஸôண்டர் ஈஃபிள்.
• திருவண்ணாமலை கோபுரங்கள் -அச்சுதப்பா நாயக்கர்.
• திருச்சி மலைக்கோட்டையை வடிவமைத்தவர் - மகேந்திர பல்லவன்.
தொகுப்பு : ஆர். மகாராஜன், பெரியமுத்தூர்.
• கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை - கணபதி ஸ்தபதி.
• சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலை -ராய் செளத்ரி.
• சுதந்திர தேவி சிலை (நியூயார்க்) - பர்த் தோல்டி.
• ஈபிள் கோபுரம் (பாரிஸ்) -அலெக்ஸôண்டர் ஈஃபிள்.
• திருவண்ணாமலை கோபுரங்கள் -அச்சுதப்பா நாயக்கர்.
• திருச்சி மலைக்கோட்டையை வடிவமைத்தவர் - மகேந்திர பல்லவன்.
தொகுப்பு : ஆர். மகாராஜன், பெரியமுத்தூர்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வெந்நீர் மீன்
நியூசிலாந்தில் வாழும் கோவாரா என்ற மீன், தான் வாழும் தட்பவெப்ப நிலைக்குத் தக்கவாறு வாழும் இருப்பிடத்தை மாற்றிக் கொள்கிறது. கோடைக் காலங்களில் வெந்நீர் ஊற்றுகளில் வாழ்கிறது. குளிர்காலம் வந்துவிட்டாலோ, வெந்நீர் ஊற்றுக்களை விட்டு வெளியேறுகிறது. பூமிக்கடியில் உள்ள குகைகளுக்குத் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு சுகமாகக் குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்துவிட்டாலோ திரும்பவும் வெந்நீர் ஊற்றுகளுக்கே வந்துவிடுகிறது.
• மீன்களில் நீளமான மீன் லுர் பிஷ். விலாங்கு மீன் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த மீன் அதிகபட்சம் 46 அடி நீளம் வளரும்.
• மிக உயரமானது சூரிய மீன். இதன் உயரம் 14 அடிகள். அந்த மீன் 2 டன் எடைக்கும் அதிகமாக இருக்கும்.
• "டுவார்ப் கூபி' என்னும் மீன்தான் மீன் இனத்திலேயே மிகச் சிறியது. நன்கு வளர்ச்சி அடைந்த டுவார்ப் கூபி மீனின் நீளம் 1 சென்டிமீட்டர்தான் இருக்கும். இந்த வகை மீன்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.
• உலகிலேயே மிகப் பெரிய நண்டு எது தெரியுமா? ஜப்பானிஷ் ஸ்பைடர் என்னும் சிலந்தி நண்டுதான். இதன் உடல் பகுதி நீளம் மட்டும் ஓர் அடி. கால்களின் நீளம் 11 அடி ஆகும்.
• குட்டியான நண்டின் நீளம் எவ்வளவு தெரியுமா? துல்லியமாக அளவு சொல்ல முடியாது. ஒரு பட்டாணியை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும்.
- கா. முருகேஸ்வரி, கோவை.
நியூசிலாந்தில் வாழும் கோவாரா என்ற மீன், தான் வாழும் தட்பவெப்ப நிலைக்குத் தக்கவாறு வாழும் இருப்பிடத்தை மாற்றிக் கொள்கிறது. கோடைக் காலங்களில் வெந்நீர் ஊற்றுகளில் வாழ்கிறது. குளிர்காலம் வந்துவிட்டாலோ, வெந்நீர் ஊற்றுக்களை விட்டு வெளியேறுகிறது. பூமிக்கடியில் உள்ள குகைகளுக்குத் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு சுகமாகக் குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்துவிட்டாலோ திரும்பவும் வெந்நீர் ஊற்றுகளுக்கே வந்துவிடுகிறது.
• மீன்களில் நீளமான மீன் லுர் பிஷ். விலாங்கு மீன் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த மீன் அதிகபட்சம் 46 அடி நீளம் வளரும்.
• மிக உயரமானது சூரிய மீன். இதன் உயரம் 14 அடிகள். அந்த மீன் 2 டன் எடைக்கும் அதிகமாக இருக்கும்.
• "டுவார்ப் கூபி' என்னும் மீன்தான் மீன் இனத்திலேயே மிகச் சிறியது. நன்கு வளர்ச்சி அடைந்த டுவார்ப் கூபி மீனின் நீளம் 1 சென்டிமீட்டர்தான் இருக்கும். இந்த வகை மீன்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.
• உலகிலேயே மிகப் பெரிய நண்டு எது தெரியுமா? ஜப்பானிஷ் ஸ்பைடர் என்னும் சிலந்தி நண்டுதான். இதன் உடல் பகுதி நீளம் மட்டும் ஓர் அடி. கால்களின் நீளம் 11 அடி ஆகும்.
• குட்டியான நண்டின் நீளம் எவ்வளவு தெரியுமா? துல்லியமாக அளவு சொல்ல முடியாது. ஒரு பட்டாணியை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும்.
- கா. முருகேஸ்வரி, கோவை.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
விந்தை உயிரினங்கள்
• மண்புழு தோல் மூலமாக சுவாசிக்கிறது.
• மூக்கில் பல் உள்ள உயிரினம் முதலை.
• வயிற்றில் பல் கொண்ட பறவை கிவி.
• காலில் காதுள்ள உயிரினம் வெட்டுக்கிளி.
• நத்தை, அரம் போன்ற நாக்கினால்இரை உண்கிறது.
• சிலந்தி எதையும் சாப்பிடாமல் 10 வருடங்கள் வரை உயிர் வாழும்.
• நீர் குடிக்கத் தெரியாத விலங்கு ஓணான்.
• பின்னோக்கிப் பறக்கும் பறவை கிங்கப்.
• குக்குஜோ என்னும் வண்டினம் ஒளிரும் தன்மையுடையது.
• இமையுள்ள பறவை நெருப்புக் கோழி.
("அறிவியல் அறிவோம்' நூலிலிருந்து...)
தொகுப்பு: என். கணேசன், வேலூர்.
நன்றி தினமணி சிறுவர் மணி
• மண்புழு தோல் மூலமாக சுவாசிக்கிறது.
• மூக்கில் பல் உள்ள உயிரினம் முதலை.
• வயிற்றில் பல் கொண்ட பறவை கிவி.
• காலில் காதுள்ள உயிரினம் வெட்டுக்கிளி.
• நத்தை, அரம் போன்ற நாக்கினால்இரை உண்கிறது.
• சிலந்தி எதையும் சாப்பிடாமல் 10 வருடங்கள் வரை உயிர் வாழும்.
• நீர் குடிக்கத் தெரியாத விலங்கு ஓணான்.
• பின்னோக்கிப் பறக்கும் பறவை கிங்கப்.
• குக்குஜோ என்னும் வண்டினம் ஒளிரும் தன்மையுடையது.
• இமையுள்ள பறவை நெருப்புக் கோழி.
("அறிவியல் அறிவோம்' நூலிலிருந்து...)
தொகுப்பு: என். கணேசன், வேலூர்.
நன்றி தினமணி சிறுவர் மணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மாதங்களின் பெயர்ப் பின்னணி!
ஜனவரி (ஜண்யுவரி)
ஜனுயேரியஸ் என்பது லத்தீன் சொல். அதில் இருந்து பிறந்தது ஜனுயுவரி. ஜனுஸ் என்னும் ரோமானியக் கடவுளின் மாதம் என்பது இதன் பொருள்.
பிப்ரவரி (பெப்ருவரி)
தூய்மையாக்கல் என்ற பொருள் கொண்ட இலத்தீன் சொல்லான ஃபெப்ருயேரியஸ் என்பதிலிருந்து இது பிறந்தது. பிப்ரவரி மாதம் பதினைந்தாம் நாள் தங்களைத் தூய்மையாக்கிக் கொள்வதற்காக விழா கொண்டாடி வந்தார்கள்.
மார்ச்
மார்ஸ் என்ற ரோமானியப் போர்க் கடவுளுக்கு உரிய மாதம் என்ற பொருளில் மார்ச் பெயர் தோன்றியது.
ஏப்ரல்
ஏப்பெரைர் என்பது லத்தீன் சொல். துவக்கம் என்று அதற்குப் பொருள். பண்டைக் காலத்தில் ரோமானியர் ஏப்ரல் மாதத்தை ஆண்டின் துவக்கமாகக் கொண்டார்கள். ஏப்பெரைர் என்பதிலிருந்து ஏப்ரிலிஸ் வந்து பின்னர் அது ஏப்ரல் ஆயிற்று. ரோமில் காலண்டர் கணிக்கப்பட்டபோது மார்ச் ஆண்டின் துவக்க மாதமாயிற்று.
மே
மெர்க்குரி என்ற ரோமானியக் கடவுளின் தாய் மேய்யா என்ற தேவதை. அந்தப் பெயரிலிருந்து மே பிறந்தது. மேய்யா என்பது வளர்ச்சிப் பெருக்கத்தின் தேவதையாகப் போற்றப்பட்டது.
ஜூன்
ஜூனோ என்பது இளமை அறிகுறியின் தேவதையின் பெயர். அதிலிருந்து ஜூன் பிறந்தது.
ஜூலை
ஜூலியஸ் சீசர் பிறந்த மாதத்தை அவர் நினைவாக ஜூலை என்றழைக்கப்படுகிறது. ஜூலியஸ் சீசரே தம் பெயரைத் தாம் பிறந்த மாதத்துக்கு வைத்தார்.
ஆகஸ்ட்
ரோமானியச் சக்ரவர்த்தி அகஸ்ட்டஸ் சீசர். அவரைக் கெüரவிக்க ஒரு மாதத்துக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டது.
செப்டம்பர்
செப்டம்பர் என்றால் ரோமானிய மொழியில் ஏழு என்று பொருள். ரோமானிய காலண்டரின்படி மார்ச்சிலிருந்து ஏழாவது மாதம் செப்டம்பர்.
அக்டோபர்
ரோமானிய மொழியில் அக்டோ என்ற சொல்லுக்கு எட்டு என்று பொருள். எனவே எட்டாவது மாதம் அக்டோபர் ஆயிற்று.
நவம்பர்
நவெம் என்பது ரோமானிய மொழியில் ஒன்பது என்ற பொருளைத் தரும். எனவே ஒன்பதாவது மாதம் நவம்பர் ஆயிற்று.
டிசம்பர்
டிசெம் என்றால் ரோமானிய மொழியில் பத்து என்று அர்த்தம். எனவே ரோமானியக் காலண்டரின் படி பத்தாவது மாதம் டிசம்பர் ஆயிற்று.
சிறுவர் மணி
ஜனவரி (ஜண்யுவரி)
ஜனுயேரியஸ் என்பது லத்தீன் சொல். அதில் இருந்து பிறந்தது ஜனுயுவரி. ஜனுஸ் என்னும் ரோமானியக் கடவுளின் மாதம் என்பது இதன் பொருள்.
பிப்ரவரி (பெப்ருவரி)
தூய்மையாக்கல் என்ற பொருள் கொண்ட இலத்தீன் சொல்லான ஃபெப்ருயேரியஸ் என்பதிலிருந்து இது பிறந்தது. பிப்ரவரி மாதம் பதினைந்தாம் நாள் தங்களைத் தூய்மையாக்கிக் கொள்வதற்காக விழா கொண்டாடி வந்தார்கள்.
மார்ச்
மார்ஸ் என்ற ரோமானியப் போர்க் கடவுளுக்கு உரிய மாதம் என்ற பொருளில் மார்ச் பெயர் தோன்றியது.
ஏப்ரல்
ஏப்பெரைர் என்பது லத்தீன் சொல். துவக்கம் என்று அதற்குப் பொருள். பண்டைக் காலத்தில் ரோமானியர் ஏப்ரல் மாதத்தை ஆண்டின் துவக்கமாகக் கொண்டார்கள். ஏப்பெரைர் என்பதிலிருந்து ஏப்ரிலிஸ் வந்து பின்னர் அது ஏப்ரல் ஆயிற்று. ரோமில் காலண்டர் கணிக்கப்பட்டபோது மார்ச் ஆண்டின் துவக்க மாதமாயிற்று.
மே
மெர்க்குரி என்ற ரோமானியக் கடவுளின் தாய் மேய்யா என்ற தேவதை. அந்தப் பெயரிலிருந்து மே பிறந்தது. மேய்யா என்பது வளர்ச்சிப் பெருக்கத்தின் தேவதையாகப் போற்றப்பட்டது.
ஜூன்
ஜூனோ என்பது இளமை அறிகுறியின் தேவதையின் பெயர். அதிலிருந்து ஜூன் பிறந்தது.
ஜூலை
ஜூலியஸ் சீசர் பிறந்த மாதத்தை அவர் நினைவாக ஜூலை என்றழைக்கப்படுகிறது. ஜூலியஸ் சீசரே தம் பெயரைத் தாம் பிறந்த மாதத்துக்கு வைத்தார்.
ஆகஸ்ட்
ரோமானியச் சக்ரவர்த்தி அகஸ்ட்டஸ் சீசர். அவரைக் கெüரவிக்க ஒரு மாதத்துக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டது.
செப்டம்பர்
செப்டம்பர் என்றால் ரோமானிய மொழியில் ஏழு என்று பொருள். ரோமானிய காலண்டரின்படி மார்ச்சிலிருந்து ஏழாவது மாதம் செப்டம்பர்.
அக்டோபர்
ரோமானிய மொழியில் அக்டோ என்ற சொல்லுக்கு எட்டு என்று பொருள். எனவே எட்டாவது மாதம் அக்டோபர் ஆயிற்று.
நவம்பர்
நவெம் என்பது ரோமானிய மொழியில் ஒன்பது என்ற பொருளைத் தரும். எனவே ஒன்பதாவது மாதம் நவம்பர் ஆயிற்று.
டிசம்பர்
டிசெம் என்றால் ரோமானிய மொழியில் பத்து என்று அர்த்தம். எனவே ரோமானியக் காலண்டரின் படி பத்தாவது மாதம் டிசம்பர் ஆயிற்று.
சிறுவர் மணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு முகம்மத்
நல்ல பகிர்வு நன்றி முகம்மத்
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அட அப்படியா!
• கால் விரல் நகங்களைவிட கை விரல் நகங்கள் சுமார் நாலு மடங்கு வேகமாக வளர்கின்றன
• சலிப்பு என்று பொருள்படும் "Boredom' என்ற வார்த்தையை உருவாக்கியவர் எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்
• பல ஆண்டுகளாக சுருட்டு புகைத்து வரும் ஒருவரின் ரத்தத்தை அட்டை கடித்து உறிஞ்சினால் அந்த அட்டை இறந்துவிடும்.
• "ஆக்டினோ டைசீட்' என்ற உயிரினம் நிலத்தில் ஒருசிட்டிகை அளவுள்ள மண்ணில் நிறைய உள்ளது. இதன் மீது மழை பெய்யும்போது, இந்த உயிரினம் கிளர்ந்து எழுகிறது. அப்போது ஏற்படும் வாசனையைத்தான் மண் வாசனை என்கிறோம்.
• ஆக்டோபஸ் பிறக்கும்போது ஒரு ஈ அளவுதான் இருக்கும்.
• பறவை இனத்தில் ஆந்தையால் மட்டுமே நீல நிறத்தை காண முடியும்.
ஞாயிறு கொண்டாட்டம்
• கால் விரல் நகங்களைவிட கை விரல் நகங்கள் சுமார் நாலு மடங்கு வேகமாக வளர்கின்றன
• சலிப்பு என்று பொருள்படும் "Boredom' என்ற வார்த்தையை உருவாக்கியவர் எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்
• பல ஆண்டுகளாக சுருட்டு புகைத்து வரும் ஒருவரின் ரத்தத்தை அட்டை கடித்து உறிஞ்சினால் அந்த அட்டை இறந்துவிடும்.
• "ஆக்டினோ டைசீட்' என்ற உயிரினம் நிலத்தில் ஒருசிட்டிகை அளவுள்ள மண்ணில் நிறைய உள்ளது. இதன் மீது மழை பெய்யும்போது, இந்த உயிரினம் கிளர்ந்து எழுகிறது. அப்போது ஏற்படும் வாசனையைத்தான் மண் வாசனை என்கிறோம்.
• ஆக்டோபஸ் பிறக்கும்போது ஒரு ஈ அளவுதான் இருக்கும்.
• பறவை இனத்தில் ஆந்தையால் மட்டுமே நீல நிறத்தை காண முடியும்.
ஞாயிறு கொண்டாட்டம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 10
|
|