புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
Page 22 of 24 •
Page 22 of 24 • 1 ... 12 ... 21, 22, 23, 24
First topic message reminder :
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
குடிமக்களால் பூர்த்திசெய்துகொள்ள முடியாத பிரச்னைகளை அரசுதானே செய்துவைக்க வேண்டும்?
அதாவது, 'டாஸ்மாக்’ வெளியே, நடக்கக்கூட முடியாமல் பிளாட்ஃபாரத்தில் மயக்கமாக விழுந்துகிடப்பவர்களை அரசு வண்டியில் பத்திரமாகத் தூக்கிச் சென்று, வீட்டில் கொண்டுவிடவேண்டும் என்கிறீர்களா?!
அதாவது, 'டாஸ்மாக்’ வெளியே, நடக்கக்கூட முடியாமல் பிளாட்ஃபாரத்தில் மயக்கமாக விழுந்துகிடப்பவர்களை அரசு வண்டியில் பத்திரமாகத் தூக்கிச் சென்று, வீட்டில் கொண்டுவிடவேண்டும் என்கிறீர்களா?!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இப்போது எல்லாம் பெற்றோருக்கு வயது வந்த பிள்ளைகள் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது இல்லையே, அது ஏன்?
பொத்தாம் பொதுவாக இப்படி எல்லாம் சொல்லாதீர்கள். பலர் பெற்றோரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அப்பா - அம்மா உங்களை 'டேய், இங்க வாடா...’ என்று உரிமையோடு கூப்பிடும் அளவுக்கு அவர்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும். பிள்ளைகளைப் பார்த்து அவர்கள் பயப்படக் கூடாது. நம்மைப் பார்த்துச் 'சுருக்’கென்று ஏதாவது சொல்லிவிடுவார்களா, நம்மை எப்போதாவது முதியோர் இல்லத்துக்குப் போகச் சொல்லிவிடுவார்களா என்று வயிற்றுக்குள் கலவரம் அவர்களுக்கு ஏற்பட்டால், பிள்ளைகளின் வாழ்க்கை பிற்பாடு நிம்மதியாக அமையாது என்று நான் நினைக்கிறேன்!
பொத்தாம் பொதுவாக இப்படி எல்லாம் சொல்லாதீர்கள். பலர் பெற்றோரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அப்பா - அம்மா உங்களை 'டேய், இங்க வாடா...’ என்று உரிமையோடு கூப்பிடும் அளவுக்கு அவர்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும். பிள்ளைகளைப் பார்த்து அவர்கள் பயப்படக் கூடாது. நம்மைப் பார்த்துச் 'சுருக்’கென்று ஏதாவது சொல்லிவிடுவார்களா, நம்மை எப்போதாவது முதியோர் இல்லத்துக்குப் போகச் சொல்லிவிடுவார்களா என்று வயிற்றுக்குள் கலவரம் அவர்களுக்கு ஏற்பட்டால், பிள்ளைகளின் வாழ்க்கை பிற்பாடு நிம்மதியாக அமையாது என்று நான் நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நம்பர் (Number) என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கத்தை 'NU’ என்றுதானே குறிப்பிட வேண்டும். ஏன் 'NO’ என்று குறிப்பிடுகிறோம்? 'நோ’ என்றால் 'இல்லை’ என்றும் ஓர் அர்த்தம் உள்ளதே?
நியூமரோ (Numero) என்பதில் முதல் - கடைசி எழுத்து அது. ஸ்பானிஷ் மொழியில் 'நம்பர்’ என்று அர்த்தம் ஆங்கிலத்துக்கு வந்துவிட்டது. NO என்றால் நைட்ரஜன் ஆக்ஸைடு என்றும் பொருள். ஜப்பானில் ஒருவகை ஹீரோயிச நாடகத்துக்கும் NO என்று பெயர் உண்டு!
நியூமரோ (Numero) என்பதில் முதல் - கடைசி எழுத்து அது. ஸ்பானிஷ் மொழியில் 'நம்பர்’ என்று அர்த்தம் ஆங்கிலத்துக்கு வந்துவிட்டது. NO என்றால் நைட்ரஜன் ஆக்ஸைடு என்றும் பொருள். ஜப்பானில் ஒருவகை ஹீரோயிச நாடகத்துக்கும் NO என்று பெயர் உண்டு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கயிறு, தாயத்து, எந்திரம் எல்லாம் ஆன்மிகரீதியில் பலன் அளிக்குமா?
ஆன்மிகத்துக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அதை எல்லாம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருந்தால், 'பாதுகாப்பாக’ இருக்கும் என்றும் நினைப்பவர்கள் பயந்தாங்கொள்ளிகளே. வருஷக்கணக்கில் கயிற்றைக் கையில் மாட்டிக்கொண்டு இருந்தால், அதில் பல்லாயிரக்கணக்கில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொண்டு, உடம்புக்குக் கெடுதல். மைக்ராஸ்கோப்பில் பார்த்தால் தெரியும்!
ஆன்மிகத்துக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அதை எல்லாம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருந்தால், 'பாதுகாப்பாக’ இருக்கும் என்றும் நினைப்பவர்கள் பயந்தாங்கொள்ளிகளே. வருஷக்கணக்கில் கயிற்றைக் கையில் மாட்டிக்கொண்டு இருந்தால், அதில் பல்லாயிரக்கணக்கில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொண்டு, உடம்புக்குக் கெடுதல். மைக்ராஸ்கோப்பில் பார்த்தால் தெரியும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
'கறுப்புப் பண முதலைகள்’ என்று முதலையை உவமை காட்டிப் பேசுவது ஏன்? திமிங்கிலம் என்று கூறக் கூடாதா?
முதலைகள் நீர் - நிலம் இரண்டிலும் வாழும். இரைக்காகப் பொறுமையாகக் காத்திருக்கும். பெரிய சைஸ் வரிக் குதிரை, மாடுகளைக்கூட கவ்விப் பிடித்துப் பிய்த்து மொத்த மாக விழுங்கும். பிறக்கும் பிள்ளைகளை அன்போடு கவனமாகப் பார்த்துக்கொள்ளும். திடீர் என்று ரெய்டு... ஸாரி, ஆபத்து ஏதேனும் வந்தால், முதலையால் இரண்டு கால் களால் நிலத்தில் வேகமாக ஓடக்கூட முடியும்.
பாவம், திமிங்கலத்துக்குப் பெரிய பற்கள் கிடையாது. பற்களுக்குப் பதில் 'பாலீன்’ (Baleen) என்கிற மெல்லிய 'தகடு வலை’தான் உண்டு. திமிங்கலம் சில்லறைகளைச் சேகரிப்பதுபோல் தக்குனுண்டு உயிரினங்களை மட்டுமே - நாம் மொத்தமாகப் பொரியை வாயில் அள்ளிப் போட்டுக்கொள்வதைப்போல - விழுங்கும். வாரிசுகளைப்பற்றி எல்லாம் முதலை அளவு கவலை எல்லாம் படாது. நீங்களே ஒப்பிட்டு முடிவுக்கு வரவும்!
முதலைகள் நீர் - நிலம் இரண்டிலும் வாழும். இரைக்காகப் பொறுமையாகக் காத்திருக்கும். பெரிய சைஸ் வரிக் குதிரை, மாடுகளைக்கூட கவ்விப் பிடித்துப் பிய்த்து மொத்த மாக விழுங்கும். பிறக்கும் பிள்ளைகளை அன்போடு கவனமாகப் பார்த்துக்கொள்ளும். திடீர் என்று ரெய்டு... ஸாரி, ஆபத்து ஏதேனும் வந்தால், முதலையால் இரண்டு கால் களால் நிலத்தில் வேகமாக ஓடக்கூட முடியும்.
பாவம், திமிங்கலத்துக்குப் பெரிய பற்கள் கிடையாது. பற்களுக்குப் பதில் 'பாலீன்’ (Baleen) என்கிற மெல்லிய 'தகடு வலை’தான் உண்டு. திமிங்கலம் சில்லறைகளைச் சேகரிப்பதுபோல் தக்குனுண்டு உயிரினங்களை மட்டுமே - நாம் மொத்தமாகப் பொரியை வாயில் அள்ளிப் போட்டுக்கொள்வதைப்போல - விழுங்கும். வாரிசுகளைப்பற்றி எல்லாம் முதலை அளவு கவலை எல்லாம் படாது. நீங்களே ஒப்பிட்டு முடிவுக்கு வரவும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இது உண்மையிலேயே நான் தெரியாமல் கேட்கும் கேள்வி. மத்திய அரசில் பணியாற்றும் மூத்த அமைச்சர்களின் லட்சியம் என்னவாக இருக்கும்?
ரகசியமாக அவர்களைச் சந்தித்து, மனம் திறந்து உண்மையைச் சொல்லச் சொன்னால் அநேகமாக அவர்கள் எல்லோருமே இதைத்தான் குமுறியவாறு சொல்வார்கள். 'இந்த நாட்டுக்குப் பிரதமராக ஆகும் எல்லாத் தகுதிகளும் திறமை யும் மன்மோகன் சிங்கைவிட எனக்கு உண்டு. என்றைக்காவது, அரசியல் திருப்பம் ஏதாவது ஏற்பட்டு, அந்தப் பதவிக்கு நான் வருவேனோ என்கிற நம்பிக்கையில்தான் நான் மெனக்கெட்டு பணியாற்றிக்கொண்டு இருக்கிறேன்...’
ரகசியமாக அவர்களைச் சந்தித்து, மனம் திறந்து உண்மையைச் சொல்லச் சொன்னால் அநேகமாக அவர்கள் எல்லோருமே இதைத்தான் குமுறியவாறு சொல்வார்கள். 'இந்த நாட்டுக்குப் பிரதமராக ஆகும் எல்லாத் தகுதிகளும் திறமை யும் மன்மோகன் சிங்கைவிட எனக்கு உண்டு. என்றைக்காவது, அரசியல் திருப்பம் ஏதாவது ஏற்பட்டு, அந்தப் பதவிக்கு நான் வருவேனோ என்கிற நம்பிக்கையில்தான் நான் மெனக்கெட்டு பணியாற்றிக்கொண்டு இருக்கிறேன்...’
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
'நாட்டியப் பேரொளி’ பத்மினி, 'அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவி, 'நடிகையர் திலகம்’ சாவித்திரி, 'புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா என்று பழைய நடிகைகளுக்கு பட்டம் கிடைத்ததுபோல் இப்போது யாருக்கும் பட்டம் கிடைக்கவில்லையே?
கிடைப்பதற்குள் பட்டம் அறுந்து விடுவதால்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா விஷ்ணுவும் மகாலட்சுமியும் கடல் நடுவில் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆடைகள் நனையாமலேயே இருக்கின்றனவே, அது எப்படிங்க? (சத்தியமாக இது தெய்வ நிந்தனை இல்லை.)
அது நீங்க நினைக்கிற பாற்கடல் இல்லை. அப்படி இருந்தால் பால் கெட்டுப் போய் மகாவிஷ்ணு மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் உட்கார வேண்டிவரும். கோடானு கோடி நட்சத் திரங்களைக் கொண்ட 'கேலக்ஸி’ என்கிற விண்வெளிக் கடலில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அதற்கு இந்தியர்கள் 'பாற்கடல்’ என்றுபெயர் வைத்துவிட்டார்கள். போன நூற்றாண்டில்தான் விஞ்ஞானிகள் அதற்கு ஆச்சர்யமாக 'மில்கி வே’ என்று பெயர் வைத்தார்கள். நாம வசிக்கிற 'கேலக்ஸி’ங்க!
அது நீங்க நினைக்கிற பாற்கடல் இல்லை. அப்படி இருந்தால் பால் கெட்டுப் போய் மகாவிஷ்ணு மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் உட்கார வேண்டிவரும். கோடானு கோடி நட்சத் திரங்களைக் கொண்ட 'கேலக்ஸி’ என்கிற விண்வெளிக் கடலில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அதற்கு இந்தியர்கள் 'பாற்கடல்’ என்றுபெயர் வைத்துவிட்டார்கள். போன நூற்றாண்டில்தான் விஞ்ஞானிகள் அதற்கு ஆச்சர்யமாக 'மில்கி வே’ என்று பெயர் வைத்தார்கள். நாம வசிக்கிற 'கேலக்ஸி’ங்க!
மதனுக்குப் பிடித்த பக்கவாத்தியம் எது?
உலகில் பெரும்பான்மையானவர்களுக்குப் பிடித்தது - ஜால்ரா. எனக்குப் பிடித்தது டிரம்ஸ்!
ஆதி மனிதனின் வாத்தியம். சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர் தால் மனிதர்கள்கூட எதிலாவது தாளம் போட்டு ஆடியிருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு விகட னுக்கு வருகை தந்த விஜய டி.ராஜேந்தர் என் மேஜை மீது விதவிதமாகத் தாளம் எழுப்பி, பாடிக் காட்டி பிரமாதப்படுத்தியது நினைவுக்கு வருகிறது!
உலகில் பெரும்பான்மையானவர்களுக்குப் பிடித்தது - ஜால்ரா. எனக்குப் பிடித்தது டிரம்ஸ்!
ஆதி மனிதனின் வாத்தியம். சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர் தால் மனிதர்கள்கூட எதிலாவது தாளம் போட்டு ஆடியிருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு விகட னுக்கு வருகை தந்த விஜய டி.ராஜேந்தர் என் மேஜை மீது விதவிதமாகத் தாளம் எழுப்பி, பாடிக் காட்டி பிரமாதப்படுத்தியது நினைவுக்கு வருகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முத்தத்துக்கு எதிர்ச் சொல் எதுவும் உண்டா?
அகண்ட கண்டத்துக்குக்கூட மாற்றாக, இன்னோர் (Anti) அகண்ட கண்டம் (Parallel Universe) இருக்கக் கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், முத்தத்துக்கு எதிர்ச் சொல் கிடையாது. இப்போது என்ன செய்யப்போவதாக உத்தேசம்?!
அகண்ட கண்டத்துக்குக்கூட மாற்றாக, இன்னோர் (Anti) அகண்ட கண்டம் (Parallel Universe) இருக்கக் கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், முத்தத்துக்கு எதிர்ச் சொல் கிடையாது. இப்போது என்ன செய்யப்போவதாக உத்தேசம்?!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 22 of 24 • 1 ... 12 ... 21, 22, 23, 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 24
|
|