புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 pm

» கருத்துப்படம் 14/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:21 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Yesterday at 8:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:37 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Yesterday at 12:21 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Sep 13, 2024 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Sep 13, 2024 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Sep 13, 2024 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Sep 13, 2024 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Sep 13, 2024 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
52 Posts - 35%
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
52 Posts - 35%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
17 Posts - 11%
Rathinavelu
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
6 Posts - 4%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
3 Posts - 2%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
3 Posts - 2%
சிவா
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
2 Posts - 1%
mruthun
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
127 Posts - 45%
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
97 Posts - 34%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
14 Posts - 5%
Rathinavelu
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
8 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
5 Posts - 2%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
4 Posts - 1%
mruthun
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 95 of 100 Previous  1 ... 49 ... 94, 95, 96 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 6:13 pm

யினியவன் wrote:யார் கவுத்தாலும்
சளைக்காமல் எழும்
காதல் பீனிக்ஸ் பறவை நீங்க பூவன்
சாம்பலாக கிறுக்கல்கள் உதிர்ந்து கொண்டே இருக்கும் ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 6:22 pm

அண்ணா இப்படி கவுத்துவிட்டீங்களே ...
இல்லை பூவன் நீங்கள் செய்வது தியாகம் புன்னகை

சிலர் ஜோகடித்தால் ரசிப்பார்கள் 
சிலர் ஆட்டம் போட்ட  ரசிப்பார்கள் 
சிலர் சரக்கடிப்பதை பார்த்து  ரசிப்பார்கள் 
சிலர் உங்களை அடிப்பதை பார்த்து  ரசிக்கிறார்கள்


என்ன செய்வது புன்னகை அய்யகோ புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 6:27 pm

ராஜு சரவணன் wrote:
அண்ணா இப்படி கவுத்துவிட்டீங்களே ...
இல்லை பூவன் நீங்கள் செய்வது தியாகம் புன்னகை

சிலர் ஜோகடித்தால் ரசிப்பார்கள் 
சிலர் ஆட்டம் போட்ட  ரசிப்பார்கள் 
சிலர் சரக்கடிப்பதை பார்த்து  ரசிப்பார்கள் 
சிலர் உங்களை அடிப்பதை பார்த்து  ரசிக்கிறார்கள்


என்ன செய்வது புன்னகை அய்யகோ புன்னகை
ரசிப்பவர் எல்லாம் ரசிக்க
ரசனைக்கு என்னை ரசம் வைக்க
ரசிக்க வைத்த உங்கள் கவிதை ரசம்
ரசனையுடன் ரசித்தேன் ...


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 4:24 pm

கவிதை ஒன்று கொண்டுவந்தேன்

பூவன் இத வச்சு ஏதாவது கொண்டு வாங்க .... புன்னகை
பூவன் மட்டுமில்லை யார் வேண்டுமென்றாலும் கொண்டு வரலாம் புன்னகை

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 17, 2013 4:33 pm

கவிதை ஒன்று கொண்டுவந்தேன் -அதை
சரவணத் திரியில் கண்டுகொண்டேன்
இலக்கியத்தின் உள்ளே சென்றுவந்தேன் -இச்
சிறுகவியை மட்டும் வென்றுவந்தேன்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 17, 2013 4:37 pm

கவிதை ஒன்று கொண்டுவந்தேன்
கனவு தினம் கண்டு வந்தேன்
கண்ட உன்னை பாட வந்தேன்
கருப்பு நிறம் எடுத்து வந்தாய்
கண்கள் சிவக்க இட்டு வந்தாய்
கண்ணீரெல்லாம் போக்க வந்தாய்
கவிதை என்னும் தலைப்பு தந்தாய்
கவிஞன் என்னும் கலையும் தந்தாய்
கலைந்து போகும் கருமேகமோ நீயோ
கலக்கம் போக்கும் கார்காலம் நீயோ
கரும்பென இனிக்கும் இனியவள் நீயோ
காயும் வெயிலில் காயும் சருகு போல
காணாமல் போகும் காலம் வந்ததோ
கனவும் கலைந்து போனதோ ?
கவிதை ஒன்று கொண்டு வந்தேன்
கற்றதை எல்லாம் கொண்டு வந்தேன்
கண்ணீர் போக்கும் கவி எனவே
கவிதை ஒன்று கொண்டு வந்தேன் ...


செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 17, 2013 4:41 pm

பூவன் wrote:கவிதை ஒன்று கொண்டுவந்தேன்
கனவு  தினம்  கண்டு  வந்தேன்  
கண்ட உன்னை  பாட வந்தேன்  
கருப்பு  நிறம்  எடுத்து  வந்தாய்  
கண்கள்  சிவக்க இட்டு  வந்தாய்  
கண்ணீரெல்லாம்  போக்க வந்தாய்  
கவிதை என்னும்  தலைப்பு  தந்தாய்
கவிஞன் என்னும்  கலையும்  தந்தாய்  
கலைந்து  போகும்  கருமேகமோ  நீயோ
கலக்கம்  போக்கும்  கார்காலம் நீயோ  
கரும்பென இனிக்கும்  இனியவள் நீயோ
காயும் வெயிலில்  காயும்  சருகு  போல
காணாமல் போகும்  காலம் வந்ததோ  
கனவும் கலைந்து  போனதோ  ?
கவிதை ஒன்று  கொண்டு வந்தேன்  
கற்றதை எல்லாம்  கொண்டு வந்தேன்
கண்ணீர்  போக்கும்  கவி எனவே
கவிதை ஒன்று  கொண்டு  வந்தேன்  ...
நீங்க நீங்கதான்
நான் நான்தான்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 17, 2013 4:42 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
பூவன் wrote:கவிதை ஒன்று கொண்டுவந்தேன்
கனவு  தினம்  கண்டு  வந்தேன்  
கண்ட உன்னை  பாட வந்தேன்  
கருப்பு  நிறம்  எடுத்து  வந்தாய்  
கண்கள்  சிவக்க இட்டு  வந்தாய்  
கண்ணீரெல்லாம்  போக்க வந்தாய்  
கவிதை என்னும்  தலைப்பு  தந்தாய்
கவிஞன் என்னும்  கலையும்  தந்தாய்  
கலைந்து  போகும்  கருமேகமோ  நீயோ
கலக்கம்  போக்கும்  கார்காலம் நீயோ  
கரும்பென இனிக்கும்  இனியவள் நீயோ
காயும் வெயிலில்  காயும்  சருகு  போல
காணாமல் போகும்  காலம் வந்ததோ  
கனவும் கலைந்து  போனதோ  ?
கவிதை ஒன்று  கொண்டு வந்தேன்  
கற்றதை எல்லாம்  கொண்டு வந்தேன்
கண்ணீர்  போக்கும்  கவி எனவே
கவிதை ஒன்று  கொண்டு  வந்தேன்  ...
நீங்க நீங்கதான்
நான் நான்தான்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 
நன்றி நண்பரே அன்பரே ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 4:59 pm


கவிதை ஒன்று கொண்டுவந்தேன்
கால்கடுக்க வரும்வழி பார்த்து நின்றேன்
கருவிழி என் கயல்விழி என்றெல்லாம் எழுதிக்கொண்டேன்
சரியாக சொல்லவேண்டி அடிக்கடி சொல்லிக்கொண்டேன்
அவள் என்னை பார்க்கும் போது அழகாக காட்டிக்கொள்ள
மண்டையில் ஒட்டியிருக்கும் சில முடிகளை சீவிக்கொண்டேன்
வருகிறாள் என் தேவதை வருகிறாள் என்று சிலிர்த்து நின்றேன்
வந்தவள் அருகில் சென்று என் கவிதை ஏந்தி நின்றேன்
அய்யோ அண்ணா நான் கல்யாணமாகிய பெண்ணுனா என்றால்
உதிர்ந்தது என் ஒருதலை காதல் மட்டும் இல்லை
மண்டையில் இருந்த ஐந்தாறு முடிகளும் தான்  


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 5:02 pm

பூவன் wrote:கவிதை ஒன்று கொண்டுவந்தேன்
கனவு  தினம்  கண்டு  வந்தேன்  
கண்ட உன்னை  பாட வந்தேன்  
கருப்பு  நிறம்  எடுத்து  வந்தாய்  
கண்கள்  சிவக்க இட்டு  வந்தாய்  
கண்ணீரெல்லாம்  போக்க வந்தாய்  
கவிதை என்னும்  தலைப்பு  தந்தாய்
கவிஞன் என்னும்  கலையும்  தந்தாய்  
கலைந்து  போகும்  கருமேகமோ  நீயோ
கலக்கம்  போக்கும்  கார்காலம் நீயோ  
கரும்பென இனிக்கும்  இனியவள் நீயோ
காயும் வெயிலில்  காயும்  சருகு  போல
காணாமல் போகும்  காலம் வந்ததோ  
கனவும் கலைந்து  போனதோ  ?
கவிதை ஒன்று  கொண்டு வந்தேன்  
கற்றதை எல்லாம்  கொண்டு வந்தேன்
கண்ணீர்  போக்கும்  கவி எனவே
கவிதை ஒன்று  கொண்டு  வந்தேன்  ...
காதல் கவிதை என்றால் கங்கணம் பாடும் கவியல்லவா நீங்கள் புன்னகை 
அழகு பூவர் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 95 of 100 Previous  1 ... 49 ... 94, 95, 96 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக