புதிய பதிவுகள்
» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:53 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Today at 2:46 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:43 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Today at 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Today at 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Today at 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Today at 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Today at 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:20 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:05 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:45 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:58 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» கருத்துப்படம் 31/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:38 pm

» நிராசை - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:37 pm

» தவிப்பு - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:36 pm

» முயன்று பார்! - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:34 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 30
by ayyasamy ram Fri Aug 30, 2024 7:50 am

» இவை நிம்மதியைக் கெடுக்கும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 7:08 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Thu Aug 29, 2024 9:57 pm

» புறநானூறு படத்தில் ஸ்ரீலீலா
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:37 pm

» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:35 pm

» புதிய இந்தியா
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:33 pm

» வாழ்க்கை பயிற்சி
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:31 pm

» பேப்பர்காரன்…
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:28 pm

» கண்ணாடி வளையல்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_c10 
87 Posts - 47%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_c10 
85 Posts - 46%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_c10 
5 Posts - 3%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_c10 
2 Posts - 1%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_c10 
2 Posts - 1%
eraeravi
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 96 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 96 of 100 Previous  1 ... 49 ... 95, 96, 97, 98, 99, 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 17, 2013 5:03 pm

ராஜு சரவணன் wrote:

உதிர்ந்தது என் ஒருதலை காதல் மட்டும் இல்லை
மண்டையில் இருந்த ஐந்தாறு முடிகளும் தான்  
காலம் போன வயதில் காதலை சொன்னால் ..நல்லவேளை அடிக்காமல் விட்டார்கள் குதூகலம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 5:04 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:கவிதை ஒன்று கொண்டுவந்தேன் -அதை
சரவணத் திரியில் கண்டுகொண்டேன்
இலக்கியத்தின் உள்ளே சென்றுவந்தேன் -இச்
சிறுகவியை மட்டும் வென்றுவந்தேன்
கவிதை அழகு செ.பா புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 17, 2013 5:13 pm

போட்டி போட்டுக்கொண்டு அழகாக & நகைச்சுவையாக  கவிதை எழுதும் உங்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள் !





avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 5:14 pm

ரேவதி wrote:போட்டி போட்டுக்கொண்டு அழகாக & நகைச்சுவையாக  கவிதை எழுதும் உங்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள் !

நன்றி நன்றி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 17, 2013 7:57 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:கவிதை ஒன்று கொண்டுவந்தேன்
கனவு  தினம்  கண்டு  வந்தேன்  
கண்ட உன்னை  பாட வந்தேன்  
கருப்பு  நிறம்  எடுத்து  வந்தாய்  
கண்கள்  சிவக்க இட்டு  வந்தாய்  
கண்ணீரெல்லாம்  போக்க வந்தாய்  
கவிதை என்னும்  தலைப்பு  தந்தாய்
கவிஞன் என்னும்  கலையும்  தந்தாய்  
கலைந்து  போகும்  கருமேகமோ  நீயோ
கலக்கம்  போக்கும்  கார்காலம் நீயோ  
கரும்பென இனிக்கும்  இனியவள் நீயோ
காயும் வெயிலில்  காயும்  சருகு  போல
காணாமல் போகும்  காலம் வந்ததோ  
கனவும் கலைந்து  போனதோ  ?
கவிதை ஒன்று  கொண்டு வந்தேன்  
கற்றதை எல்லாம்  கொண்டு வந்தேன்
கண்ணீர்  போக்கும்  கவி எனவே
கவிதை ஒன்று  கொண்டு  வந்தேன்  ...
காதல் கவிதை என்றால் கங்கணம் பாடும் கவியல்லவா நீங்கள் புன்னகை 
அழகு பூவர் புன்னகை
இப்படியே உசுபேத்தியே உடம்ப ரண களம் ஆக்கிட்டீங்க பாஸ்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 8:21 pm

ரேவதி wrote:
ராஜு சரவணன் wrote:

உதிர்ந்தது என் ஒருதலை காதல் மட்டும் இல்லை
மண்டையில் இருந்த ஐந்தாறு முடிகளும் தான்  
காலம் போன வயதில் காதலை சொன்னால் ..நல்லவேளை அடிக்காமல் விட்டார்கள் குதூகலம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
பூவன் உங்கள தான் சொல்லுறாங்கோ புன்னகை

இல்லை 

ஆகா கவிதை சொன்ன ஆளா கவிதையில் சொன்ன ஆளா நினச்சுபுட்டாங்க புன்னகை புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 17, 2013 8:25 pm

ராஜு சரவணன் wrote:
ரேவதி wrote:
ராஜு சரவணன் wrote:

உதிர்ந்தது என் ஒருதலை காதல் மட்டும் இல்லை
மண்டையில் இருந்த ஐந்தாறு முடிகளும் தான்  
காலம் போன வயதில் காதலை சொன்னால் ..நல்லவேளை அடிக்காமல் விட்டார்கள் குதூகலம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
பூவன் உங்களைதான் சொல்லுறாங்க புன்னகை
காலம் சென்றும் சொல்லாத
காதல் எத்தனையோ ..
காலம் காலமாய் காத்திருக்கும்
காதல் எத்தனையோ ..
காலம் என்றும் சென்று கொண்டே
காதல் மட்டும் என்றும் நின்று கொண்டே
காலம் காலமாக காதலை பாடியே
காதல் மட்டும் தீராத காவியமே
கவிதைகள் சொல்லும் தினம் ஒரு
கவிதை ஓவியம் .....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 19, 2013 11:42 am

காணாது  போனாயே ?...

கண்கள் உறங்கிய நேரத்தில்  
கவ்விடும் கனவு  போல  ..
கவிதைகள்  உதித்திடும்  நேரம்  
கலைந்திடும்  கற்பனை   போல ...
களைத்த நேரத்தில்  எல்லாம்
காணாத தண்ணீர்  போல ..
கண்ணோடு  கண்  பேசிய  
காணாத காதல்  போல  ...
காணாது போனாயே ?

கல்சாலை சுட்டெரிக்க
கானல்  நீரோடு  கண்கள் சிவக்க
காணாத உன்னை  காணவே
கானகம்  எல்லாம் காத்திருந்தேன்
கண்ணீர்  வர  பூத்திருந்தேன் ..

கட்டி அணைக்கும்  
காதல் வேண்டவே வேண்டாம்  
கைகோர்த்து  சுற்றும்
காதல் வேண்டவே  வேண்டாம்  
கண் கொண்டு  கவ்வும்
காதல் வேண்டவே வேண்டாம்
காலம் முழுதும்  சிந்தும்
கண்ணீரை  துடைக்கும் கைகளுடன்  
கைக்கோர்ப்பாய் என்றிருந்தேன் ...
காணாது  போனாயே ?...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 11:44 am

அழுமூஞ்சி காதல் வேணான்னு போயிருப்பாங்களோ?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 19, 2013 11:49 am

யினியவன் wrote:அழுமூஞ்சி காதல் வேணான்னு போயிருப்பாங்களோ?
காணாத போன காரணம் கண்டறிந்த கலைஞர் நீங்கள் பாஸ் /....

Sponsored content

PostSponsored content



Page 96 of 100 Previous  1 ... 49 ... 95, 96, 97, 98, 99, 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக