புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
81 Posts - 67%
heezulia
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
1 Post - 1%
viyasan
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
18 Posts - 3%
prajai
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் பொற்காலம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 4:51 pm

இந்திய வரலாற்றை எடுத்துக் கொண்டால் குப்தர்கள் காலம்தான் பொற்காலம் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் ஆட்சியில்தான் நாடு முழுவதும் அமைதி நிலவியது. செல்வம் கொழித்தது. கலைகள் வளர்ந்தன. இந்து சமயம் மறுமலர்ச்சி அடைந்தது. இலக்கியம் தழைத்தது.

குப்தர்கள், மவுரியர்கள் ஆட்சியை பின்பற்றினர். ஆனாலும் அவர்கள் நிகழ்த்திய கொடுமைகளை குப்தர்கள் நிகழ்த்தவில்லை. இதனால் நாட்டில் அமைதியும் ஒழுக்கமும் நிலவியது. “குப்தர்கள் ஆட்சி செய்த நாட்டில் 6 வருடங்கள் சுற்றியுள்ளேன். ஒரு முறை கூட கள்வரால் தாக்கப்படவில்லை. வருத்தப்படும்படியான எந்த நிகழ்வும் நடைபெறவில்லை” என்று சீனப் பயணியான பாயான் கூறியுள்ளார்.

வெளிநாடுகளுடன் வாணிபம் செழித்திருந்தது. கோவில்கள் பல கட்டப்பட்டன. சிவன் கோவில்களும் தசாவதார கோவில்களும் கட்டப்பட்டன. காந்தார சிற்ப முறை கைவிடப்பட்டு, இந்திய சிற்பமுறை மறுமலர்ச்சி பெற்றது. அஜந்தா குகை ஓவியங்களில் சில குப்தர்கள் காலத்தில் தோன்றியவை.

ராமாயணம், மகாபாரதம், வேதங்கள், பதிணென் புராணங்கள் தொகுக்கப்பட்டன. இவர்கள் காலத்தில் தான் இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை பாரதத்தில் சேர்க்கப்பட்டது. இருப்பினும் புத்த மதம் புறக்கணிக்கப்படவில்லை. நாளந்தா பல்கலைக்கழகம் தோன்றியது. நாகர்ஜுனர், வாகபந்து, புத்தகோஷர், பரமார்த்தர் முதலிய புத்த தத்துவ ஞானிகள் தங்கள் மதம் பற்றிய பல புத்தகங்களை எழுதினார்கள்.

சமஸ்கிருதமும் வளர்ச்சியடைந்தது. சாகுந்தலம், விக்ரமோர் வசியம், மாலவிகாக்னிமித்ரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம், முதலிய நூல்களை மகாகவி காளிதாசர் எழுதினார். பக்தி, சட்டம், தர்மம், காமம் பற்றிய நூல்கள் மட்டுமல்ல, கணிதம், வான சாஸ்திரம், மருத்துவம் போன்ற துறைகளும் வளர்ந்தன.

ஆரியபட்டர் எழுதிய ஆரியபட்டியா என்ற கணித வான சாஸ்திரம், ஜோதிடம் பற்றி கூறும் பஞ்சசித்தாந்திக, பிரஹத்சம்கிதா வான சாஸ்திரம் போன்ற நூல்களை வராஹமிகிரர் எழுதினார். இப்படி எல்லா துறைகளிலும் மேன்மை அடைந்த ஆட்சி குப்தர்களுக்கு முன்னும் தோன்றியதில்லை. அவர்களுக்கு பின்னும் தோன்றியதில்லை. எனவேதான் குப்தர்களின் காலமே இன்றுவரை இந்தியாவின் பொற்காலமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.



 இந்தியாவின் பொற்காலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 13, 2015 6:56 pm

ஆனா இனிமே குமாரசாமியின் காலம் தான் இந்தியாவின் பொற்காலம் தல.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 10:16 pm

ராஜா wrote:ஆனா இனிமே குமாரசாமியின் காலம் தான் இந்தியாவின் பொற்காலம் தல.


இவன் வாங்கிய பணம் 100 கோடிக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்! கூடிய சீக்கிரம் இவனை போட்டுத் தள்ளப் போறாங்கன்னு நினைக்கிறேன்!



 இந்தியாவின் பொற்காலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 13, 2015 10:18 pm

ஆனால் தலைவரே! அசோகர் ஆட்சி பொற்காலம் என்று பள்ளி பாடத்தில் உள்ளதே? அதுவும் உண்மைதானே?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 10:20 pm

சரவணன் wrote:ஆனால் தலைவரே! அசோகர் ஆட்சி பொற்காலம் என்று பள்ளி பாடத்தில் உள்ளதே? அதுவும் உண்மைதானே?

ஆம், அதுவும் பொற்காலம் தான், ஆனால் அது 24 காரட் பொன்னாக இருக்காது, கொஞ்சம் குறையும்! ஏனெனில் அசோகரை யாரும் புடம் போடவில்லையாம்! சிரி



 இந்தியாவின் பொற்காலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 13, 2015 10:21 pm

சிவா wrote:
சரவணன் wrote:ஆனால் தலைவரே! அசோகர் ஆட்சி பொற்காலம் என்று பள்ளி பாடத்தில் உள்ளதே? அதுவும் உண்மைதானே?
ஆம், அதுவும் பொற்காலம் தான், ஆனால் அது 24 காரட் பொன்னாக இருக்காது, கொஞ்சம் குறையும்! ஏனெனில் அசோகரை யாரும் புடம் போடவில்லையாம்! சிரி
சிப்பு வருது



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 14, 2015 9:55 am

சிவா wrote:
ராஜா wrote:ஆனா இனிமே குமாரசாமியின் காலம் தான் இந்தியாவின் பொற்காலம் தல.


இவன் வாங்கிய பணம் 100 கோடிக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்! கூடிய சீக்கிரம் இவனை போட்டுத் தள்ளப் போறாங்கன்னு நினைக்கிறேன்!

அடுத்த வருடம் இந்திய பணக்கார்கள் லிஸ்ட் இல் இவர் பேரும் வருமோ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக