புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
74 Posts - 44%
heezulia
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
10 Posts - 5%
prajai
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
Jenila
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 6:10 am

First topic message reminder :

மனைவியிடம் கோபிக்காதீர்கள்

1,



நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்து வரும்.



பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.





மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.





மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.





ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.





நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன் எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.





இருள் இருவகைப்படும். ஒன்று புற இருள், மற்றொன்று அக இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புறஇருள் தன்னைக் காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும் மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று பெருந்துயரத்தைச் செய்யும்.





தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல் நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி விடுவான்.





எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர் போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.





எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 6:25 am

குடும்பம் ஒரு மரம்




* ஒரு மனிதனோடு பழகும் போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும்போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல், யாரிடம் பழகி னாலும் அளந்து பழகாவிட்டால் துன்பம் வந்து சேரும்.
* நம் உடம்பின் அளவுகோல் கண். கண்ணின் தன்மையைக் கொண்டே அவன் எப்படிப் பட்டவன் என்பதை கணக்கிட்டு விடலாம். மனிதனின் மனநிலையைக் கண்களே காட்டிக் கொடுத்து விடும்.
* இரவில் முறையாக தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. தூக்கம் வந்தால் ஒழிய படுக்கையில் படுப்பது கூடாது. தூக்கம் வராவிட்டால் மனதை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் அறநூல்களையும், தர்மசாஸ்திரங்களையும் படியுங்கள்.
* குடும்பம் பசுமரத்தைப் போன்றது. அதில் மனைவி வேர். கணவன் அடிமரம். பிள்ளைகள் கிளைகள். அன்பு இலைகள். கருணை மலர்கள். அம்மரத்தில் விளையும் பழங்கள் தான் அறச்செயல்கள். மரங்கள் பலவிதமான உயிர்களுக்கும், பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் நிழலும், கனிகளும் தருவது போல, நமது குடும்பம் என்னும் மரத்தால் மற்றவர்கள் பயன்பெற வேண்டும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 6:27 am

தியானத்தை விட சிறந்தது எது






வேண்டாமே பரபரப்பு!


* ஏழைகளையும், இயலாமையால் வருந்துபவர்களையும் ஆணவத்தால் இழிவாக நடத்துபவன் மறுபிறப்பில் அதற்கான தண்டனையை அடைவான்.


* எல்லா உயிர்களும் ஈசனின் கோவில்களே. அதனால், எல்லா உயிர்களையும் மதிப்பது நம் கடமையாகும். இதுவே மேலான அறமாகும்.


*உணவருந்தும் போது வேண்டாத பரபரப்பும், வேகமும் கூடாது. அதே நேரத்தில் வேண்டாத கால தாமதமும் கூடாது.


* உயிர்களிடம் அளவு கடந்த கருணை‌யோடு இருந்தால் அன்றி கடவுளின் பூரண அருளைப் பெற முடியாது.


* கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசுபவர்களையும் காப்பாற்றுவதே கடவுளின் எல்லையில்லாத கருணைக்கு அடையாளமாகும்.


* ஞானத்தைத் தருபவர் நல்லாசிரியரே. வாழ்வில் நல்ல வழிகாட்டியான ஞான ஆசிரியரைப் பெற்றுவிட்டால் நிச்சயம் பிறவிக்கடலைத் தாண்டி விடலாம்.


* கடவுள் வணக்கம் தேவையா? கடவுளை வணங்காமல் வாழமுடியாதா? என்றெல்லாம் சிந்திக்கிறோம். மானம் உள்ளவன் ஆடை உடுப்பான். ஆடையில்லாமல் வாழ முடியாதா என்ன! அதுபோல, மனம் உள்ளவன் கடவுளை வணங்குவான்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 6:29 am

இளமையில் வளையுங்கள்




ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Tblanmegamideanews_30604189635

* எதனையும் பலமுறை மனதில் சிந்தனை செய்யுங்கள். ஒருவர் போன வழியில் சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.


* எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீராலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.


* சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.


* நாவின் சுவைக்காக நல்லுணவைத் தேடி அலையாதீர்கள். இறையருளால் அன்றாடம் கிடைக்கும் எளிய உணவையும் உண்டு திருப்தி கொள்ளுங்கள்.


* தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுங்கள். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும்.


* இளமையில் வளையாவிட்டால் முதுமையில் அல்லல்படவேண்டி வரும். இளமைப்பருவம் உழைப்பதற்கு ஏற்றது. அதன் அருமையை உணர்ந்து பணியாற்றுங்கள்.


* உடம்பில் எத்தனையோ உறுப்புக்கள் இருந்தாலும் கண் மிக முக்கியமானது. கண்ணுக்கு அணிகலன் தாட்சண்யம். கண்ணைப் பார்த்தாலே ஒருவனின் குணத்தை அறிந்து கொள்ளலாம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 6:30 am

தாயினும் சிறந்தவர் கடவுள்





* கண்ணால் பார்க்க முடியாது என்பதால் "கடவுள் இல்லை' என்று சொல்லக்கூடாது. இந்த உடம்புக் குள்ளே உறைந்திருக்கும் உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? கண்ணால் காணமுடியாது என்பதால், நாம் உயிர் இல்லாதவர்கள் என்று கூறுவது சரியா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் இறைவனும் உறைந்திருக்கின்றனர்.


* சின்னஞ்சிறு உதவியைச் சரியான நேரத்தில் செய்தவர்களையே நாம் நன்றியோடு நினைக்க வேண்டும். ஆனால், இறைவன் செய்தது சிறு உதவியா? இல்லை பேருதவியாகும். தாயினும் சாலப் பரிந்து நம் மீது அன்பு காட்டுபவன் இறைவன். பெற்ற தாய் இப்பிறவிக்கு உரியவள் ஆவாள். ஆனால், இறைவனோ என்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் நமக்கு தாயாக இருக்கிறான்.


* கடவுள் அங்கு இங்கு என்று குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி, பிரகாசமாய் அருளுடன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். பாலில் உறையும் நெய் போல, இறைவன் இப்பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்திருக்கிறார். இவ்வுலகத்தை மட்டுமே காணும் கண்களுக்கு கடவுள் தெரிவதில்லை. கடவுளை மட்டுமே காணும் கண்களுக்கு உலகம் புலப்படுவதில்லை.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 6:31 am

எது நம்முடைய நேரம்?





* உலகில் மக்கள் செய்யும் பிழைகளுக் கெல்லாம் தலையாய பெரிய பிழை அறிவு தரும் நல்ல நூல் களைக் கல்லாமையே ஆகும். நல்ல நூல்களைக் கற்கும் போது, அறிவு மேம்படும். அதனால் தான் இறை வனை கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி என்பர்.


* மனிதனை உயர்த்துவது பணமன்று, பதவியும் அன்று, குலமும் அன்று, பருமனும் அன்று, உயரமும் அன்று. அது எதுதான் என்றால் அறிவு மட்டுமே. வள்ளுவர் இதனையே அறிவுடையார் எல்லாம் உடையார்' என்று குறிப்பிடுவார்.


* மலை புரண்டுவரினும், கடல் கொந்தளித்துப் பொங்கி னாலும், வானம் இடிந்து தலை மீது விழுந்தாலும் தர்மம் காட்டிய நல் வழியில் சத்தியத்தை விடாது கொண்டி ருக்கும் செயலே வீரச் செயலாகும்.


* பொறுமை கடலினும் பெரிது என்பர். பொறுமை ஒருவனுக்கு புகழைத் தரவல்லதாகும். புண்ணியவான்களிடமே பொறுமை குடிகொண்டிருக்கும்.


உலகம் கூட அழிந்துவிடும். ஆனால், பொறுமை மிக்கவரின் புகழ் அழிவதில்லை.


* மறக்காமல் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய கருத்துக்கள் இரண்டாகும். அவை அறவழியில் செலவழித்த பொருளும், பூஜைக்காக செலவழித்த நேரமும் ஆகும்.


-வாரியார்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 6:33 am

இறைவன் விரும்பும் நைவேத்யம்







* உயர்ந்த வழிபாட்டை "சமாராதனை' என்று குறிப்பிடுவர். "சம்' என்றால் "நல்ல', "ஆராதனை' என்றால் "வழிபாடு' என்பது பொருள். ஏழைக்குச் சேவை செய்வது சமாராதனை எனப்படும்.


* கோயிலில் ஆடம்பரத்துடன் படைக்கும் பொங்கலை இறைவன் ஏற்கிறானா என்பது சந்தேகமே. ஆனால், ஏழைகளுக்காக தானம் செய்வதற்காக தயாரிக்கப்படும் பொங்கலை, இறைவன் மிக விருப்பத்தோடு உகந்து ஏற்பான்.


* நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் என்னும் சித்தர், கோயிலில் இருக்கும் இறைவனை "படமாடும் கோயில்' (சிற்பம்) என்றும், ஏழை எளியவர்களை "நடமாடும் கோயில்' என்றும் குறிப்பிடுகிறார்.


* தபால்களை நேரே தபால் நிலையத்தில் சேர்த்தால், வீதிகளில் இருக்கும் தபால் பெட்டிகளுக்கு அவை வரத் தேவையில்லை. ஆனால், வீதிகளில் உள்ள தபால் பெட்டிகளில் இட்ட தபால் தலைமை தபால் அலுவலக்ததிற்கு வர வேண்டியது அவசியம். தபால் பெட்டி ஏழை எளியவர்களைப் போன்றது. அஞ்சல் நிலையம் ஆண்டவன் வாழும் கோயில்.


* ஆலயங்களில் செய்யப்படும் வழிபாட்டைக் காட்டிலும் ஏழைகளுக்குச் செய்யும் தொண்டுகள் மூலம் இறைவனை அடைவது சிறந்தது. அதனால் தான் இறைவழிபாட்டை "ஆராதனை' என்றும், ஏழைகளுக்குத் தானம் செய்வதை "சமாராதனை' என்றும் குறிப்பிடுகிறார்கள்.
-வாரியார்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 6:34 am

இளமையில் உழைப்போம்






* தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ண வேண்டும். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும்.


* இளமையில் வளையாத மூங்கில் கழைக்கூத்தாடியின் காலில் மிதிபடுகின்றது. இளமையில் வளைந்த மூங்கில் அரசனின் கையில் வில்லாகப் பூஜிக்கப்படுகின்றது. அதனால், இளமையில் நம்மை வளைத்து உழைத்தால் பின்னாளில் மகிழ்ச்சியாக வாழலாம்.


* நாவின் சுவைக்கு அடிமையாகி நல்ல உணவு வகைகளை எங்கே எங்கே என்று தேடி அலையாதீர்கள். மனம் வாடி ஏங்காதீர்கள். இறைவன் அளந்த படியை ஏற்று கிடைத்ததை உண்டு வாழ்வில் திருப்தி காணுங்கள்.


* சுகமாக வாழும் போதே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மனித வாழ்வில் உயர்வும் தாழ்வும் மாறி மாறி வரக்கூடியவை என்பதனை மறக்காதீர்கள்.


* பிள்ளைகள் தாய் தந்தையரின் கண்ணீரைத் துடைக்க வேண்டுமே தவிர, அவர்களின் துன்பத்தை அதிகப்படுத்தி கண்ணீரில் மூழ்கச் செய்யக்கூடாது.


* எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீரினாலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். கடவுளை வழிபாடு செய்வதற்கு அன்பும் ஆசாரமும் இரு கண்கள் போன்றவையாகும்.


* தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல, உள்ளம் உருகினால் அதில் இறைவன் ஒன்றி விடுவான்.


-வாரியார்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 6:36 am

நன்றி தினமலர். ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 7:20 am

சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும். ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 154550

பிள்ளைகள் தாய் தந்தையரின் கண்ணீரைத் துடைக்க வேண்டுமே தவிர, அவர்களின் துன்பத்தை அதிகப்படுத்தி கண்ணீரில் மூழ்கச் செய்யக்கூடாது
. ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 677196

அருமை தாமு..ரொம்ப நல்ல விடயங்கள் அழகாக சொல்லப் பட்டு இருக்கின்றது



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 12, 2009 7:23 am

தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல, உள்ளம் உருகினால் அதில் இறைவன் ஒன்றி விடுவான்

தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ண வேண்டும். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும்.



ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் - Page 2 Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக