புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
62 Posts - 63%
heezulia
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
1 Post - 1%
viyasan
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
254 Posts - 44%
heezulia
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
15 Posts - 3%
prajai
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
7 Posts - 1%
mruthun
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_m10அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Nov 17, 2012 5:55 pm

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல்.

சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன...?

அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு,
போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.

சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

எனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.


றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 17, 2012 6:00 pm

நன்றி.

முட்டாளுக்கே விளக்கம் கொடுத்தவர்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Nov 17, 2012 11:38 pm

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் அறிவிலி என்பதாகும்.
முட்டாள் என்பது ஒரு காரணப்பெயர் என்று இப்பொழுதுதான் அறிகிறேன்.
நன்றி.



நேர்மையே பலம்
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? 5no
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Nov 18, 2012 3:37 am

அறிவாளி அறிவிலி முட்டாள் பெயர் காரணம் நன்று. நன்றிகள்.



அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? 425716_444270338969161_1637635055_n
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 18, 2012 8:50 am

அறிவாளிக்கு எதிர்ப்பதம் அறிவிலி என்பது சரி, ஆனால் முட்டாளுக்கான விளக்கம் இதுதான் சரியென்பதில் எனக்கு உடன்பாடில்லை!

* கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு முன்னரே மொழி தோன்றிவிட்டது.

* தினமும் சப்பரம் தூக்குவதில்லை, வருடத்தில் சில தினங்களே அந்நிகழ்வு கோவிகளில் உண்டு.

* அவ்வாறு முட்டுக் கொடுப்பவர்கள் இந்த வேலையை மட்டும் நம்பி இருந்தால் மற்ற நாட்களில் பட்டினி கிடந்தே சாக வேண்டியதுதான்.

* மூடன், முட்டாள் இவற்றிற்கும் முட்டுக் கொடுப்பவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது என் கருத்து!



அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 18, 2012 8:59 am

அப்போ மூடன் என்றால் மூடு அவன் என்று சொல்லலாமே? நல்ல விளக்கம்.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 10:24 am

சிவா wrote:அறிவாளிக்கு எதிர்ப்பதம் அறிவிலி என்பது சரி, ஆனால் முட்டாளுக்கான விளக்கம் இதுதான் சரியென்பதில் எனக்கு உடன்பாடில்லை!

* கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு முன்னரே மொழி தோன்றிவிட்டது.

* தினமும் சப்பரம் தூக்குவதில்லை, வருடத்தில் சில தினங்களே அந்நிகழ்வு கோவிகளில் உண்டு.

* அவ்வாறு முட்டுக் கொடுப்பவர்கள் இந்த வேலையை மட்டும் நம்பி இருந்தால் மற்ற நாட்களில் பட்டினி கிடந்தே சாக வேண்டியதுதான்.

* மூடன், முட்டாள் இவற்றிற்கும் முட்டுக் கொடுப்பவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது என் கருத்து!

இந்தக் கருத்தில் நானும் உடன்படுகிறேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
avatar
gnsenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Postgnsenthil Sat Dec 15, 2012 12:55 pm

அருமையான விளக்கம்....

இ.பு.ஞானப்பிரகாசன்
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 31/05/2017
http://agasivapputhamizh.blogspot.com

Postஇ.பு.ஞானப்பிரகாசன் Thu Jun 08, 2017 3:25 pm

Muthumohamed wrote:அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல்.

சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன...?

அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு,
போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.

சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

எனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 869858

மிகவும் தவறான விளக்கம்! இதை முதலில் யார் எழுதினாரோ தெரியவில்லை; வலைப்பூக்கள், மடலாடற் குழுக்கள், சமூக ஊடகங்கள் என இணையத்தில் எங்கு பார்த்தாலும் இந்த விளக்கம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

‘மூடம்’ எனும் சொல் நாம் அனைவரும் கேள்விப்பட்டதே. இதை வேர்ச் சொல்லாகக் கொண்டு எழுந்ததே ’முட்டாள்’ எனும் சொல். மூடத்தனம் கொண்ட ஆள் ’முட்டாள்’ அவ்வளவுதான். வேர்ச்சொல் என்றால் என்ன, ஒரு சொல்லை முறையாக எப்படிப் பிரித்தறிய வேண்டும் என்பவையெல்லாம் தெரியாமல் சொல்லாராய்ச்சியில் இறங்குவது மிகவும் தவறு! தவிர, தனக்கு ஒரு கருத்துத் தோன்றினால் அதற்குச் சப்பைக்கட்டாகத் தானே ஒரு கதையையும் உருவாக்கி உலவ விடுவது பொறுக்க முடியாத குற்றம்!

இப்படிப்பட்ட ஆர்வக்கோளாறுகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக உயர்ந்து வருவதால், புகழ் பெற்ற தமிழறிஞர்களாக அறியப்பட்டவர்கள் தவிர வேறு யாருடைய இலக்கண - இலக்கிய - வரலாற்று விளக்கங்களையும் நம்பவோ பரப்பவோ வேண்டா எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! உடனடியாக இத்தகவலை அழிக்குமாறு எழுதியவரை வேண்டுகிறேன்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 08, 2017 5:53 pm

அறிவாளி எதிர்ப்பதம் அறிவிலியே.
இடப்பட்ட பதிவுகளில் மாற்று கருத்தே இல்லை.
"முட்டாள் "  என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கும் மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ .பு .ஞானப்பிரகாசன் wrote:இப்படிப்பட்ட ஆர்வக்கோளாறுகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக உயர்ந்து வருவதால், புகழ் பெற்ற தமிழறிஞர்களாக அறியப்பட்டவர்கள் தவிர வேறு யாருடைய இலக்கண - இலக்கிய - வரலாற்று விளக்கங்களையும் நம்பவோ பரப்பவோ வேண்டா எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் !
பரப்புவதற்கு முன் ஆராய்ந்துப் பார்த்து பதிவிடல் நன்று.
தவறான தகவலுக்கு  மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்பவர்களுக்கு ,தெரிவிக்கப்பட்ட செய்தி.

ஆகவே ,பதிவை அழிக்கவேண்டிய அவசியம் இல்லை.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக