புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
107 Posts - 49%
heezulia
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
9 Posts - 4%
prajai
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
sanji
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
234 Posts - 52%
heezulia
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
18 Posts - 4%
prajai
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Barushree
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Nov 17, 2012 5:55 pm

First topic message reminder :

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல்.

சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன...?

அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு,
போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.

சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

எனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 13, 2017 1:11 am

M.Jagadeesan wrote:WH ஸ்காட் என்னும் ஆங்கிலேயே கலெக்டர் தமிழின்பால் ஆர்வம்கொண்டு தமிழ் கற்றார் . திருக்குறளும் கற்றார். ஆர்வ மிகுதியின் காரணமாக திருக்குறளில் சில திருத்தங்கள் செய்தார் .தாம் செய்த திருத்தங்களுக்கு பூவாளூர் தியாகராஜ செட்டியார் என்னும் தமிழ்ப் பண்டிதரிடம் அங்கீகாரம் பெற விரும்பினார் .

பூவாளூர் தியாகராஜ செட்டியார் கும்பகோணம் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக வேலை பார்த்தவர் .இவருடைய இடத்தில்தான் , இவருடைய ஓய்வுக்குப் பிறகு , டாக்டர் . உ .வே . சா . அவர்கள் தமிழ்ப் பண்டிதராக அக்கல்லூரியில் வேலை பார்த்தார் . இவ்விருவருமே திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

WH ஸ்காட் திருக்குறளில் செய்த திருத்தங்களைக் கண்ணுற்ற செட்டியார் வெகுண்டு எழுந்தார் .
தம் முகத்தில் இனி விழிக்கவேண்டாம் எனக்கூறி அனுப்பிவிட்டார் .

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும் .

என்ற குறட்பாவை

தக்கார்  தகவிலர் என்ப தவரவர்
மக்களாற் காணப் படும் .

எனத் திருத்தினாராம் . தக்கார் , மக்களாற் ஆகிய சொற்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகைநயம் பெற்று விளங்குகிறதே எனச் சொன்னாராம் . ஆனால் அவர் சொன்னதையெல்லாம் செட்டியார் அவர்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை .அடிக்காத குறையாக விரட்டிவிட்டாராம் .

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு .

என்ற குறளைப் படித்த கப்பலோட்டிய தமிழன் வ .உ .சி .  அவர்கள்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடு .

என்று வள்ளுவர் எழுதியிருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆதங்கப் பட்டாராம் .ஆனால் திருத்தம் எதுவும் செய்யவில்லை. அவர்சொன்ன காரணம்

தீயினால் , வாயினால் ஆகிய சொற்கள் எதுகை நயம் பெற்று விளங்குகிறது மேலும்
வாயினால் சுட்ட வடு என்று ஈற்றடி இருந்தால் வா , வ ஆகிய முதலெழுத்து ஒன்றி அடிமோனை பெற்று விளங்கும் என்றுசொன்னாராம் .

திருக்குறளில் பல குறட்பாக்கள் எதுகை நயம் இல்லாமலேயே உள்ளன. அவற்றையெல்லாம் வள்ளுவப் பெருந்தகை அறியாதவரல்ல . செய்யுள் இலக்கணத்தைவிட கருத்துக்கே அவர் முதலிடம் தந்தார் என்பது இதனால் விளங்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1244407

நல்ல விளக்கம் ஐயா, நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக