புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
Page 23 of 24 •
Page 23 of 24 • 1 ... 13 ... 22, 23, 24
First topic message reminder :
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
ஆண்களின் மூளையைவிட பெண்களின் மூளை அளவில் சிறிது குறைவாக இருப்பதினால், ஆண்களைவிட பெண்களுக்கு அறிவும் சிறிது குறைவுதானே?
என்ன அல்ப ஆசை? மூளையின் அளவுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது. 'கனெக்ஷன்’களின் வீரியம்தான் முக்கியம். புகழ்பெற்ற இலக்கிய மேதையான அனடோல் ப்ரான்ஸ் என்பவரின் மூளை சராசரி மனிதனின் மூளையைவிட ரொம்பச் சின்னது (அவர் இறந்த பிறகு மூளையை எடை போட்டார்கள்). சராசரி மனிதனின் மூளை 1,400 கிராம். சராசரி பெண்ணின் மூளை 1,350 கிராம். அனடோலின் மூளை 1,017 கிராம். வாட்டசாட்டமாக வளர்ந்த ஒரு முட்டாளின் மூளையையும் சோதித்தார்கள். எடை 2,050 கிராம் இருந்தது. ஆகவே, பெரிய களிமண் உருண்டை வேறு, குட்டி வைரக்கல் வேறு!
என்ன அல்ப ஆசை? மூளையின் அளவுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது. 'கனெக்ஷன்’களின் வீரியம்தான் முக்கியம். புகழ்பெற்ற இலக்கிய மேதையான அனடோல் ப்ரான்ஸ் என்பவரின் மூளை சராசரி மனிதனின் மூளையைவிட ரொம்பச் சின்னது (அவர் இறந்த பிறகு மூளையை எடை போட்டார்கள்). சராசரி மனிதனின் மூளை 1,400 கிராம். சராசரி பெண்ணின் மூளை 1,350 கிராம். அனடோலின் மூளை 1,017 கிராம். வாட்டசாட்டமாக வளர்ந்த ஒரு முட்டாளின் மூளையையும் சோதித்தார்கள். எடை 2,050 கிராம் இருந்தது. ஆகவே, பெரிய களிமண் உருண்டை வேறு, குட்டி வைரக்கல் வேறு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சினிமா டைட்டிலில் புதிய இயக்குநரை 'அறிமுகம்’ என்று காட்டுவது இல்லையே?
இயக்குநர்தான் ஒரு ஹீரோ அல்லது ஹீரோயினை அறிமுகப்படுத்துகிறார். ஆகவே, அப்படிப் போடுகிறார்கள். இயக்குநரே புதுசாக இருந்தால் அவரை அறிமுகப்படுத் துவது யார்? தயாரிப்பாளரா? ஆனால், தயாரிப்பாளரும் அறிமுகம்? 'அறிமுகம்’ என்பது ஒரு தகவல்தான். மற்றபடி, அது அவசியம் இல்லை. 'அறிமுக நடிகர்கள்... சற்று இரக்கப்பட்டு படத்தை வெற்றியடையச் செய்யுங்கள்!’ என்கிறார்களா?! நான் பார்த்தவரை மேலை நாட்டு சினிமாக்களில் இப்படி எல்லாம் போடுவது இல்லை!
உயிரின் மகிமை தெரியாதவர்கள்தானே தற்கொலை செய்துகொள்கிறார்கள்?
வாழ்க்கையின் ஆச்சர்யங்கள் தெரியாதவர்கள்!
இயக்குநர்தான் ஒரு ஹீரோ அல்லது ஹீரோயினை அறிமுகப்படுத்துகிறார். ஆகவே, அப்படிப் போடுகிறார்கள். இயக்குநரே புதுசாக இருந்தால் அவரை அறிமுகப்படுத் துவது யார்? தயாரிப்பாளரா? ஆனால், தயாரிப்பாளரும் அறிமுகம்? 'அறிமுகம்’ என்பது ஒரு தகவல்தான். மற்றபடி, அது அவசியம் இல்லை. 'அறிமுக நடிகர்கள்... சற்று இரக்கப்பட்டு படத்தை வெற்றியடையச் செய்யுங்கள்!’ என்கிறார்களா?! நான் பார்த்தவரை மேலை நாட்டு சினிமாக்களில் இப்படி எல்லாம் போடுவது இல்லை!
உயிரின் மகிமை தெரியாதவர்கள்தானே தற்கொலை செய்துகொள்கிறார்கள்?
வாழ்க்கையின் ஆச்சர்யங்கள் தெரியாதவர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
வாழ்க்கையின் ஆச்சர்யங்கள் தெரியாதவர்கள்
கிருஷ்ணா
உலகில் உள்ள 193 நாடுகளில் வாழும் 700 கோடி மக்களுக்கும் தெரிந்த ஒரே மொழி பாடி லாங்வேஜ்தானா? இல்லை... வேறு ஏதாவது 'பொதுமொழி’ உண்டா?
'பாடி லாங்வேஜ்’கூட நாட்டுக்கு நாடு மாறும். அதெல்லாம்நிச்சயமே இல்லை. உதாரணமாக, பல்கேரியா, துருக்கி, க்ரீஸ் போன்ற நாடு களில் இட - வலமாகத் தலையசைத்தால் 'யெஸ்’ என்று அர்த்தம். ஸ்ரீலங்காவில்கூட 'ஆமாம்’ என்பதற்கு இட-வலமாகத் தலையசைக் கும் வழக்கம் உண்டு. நம்ம ஊரில் அப்படித் தலையாட்டினால் 'ம்... மேலே சொல்லு!’ என்று அர்த்தம். ஒரு ரஷ்யர் இட-வலமாகத் தலையாட்டினால் 'நோ’. பல்கேரியர் அதேபோல் செய்தால் 'யெஸ்’ - ஒருமுறை இதனால் ஏதோ தப்பாகப் புரிந்துகொண்டு, இருவருக்கும் அடிதடி ஆகிவிட்டது. ஆகவே, உலகப் பொதுமொழி - சிரிப்பும் அழுகையும் மட்டுமே!
'பாடி லாங்வேஜ்’கூட நாட்டுக்கு நாடு மாறும். அதெல்லாம்நிச்சயமே இல்லை. உதாரணமாக, பல்கேரியா, துருக்கி, க்ரீஸ் போன்ற நாடு களில் இட - வலமாகத் தலையசைத்தால் 'யெஸ்’ என்று அர்த்தம். ஸ்ரீலங்காவில்கூட 'ஆமாம்’ என்பதற்கு இட-வலமாகத் தலையசைக் கும் வழக்கம் உண்டு. நம்ம ஊரில் அப்படித் தலையாட்டினால் 'ம்... மேலே சொல்லு!’ என்று அர்த்தம். ஒரு ரஷ்யர் இட-வலமாகத் தலையாட்டினால் 'நோ’. பல்கேரியர் அதேபோல் செய்தால் 'யெஸ்’ - ஒருமுறை இதனால் ஏதோ தப்பாகப் புரிந்துகொண்டு, இருவருக்கும் அடிதடி ஆகிவிட்டது. ஆகவே, உலகப் பொதுமொழி - சிரிப்பும் அழுகையும் மட்டுமே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கிரிக்கெட் அம்பயர் கையைத் தூக்கி, விரலைக் காட்டுவதற்கும் கிரிக்கெட் வீரர் கையைத் தூக்கி விரலைக் காட்டுவதற்கும் என்ன வித்தியாசம்?
அம்பயர் ஆள்காட்டி விரலைத் தூக்கினால் 'இந்த ஒரு விக்கெட் விழுந்துவிட்டது. நீ அவுட்!’ என்று அர்த்தம். கோக்லி காட்டியது நடுவிரலை! 2,000 வருடங்களாக நடுவிரல் காட்டுவதற்குக் கெட்ட அர்த்தம் இருந்து வருகிறது. ரோமானியர்கள் ஆரம்பித்த வழக்கம். உலகெங்கும் அதற்கு 'உன்னோடு உடலுறவுகொள்வேன் (I'll F...u!)’ என்று அர்த்தம். அரேபிய நாடுகளில் மட்டும் நடுவிரலை 'உல்டா’வாகக் கீழ் நோக்கிக் காண்பிப்பார்கள் (தமிழர்களும்!). பிரான்ஸ் நாட்டில் மட்டும் இதைப் பெரிய தப்பாக எடுத்துக்கொள்வது இல்லை. 'நரகத்துக்குப் போ’ (go to hell) என்று அர்த்தமாம்! கோக்லி நம்ம ஆளு... பிரெஞ்சு அர்த்தத்தில் சொன்ன தாகவே எடுத்துக்கொள்வோம்!
அம்பயர் ஆள்காட்டி விரலைத் தூக்கினால் 'இந்த ஒரு விக்கெட் விழுந்துவிட்டது. நீ அவுட்!’ என்று அர்த்தம். கோக்லி காட்டியது நடுவிரலை! 2,000 வருடங்களாக நடுவிரல் காட்டுவதற்குக் கெட்ட அர்த்தம் இருந்து வருகிறது. ரோமானியர்கள் ஆரம்பித்த வழக்கம். உலகெங்கும் அதற்கு 'உன்னோடு உடலுறவுகொள்வேன் (I'll F...u!)’ என்று அர்த்தம். அரேபிய நாடுகளில் மட்டும் நடுவிரலை 'உல்டா’வாகக் கீழ் நோக்கிக் காண்பிப்பார்கள் (தமிழர்களும்!). பிரான்ஸ் நாட்டில் மட்டும் இதைப் பெரிய தப்பாக எடுத்துக்கொள்வது இல்லை. 'நரகத்துக்குப் போ’ (go to hell) என்று அர்த்தமாம்! கோக்லி நம்ம ஆளு... பிரெஞ்சு அர்த்தத்தில் சொன்ன தாகவே எடுத்துக்கொள்வோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேர்வில் மதிப்பெண்கள் வழங்குவது தேவையா?
என் கேள்வியும் அதுவே! வேண்டும் என்றால், 80 சதவிகிதம் மதிப்பெண்களைத் தாண்டியவர்களுக்கு மட்டும் எவ்வளவு மார்க் என்று அறிவிக்கலாம் (போய்ப் பீத்திக்கொள்ளட்டும்). மற்றவர்கள் அனைவரும் பாஸ். இதுவே என் யோசனை! ஏன் குறைந்த மார்க் எடுத்தவர்களை எல்லாம் 'ஃபெயில்’ பண்ணி 'நீ, மக்கு!’ என்றுசொல்லி அவர்கள் வாழ்க்கையோடு விளையாட வேண்டும்? நான் பள்ளியில் ஆங்கிலம், தமிழ் தவிர, எதிலும் 35 மார்க் தாண்டியது இல்லை. வரலாற்றில் 30தான். சிவப்பு 'இங்க்’கில் கோடிட்டுக் காண்பித்தார்கள். ஆசிரியர் சத்தமாக என் மார்க்குகளை அறிவித்து உருப்பட மாட்டேன் என்றும் முழங்கினார். அதனால், எனக்குத் தாழ்வு மனப்பான்மை வந்து, மன நிலை பாதிக்கப் பட்டு லூஸாக, தெருத் தெருவாக அலைய நேரிட்டு இருந்தால், இப்போது வாசகர்கள் கேள்விகளுக்குப் பதில் எல்லாம் சொல்லி இருக்க முடியுமா? ஏதோ தப்பித்தேன்!
என் கேள்வியும் அதுவே! வேண்டும் என்றால், 80 சதவிகிதம் மதிப்பெண்களைத் தாண்டியவர்களுக்கு மட்டும் எவ்வளவு மார்க் என்று அறிவிக்கலாம் (போய்ப் பீத்திக்கொள்ளட்டும்). மற்றவர்கள் அனைவரும் பாஸ். இதுவே என் யோசனை! ஏன் குறைந்த மார்க் எடுத்தவர்களை எல்லாம் 'ஃபெயில்’ பண்ணி 'நீ, மக்கு!’ என்றுசொல்லி அவர்கள் வாழ்க்கையோடு விளையாட வேண்டும்? நான் பள்ளியில் ஆங்கிலம், தமிழ் தவிர, எதிலும் 35 மார்க் தாண்டியது இல்லை. வரலாற்றில் 30தான். சிவப்பு 'இங்க்’கில் கோடிட்டுக் காண்பித்தார்கள். ஆசிரியர் சத்தமாக என் மார்க்குகளை அறிவித்து உருப்பட மாட்டேன் என்றும் முழங்கினார். அதனால், எனக்குத் தாழ்வு மனப்பான்மை வந்து, மன நிலை பாதிக்கப் பட்டு லூஸாக, தெருத் தெருவாக அலைய நேரிட்டு இருந்தால், இப்போது வாசகர்கள் கேள்விகளுக்குப் பதில் எல்லாம் சொல்லி இருக்க முடியுமா? ஏதோ தப்பித்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்லும்போது ஏற்படும் பயம், ஒரு நாய் நம்மை விரட்டும்போது ஏற்படும் பயம் - ஒப்பிடுக?
இரண்டு விஷயங்களிலும் பயம்தான் பொதுவானது. நாய் விஷயத்தில் நீங்கள் அலறிக்கொண்டு ஓடுவதால், இதயத் துடிப்பு அதிகமாகிவிடும். பெண் விஷயத்தில் ஜஸ்ட் செங்குத்தாக நின்று பேசும்போதே இதயம் படபடக்கும். அதான் வித்தியாசம்!
பெண்கள் இல்லாத துறை ஏதாவது உண்டா?
எதிர்காலத்தில், எதுவுமே மிச்சம் இருக்காது. ஒரு பெண், ஆணைக் கர்ப்பமாக்குவதைத் தவிர!
போதையில்தான் ஒருவரிடம் உண்மை வெளிப்படும் என்று சொல்கிறார்களே... அது உண்மைதானா?
கொஞ்சம்தான் வரும். ஆழ் மனதில் இருப்பவை வராது. போதையில்கூட முதலாளியிடம் ஒருவர் 'டேய்... நீ என்ன பெரிய .....?'' என்று உளற மாட்டார்கள். ரொம்பப் போதையில் அப்படிச் சொல்லித் தொலைக்கலாம் என்பதால்தான், கில்லாடியான மூளை உங்களை மயக்கமாக்கி, ஒரேயடியாகக் கீழே சாய்த்துவிடுகிறது. இல்லையென்றால், ஏராளமானவர்களுக்கு வேலை போய்விடும்!
இரண்டு விஷயங்களிலும் பயம்தான் பொதுவானது. நாய் விஷயத்தில் நீங்கள் அலறிக்கொண்டு ஓடுவதால், இதயத் துடிப்பு அதிகமாகிவிடும். பெண் விஷயத்தில் ஜஸ்ட் செங்குத்தாக நின்று பேசும்போதே இதயம் படபடக்கும். அதான் வித்தியாசம்!
பெண்கள் இல்லாத துறை ஏதாவது உண்டா?
எதிர்காலத்தில், எதுவுமே மிச்சம் இருக்காது. ஒரு பெண், ஆணைக் கர்ப்பமாக்குவதைத் தவிர!
போதையில்தான் ஒருவரிடம் உண்மை வெளிப்படும் என்று சொல்கிறார்களே... அது உண்மைதானா?
கொஞ்சம்தான் வரும். ஆழ் மனதில் இருப்பவை வராது. போதையில்கூட முதலாளியிடம் ஒருவர் 'டேய்... நீ என்ன பெரிய .....?'' என்று உளற மாட்டார்கள். ரொம்பப் போதையில் அப்படிச் சொல்லித் தொலைக்கலாம் என்பதால்தான், கில்லாடியான மூளை உங்களை மயக்கமாக்கி, ஒரேயடியாகக் கீழே சாய்த்துவிடுகிறது. இல்லையென்றால், ஏராளமானவர்களுக்கு வேலை போய்விடும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிறரைச் சந்தோஷப்படுத்துமாறு, போலியாக நடித்துப் பேசப் பலராலும் முடிவதுபோல், என்னால் முடியவில்லையே? (வீட்டாருக்கும் மனைவிக்கும்கூட 'ஐஸ்’ வைக்கத் தெரியவில்லை மதன்ஜி?!)
போலியாக ஏன்? நிஜமாகவே மற்றவர்கள் சந்தோஷப்படும்படி நடந்துகொள்ளுங்களேன். இதற்குச் சுலபமான வழி - மற்றவர்களின் உணர்வுகளை உன்னிப்பாகக் கவனித்துப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்!
பெண்கள் இல்லாத உலகம் நிம்மதியாக இருக்கும் என்பது சரியா?
ரொம்ப சரி! ஏனென்றால், பெண்கள் இல்லாமல் பூமியில் மனித இனமே கிடையாது. ஆகவே, மனிதர்களே இல்லாவிட்டால் உலகம் நிம்மதியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!
போலியாக ஏன்? நிஜமாகவே மற்றவர்கள் சந்தோஷப்படும்படி நடந்துகொள்ளுங்களேன். இதற்குச் சுலபமான வழி - மற்றவர்களின் உணர்வுகளை உன்னிப்பாகக் கவனித்துப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்!
பெண்கள் இல்லாத உலகம் நிம்மதியாக இருக்கும் என்பது சரியா?
ரொம்ப சரி! ஏனென்றால், பெண்கள் இல்லாமல் பூமியில் மனித இனமே கிடையாது. ஆகவே, மனிதர்களே இல்லாவிட்டால் உலகம் நிம்மதியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதன் ஹாஸ்டலில் தங்கிப் படித்தது உண்டா?
நான் படித்த பள்ளிக்கூடம், கல்லூரி இரண்டுமே வீட்டுக்கு அருகில் பொடி நடையாகப் போய்விடுகிற தொலைவில்தான் இருந்து தொலைத்தன. ஆகவே, அது நடக்கவே இல்லை. ஸோ, மாநிலக் கல்லூரியின் பின்னால் இருந்த விக்டோரியா ஹாஸ்டலுக்குச் சென்று, அங்கே நண்பர்களுடன் ஸ்டைலாக (?) லுங்கி கட்டிக்கொண்டு தங்கி என் ஏக்கத்தைப் போக்கிக்கொண்டது உண்டு!
நான் படித்த பள்ளிக்கூடம், கல்லூரி இரண்டுமே வீட்டுக்கு அருகில் பொடி நடையாகப் போய்விடுகிற தொலைவில்தான் இருந்து தொலைத்தன. ஆகவே, அது நடக்கவே இல்லை. ஸோ, மாநிலக் கல்லூரியின் பின்னால் இருந்த விக்டோரியா ஹாஸ்டலுக்குச் சென்று, அங்கே நண்பர்களுடன் ஸ்டைலாக (?) லுங்கி கட்டிக்கொண்டு தங்கி என் ஏக்கத்தைப் போக்கிக்கொண்டது உண்டு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அடுத்தவரைக் கெடுக்கக் கூடாது. நல்லதே செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லா மனிதருக்கும் ஒரே நேரத்தில் தோன்றினால்?
'மனிதர்களை ஒப்பிடுதல்’ என்பது ஓர் உன்னதமான நிலைக்குப் போய்விடும். அப்போதும் 'நீ நல்லது செய்யறே. ஆனா, அவரை மாதிரி வராது’ என்று குறை கூறிக்கொண்டு இருப்பார்கள்!
எனக்குக் கல்யாணமாகிக் குழந்தைகள் உண்டு. சில சமயங்களில் நான் கல்யாணம் ஆகாதவன் மாதிரியும் எனக்குக் குழந்தைகள் இல்லாதது மாதிரியும் அடிக்கடி கனவு வருகிறது. இது எதனால்?
வாழ்க்கையில் எதிர்பார்ப்பு என்று எதுவும் இல்லாமல், 'செட்டில்’ ஆகிவிட்ட ஏக்கம் உங்களுக்குக் கனவாக வருகிறது என்று நினைக்கிறேன். கனவுகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர, வேறு வழி இல்லை!
'மனிதர்களை ஒப்பிடுதல்’ என்பது ஓர் உன்னதமான நிலைக்குப் போய்விடும். அப்போதும் 'நீ நல்லது செய்யறே. ஆனா, அவரை மாதிரி வராது’ என்று குறை கூறிக்கொண்டு இருப்பார்கள்!
எனக்குக் கல்யாணமாகிக் குழந்தைகள் உண்டு. சில சமயங்களில் நான் கல்யாணம் ஆகாதவன் மாதிரியும் எனக்குக் குழந்தைகள் இல்லாதது மாதிரியும் அடிக்கடி கனவு வருகிறது. இது எதனால்?
வாழ்க்கையில் எதிர்பார்ப்பு என்று எதுவும் இல்லாமல், 'செட்டில்’ ஆகிவிட்ட ஏக்கம் உங்களுக்குக் கனவாக வருகிறது என்று நினைக்கிறேன். கனவுகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர, வேறு வழி இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 23 of 24 • 1 ... 13 ... 22, 23, 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 23 of 24
|
|