புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகரத்தில் இயற்கை…!!
Page 1 of 1 •
தோழமைகளுக்கு வணக்கம்..இன்றைய நகர வாழ்க்கையில் முழுவதும் இயற்கை மறந்(றுத்)த நிலையில் இருந்து வருகிறோம்.
அடுக்குமாடிக்கட்டிடங்களில் வசிக்கும் நாம் சற்று இயற்கை வழிக்கு திரும்பினால் எப்படி இருக்கும் என்ற சிறு சிந்தனையை இங்கு தங்களோடுப் பகிர்கிறேன்.
பல அடுக்குமாடிக்குடியிருப்பில் வசிக்கும் நாம் இன்று அழகிற்காக ஏதேதோ பெயர் தெரியாத பல செடிகள், மரங்கள் வளர்த்து வருகிறோம்.. கட்டிடங்களை சுற்றியுள்ள சுற்றுச்சுவற்றிற்கு அருகிலும், வீட்டின் பால்கனி எனப்படும் திறந்தவெளியிலும் வகை வகையான மரங்கள், சில பூச்செடிகள், கொடிகள், தொட்டிச்செடிகள் என வளர்த்து வருகிறோம்.
இதையே சற்று மாற்றி நாம் செலவழிக்கும் நேரம், பணம், நீர் இவற்றை நமக்கு உபயோகப்படும் வகையில் மாற்றியமைத்தால் என்ன..?
அடுக்குமாடிக்குடியிருப்பின் குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்களும், குடியிருப்போரும் ஒருங்கிணைந்து செயல்படின் நடைமுறைப்படுத்துவது சாத்தியமாகும். குடியிருப்பின் சுற்றுப்புறங்களில் அழகுக்காக வளர்க்கப்படும் மரங்கள் தவிர்த்து வில்வம், வாழை, கொய்யா, பப்பாளி,வேம்பு போன்ற மரவகைகளும், செம்பருத்தி,கொழக்கட்டை மந்தாரை, ரோசா, மல்லி, சங்குப்பூ போன்ற மலர் வகைகளும் பயிரிடலாம். வீட்டிற்கு உபயோகமாகவும், மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகவும், உணவிற்கு உபயோகமானதாகவும் விளங்கும். இதுபோன்ற மரங்கள்,கொடிகள், செடிகள் நிறைய வளர்த்து குடியிருப்போர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம்.
மொட்டைமாடியில் தோட்டக்கலை வல்லுநர்களை கலந்து கட்டிடத்திற்கு சேதம் விளைவிக்காத வகையில் புதினா, மல்லி, துளசி, வல்லாரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கன்னி போன்ற கீரை வகைகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றைப் பயிரிடலாம். நலச்சங்கம், தோட்டம் பராமரிப்பதற்கென ஒருவரை நியமித்து அவருக்கு ஊதியம் வழங்கி அங்கு விளையும் காய்கறிகள், கனிகள் இவற்றை குடியிருப்போரிடம் விற்று அதன் சிலவுகளை சரிசெய்யலாம்.. குடியிருப்பின் ஒரு இடத்தில் உரம் தயாரிக்கவென இடம் ஒதுக்கி வைக்க வேண்டும். குடியிருப்போர்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என சிரமம் பார்க்காமல் பிரித்தெடுத்து மக்கும் குப்பைகளை அதற்கான இடத்தில் சேர்க்க நமக்கு உரமும் சிலவின்றி கிடைக்கும். சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்க உதவலாம். இயற்கை முறையில் நமது கண்காணிப்பில் நாமே விரும்பி பயிரிடும் காய்கறிகளையே குடியிருப்போர்கள் அனைவரும் வாங்கி உபயோகிக்க உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். நம்மை சுற்றி பசுமையாகவும் காட்சியளிக்கும். சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு மற்றும் பூமி வெப்பமயமாதல் போன்றவற்றை தடுக்க நம்மாலான சிறு முயற்சி.
குடியிருப்பவர்கள் எப்படியும் காய்கறிகள், பழங்கள் பூக்கள் வாங்குவதற்கு கடைக்கு செல்லும் நேரம் அதற்கான வாகன உபயோகிப்பு, எரிபொருள் சிக்கனம் இப்படி பல அதில் அடங்கும். கடைக்கு செல்லாமல் பலர் அங்கு வீட்டருகில் வரும் வண்டிக்காரரிடம் காய்கறிகள் வாங்குவதுண்டு. அவை வாடி வதங்கி, இருக்கும். விலையும் சற்று கூடுதலாக இருக்கும்.
இப்படி ஒரு முயற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் சில..நம் குடியிருப்பில் நிரந்தரமாக சிலருக்கு வேலை, நமக்கு இயற்கை முறையில் உணவிற்குத் தேவையான காய்,கனி வகைகள். வழிபாட்டிற்குத் தேவையான மனலர்கள் கிடைக்கின்றன. அதன் மூலம் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு சிறு வருமானம், நமக்கும் மனமகிழ்ச்சி, கண்ணுக்கு குளிர்ச்சி. நம் பூமியை குளிரச்செய்தல். நம் குழந்தைகளுக்கு இயற்கை சூழல் மிக்க இடம்..இப்படி பல நன்மைகள் இருக்கும் இவற்றை முயற்சித்துப்பார்த்தால் என்ன..?
தீமை என யோசித்தால், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நலச்சங்கம் அமைக்கும் சிறுகடை மூலமாகவே அதை நியாய விலைக்கு வாங்கவேண்டும். அவரவராக பரிக்க நேரிட்டால் நலச்சங்கத்திற்கும், மற்றும் உபயோகிக்காத குடியிருப்போருக்கும் நட்டம். எனவே, இதுபோன்ற குறுக்குவழி தவிர்த்து நமது குடியிருப்போர் சங்கம் மற்ற சங்கங்களுக்கு முன்னுதாரனமாக இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடும், அனைவருக்கும் பலன் முறையாக சென்றடைய வேண்டும் எனவும் நினைத்து ஒத்துழைப்பு வழங்கினால் சரியாக வரும் எனத் தோன்றவே இந்தப் பதிவு. முயற்சித்துப்பார்க்கலாம். இதை படிக்கும் ஏதேனும் ஒரு சங்கம் முயற்சித்து நடைமுறைப்படுத்தினாலும் மகிழ்ச்சியே.. எனது பார்வையில் யோசித்து எழுதியது.
இதை நடைமுறைப்படுத்துவதினால் உபயோகமாக இருக்குமா இல்லை நடைமுறைப்படுத்துவதால் வரும் சங்கடங்கள் எவை ஏன் நடைமுறைப்படுத்த இயலாது என அனைவரும் தங்கள் பார்வையில் தோன்றும் கருத்துக்களைப் பகிரவும். நன்றி.
அடுக்குமாடிக்கட்டிடங்களில் வசிக்கும் நாம் சற்று இயற்கை வழிக்கு திரும்பினால் எப்படி இருக்கும் என்ற சிறு சிந்தனையை இங்கு தங்களோடுப் பகிர்கிறேன்.
பல அடுக்குமாடிக்குடியிருப்பில் வசிக்கும் நாம் இன்று அழகிற்காக ஏதேதோ பெயர் தெரியாத பல செடிகள், மரங்கள் வளர்த்து வருகிறோம்.. கட்டிடங்களை சுற்றியுள்ள சுற்றுச்சுவற்றிற்கு அருகிலும், வீட்டின் பால்கனி எனப்படும் திறந்தவெளியிலும் வகை வகையான மரங்கள், சில பூச்செடிகள், கொடிகள், தொட்டிச்செடிகள் என வளர்த்து வருகிறோம்.
இதையே சற்று மாற்றி நாம் செலவழிக்கும் நேரம், பணம், நீர் இவற்றை நமக்கு உபயோகப்படும் வகையில் மாற்றியமைத்தால் என்ன..?
அடுக்குமாடிக்குடியிருப்பின் குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்களும், குடியிருப்போரும் ஒருங்கிணைந்து செயல்படின் நடைமுறைப்படுத்துவது சாத்தியமாகும். குடியிருப்பின் சுற்றுப்புறங்களில் அழகுக்காக வளர்க்கப்படும் மரங்கள் தவிர்த்து வில்வம், வாழை, கொய்யா, பப்பாளி,வேம்பு போன்ற மரவகைகளும், செம்பருத்தி,கொழக்கட்டை மந்தாரை, ரோசா, மல்லி, சங்குப்பூ போன்ற மலர் வகைகளும் பயிரிடலாம். வீட்டிற்கு உபயோகமாகவும், மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகவும், உணவிற்கு உபயோகமானதாகவும் விளங்கும். இதுபோன்ற மரங்கள்,கொடிகள், செடிகள் நிறைய வளர்த்து குடியிருப்போர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம்.
மொட்டைமாடியில் தோட்டக்கலை வல்லுநர்களை கலந்து கட்டிடத்திற்கு சேதம் விளைவிக்காத வகையில் புதினா, மல்லி, துளசி, வல்லாரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கன்னி போன்ற கீரை வகைகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றைப் பயிரிடலாம். நலச்சங்கம், தோட்டம் பராமரிப்பதற்கென ஒருவரை நியமித்து அவருக்கு ஊதியம் வழங்கி அங்கு விளையும் காய்கறிகள், கனிகள் இவற்றை குடியிருப்போரிடம் விற்று அதன் சிலவுகளை சரிசெய்யலாம்.. குடியிருப்பின் ஒரு இடத்தில் உரம் தயாரிக்கவென இடம் ஒதுக்கி வைக்க வேண்டும். குடியிருப்போர்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என சிரமம் பார்க்காமல் பிரித்தெடுத்து மக்கும் குப்பைகளை அதற்கான இடத்தில் சேர்க்க நமக்கு உரமும் சிலவின்றி கிடைக்கும். சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்க உதவலாம். இயற்கை முறையில் நமது கண்காணிப்பில் நாமே விரும்பி பயிரிடும் காய்கறிகளையே குடியிருப்போர்கள் அனைவரும் வாங்கி உபயோகிக்க உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். நம்மை சுற்றி பசுமையாகவும் காட்சியளிக்கும். சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு மற்றும் பூமி வெப்பமயமாதல் போன்றவற்றை தடுக்க நம்மாலான சிறு முயற்சி.
குடியிருப்பவர்கள் எப்படியும் காய்கறிகள், பழங்கள் பூக்கள் வாங்குவதற்கு கடைக்கு செல்லும் நேரம் அதற்கான வாகன உபயோகிப்பு, எரிபொருள் சிக்கனம் இப்படி பல அதில் அடங்கும். கடைக்கு செல்லாமல் பலர் அங்கு வீட்டருகில் வரும் வண்டிக்காரரிடம் காய்கறிகள் வாங்குவதுண்டு. அவை வாடி வதங்கி, இருக்கும். விலையும் சற்று கூடுதலாக இருக்கும்.
இப்படி ஒரு முயற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் சில..நம் குடியிருப்பில் நிரந்தரமாக சிலருக்கு வேலை, நமக்கு இயற்கை முறையில் உணவிற்குத் தேவையான காய்,கனி வகைகள். வழிபாட்டிற்குத் தேவையான மனலர்கள் கிடைக்கின்றன. அதன் மூலம் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு சிறு வருமானம், நமக்கும் மனமகிழ்ச்சி, கண்ணுக்கு குளிர்ச்சி. நம் பூமியை குளிரச்செய்தல். நம் குழந்தைகளுக்கு இயற்கை சூழல் மிக்க இடம்..இப்படி பல நன்மைகள் இருக்கும் இவற்றை முயற்சித்துப்பார்த்தால் என்ன..?
தீமை என யோசித்தால், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நலச்சங்கம் அமைக்கும் சிறுகடை மூலமாகவே அதை நியாய விலைக்கு வாங்கவேண்டும். அவரவராக பரிக்க நேரிட்டால் நலச்சங்கத்திற்கும், மற்றும் உபயோகிக்காத குடியிருப்போருக்கும் நட்டம். எனவே, இதுபோன்ற குறுக்குவழி தவிர்த்து நமது குடியிருப்போர் சங்கம் மற்ற சங்கங்களுக்கு முன்னுதாரனமாக இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடும், அனைவருக்கும் பலன் முறையாக சென்றடைய வேண்டும் எனவும் நினைத்து ஒத்துழைப்பு வழங்கினால் சரியாக வரும் எனத் தோன்றவே இந்தப் பதிவு. முயற்சித்துப்பார்க்கலாம். இதை படிக்கும் ஏதேனும் ஒரு சங்கம் முயற்சித்து நடைமுறைப்படுத்தினாலும் மகிழ்ச்சியே.. எனது பார்வையில் யோசித்து எழுதியது.
இதை நடைமுறைப்படுத்துவதினால் உபயோகமாக இருக்குமா இல்லை நடைமுறைப்படுத்துவதால் வரும் சங்கடங்கள் எவை ஏன் நடைமுறைப்படுத்த இயலாது என அனைவரும் தங்கள் பார்வையில் தோன்றும் கருத்துக்களைப் பகிரவும். நன்றி.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மிக நல்ல யோசனை காயத்ரி...பகிர்வுக்கு நன்றி...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இங்கே பாருங்க... படம் தரவேற்றம் செய்வது எப்படி?காயத்ரி வைத்தியநாதன் wrote:பதிவுகளில் புகைப்படங்கள் இணைப்பது எப்படி என்பதை நண்பர்கள் தெரிவிக்கவும்..நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|