புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
6 Posts - 33%
heezulia
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
88 Posts - 38%
i6appar
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
2 Posts - 1%
prajai
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Sep 24, 2013 11:02 am

அமைதியான கிராமம்
அறிவற்ற மக்கள்,
கலப்படமில்லா காற்று,
கர்வம் நிறைந்த மனது,
இறைவன் வாழும் இயற்கை
இதயமற்ற மனிதன்..!!

தகுதியாய் வாழ நாதி இருந்தும்
தரிசு நிலமாய் மக்கள்..!!
அடுத்தவன் பிழைப்பில் மண் விழ
கொண்டாடும் மக்கள் மனம்..!!

கிராமங்கள் சூடியிருந்த
மண் வாசனை மக்கி,
கலாச்சார ஆடை கிழிந்து
இயற்கை இழிவாகி நிற்கிறது..!!

தெரு வழிப்போக்கன் தங்கி செல்ல
தினுசாய் திண்ணை கட்டியவர்கள்,
எவரும் இன்று தங்கி விடாமல்
எட்டி மிதிக்க வேலியிடுகின்றனர்..!!

ஆடுபுலி ஆட்டத்துடன்
தாயம் விளையாடியவர்கள்,
அன்பு காட்டி அடிமையாக்கி
அடுத்தவன் குடும்பம் கலைக்க
சூதாடி சூழ்ச்சி செய்கின்றனர்..!!

நிதம் தேடித் தேடி
நீதிக்கதை கேட்டவர்கள்,
தன் வாழ்க்கை தொலைய
புரளி பேசியே இன்று
பித்துப் பிடித்து அழிகின்றனர்..!!

திருவிழா நாள் கண்டு
ஊர்கூடி தேர் இழுத்து
இன்புற களிப்புற்றவர்கள்,
பாகப்பிரிவினை கொண்டு
பாவியாய் மாறி இன்று
மல்லுக்கு நிற்கின்றனர்..!!

யாதும் ஊரெனவும்
யாவரும் கேளிராகவும்
ஒன்றாய் வாழ்ந்தவர்கள்,
யாதும் பிரிவெனவும்
யாவரும் எதிரியாகவும்
எண்ணி வாழ்கின்றனர்...!!

ஊர் மத்தியில் ஊர் கூடியும்,
பட்டு வேட்டி நாட்டாமையும்,
அருகே ஒரு செம்புடன்
அதிசயம் செய்த தீர்ப்புகள்,
ஆலமரங்கள் அடியோடு
என்று வெட்டப்பட்டதோ
அன்றே அழிக்கப் பட்டுவிட்டன..!!

இந்நிலை மாறவும்,
இக் கிராமங்களை மீட்டெடுக்கவும்,
எந்த நாட்டாமையால்
தீர்ப்பை மாத்தி சொல்ல முடியும்.....???

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 24, 2013 11:09 am

கவிதை  அருமை நண்பரே

கிராமங்கள்  தொலைந்து  
அக்கிரமங்கள் ஆடும்  உலகு  
ஆயிரம்  ஆணைகள்  அல்ல  
ஆயிரம்  அரசியல்  சட்டங்கள்  கூட
அள்ளி தர முடியாது  
அழிந்த அந்த கிராமத்து  உணர்வுகளை  
அழிந்த  அந்த கிராமத்து  உறவுகளையும்  .

ஆங்காங்கே  சிட்டு குருவி போல
அழகிய  குடிசைகள்  எந்நேரமும்  
அழகு  ராகங்கள்  பாடும்  
அன்பு கானங்கள்  அவரவர்  
அன்பை  பரிமாறும்  ஆரவாரங்கள்
அடியோடு  அழிந்தன  ஆளாளுக்கு  
அழகு  என்ற  போர்வையில்  
அந்நியம் நாடியே  சென்றதால்  ...


அழகே நிறைந்திருந்த ஆங்காங்கே
அழகாய்  உழுதிட்ட தரிசல் பூமியும்  
அழவே  மறந்த  வான  மழையும்  
அழுதே நிறைந்தது  அவரவர்
ஆற்றாத  கண்ணீரில்  ....


Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Sep 24, 2013 11:10 am

மிக்க நன்றி சார்....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 24, 2013 12:13 pm

நல்ல கவிதை ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Sep 24, 2013 12:16 pm

மிக்க நன்றி சார்.....கிராமங்கள் முன்பு போல் இல்லை என்பதை சொல்லவே இப்படி..

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 24, 2013 12:17 pm

நல்ல கவிதை மனோ புன்னகை


Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Sep 24, 2013 12:18 pm

நன்றி ராஜு ......மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக